ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் மோசடி விசாரணைக்கு கோத்தா
ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் மிகின் எயர் ஆகியவற்றில் இடம்பெற்ற முறைகேடுகள் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை விசாரணைக்காக அழைத்துள்ளது. ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் கேட்டரிங் நிறுவனம் மற்றும் மிகின்லங்காவில் இடம்பெற்ற முறைகேடுகள் குறித்து ஆராயும் ஆணைக்குழுவே…
மேலும்
