நிலையவள்

ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் மோசடி விசாரணைக்கு கோத்தா

Posted by - August 22, 2018
ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் மிகின் எயர் ஆகியவற்றில் இடம்பெற்ற முறைகேடுகள் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை விசாரணைக்காக அழைத்துள்ளது. ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் கேட்டரிங் நிறுவனம் மற்றும் மிகின்லங்காவில் இடம்பெற்ற முறைகேடுகள் குறித்து ஆராயும் ஆணைக்குழுவே…
மேலும்

யாழ். வைத்தியரின் வீடு மீது தாக்குதல் நடத்திய ஒருவர் பிணையில் விடுவிப்பு

Posted by - August 21, 2018
யாழ்ப்பாணம், கொக்குவில் சம்பியன் ஒழுங்கையில் அமைந்துள்ள வைத்தியரின் வீடு மீது தாக்குதல் நடத்தினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஒருவர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றால் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டார். சந்தேகநபருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட ஆதாரங்கள் தொடர்பில் விசனமடைந்த நீதிமன்று அவரைப் பிணையில்…
மேலும்

போக்குவரத்து அமைச்சின் யோசனை ஜனாதிபதியால் நிராகரிப்பு

Posted by - August 21, 2018
போக்குவரத்து அமைச்சு வழங்கிய யோசனையொன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சரவையில் நிராகரித்தார்.முச்சக்கர வண்டி செலுத்தும் குறைந்த வயதெல்லையை 35 ஆக நிர்ணயிக்க   போக்குவரத்து அமைச்சு வழங்கிய யோசனையையே ஜனாதிபதி அமைச்சரவையில் நிராகரித்தார்.
மேலும்

அரசாங்கத்தின் செயற்பாடுகளால் நாடு பாரிய நெருக்கடியை எதிர்கொள்ளும்-மொஹான் சமரநாயக்க

Posted by - August 21, 2018
“அரசாங்கம் மேற்கொண்டுள்ள சிங்கப்பூருடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில்  பழங்களுக்கான இறக்குமதி வரி நீக்கப்பட்டுள்ளது. ஆனால் நாட்டில் பழவகைகள் மற்றும் விவசாயப் பயிர்ச்செய்கையை ஊக்குவிப்பதாகவும் பிரதமர் கூறுகின்றார். இறக்குமதிகளுக்கான வரியை நீக்குவதன் மூலம் உள்நாட்டு உற்பத்தியின் அளவு வீழ்ச்சியடையும். இவ்வாறான செயற்பாடுகளால் விவசாயிகள்…
மேலும்

போலி நாணயத்தாள்களுடன் சகோதரிகள் கைது!

Posted by - August 21, 2018
அம்பாறையில் போலி நாணயத்தாள்களுடன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரிகள் நேற்று மாலை உஹண குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. உஹண பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பண்டாரதுவ பிரதேசத்தில் வைத்து போலி நாணயத்தாள்களுடன் ஒரே குடும்பத்தை சேர்ந்த…
மேலும்

பதவி பேராசையில் மஹிந்த- இந்துனில் துஷார

Posted by - August 21, 2018
மஹிந்த ராஜபக்ஷ 2015ஆம் ஆண்டில் ஜனாதிபதி தேர்தலில் தோல்வியுற்ற பின்னரும் மீண்டும் போட்டியிட முயற்சிப்பதானது பதவி மீதான அவரது பேராசையை வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ள ஐக்கிய தேசிய கட்சி , நடைமுறையில் உள்ள அரசியலமைப்பு சீர்த்திருத்தத்தின் பிரகாரம் அதற்கான வாய்ப்புகள் எதுவும் கிடையாது…
மேலும்

வங்கியில் கொள்ளை துப்பாக்கிப் பிரயோகத்தில் பெண் காயம்

Posted by - August 21, 2018
வங்கியொன்றில் உள்நுழைந்த கொள்ளையர்கள் துப்பாக்கிப்பிரயோகத்தை மேற்கொண்டுவிட்டு பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மாத்தறை, கந்தர பரவெஹர பிரதேசத்திலுள்ள வங்கியொன்றிலேயே குறித்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் குறித்த கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்கள் மேற்கொண்ட துப்பாக்கிப்பிரயோகத்தில் பெண்ணொருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்…
மேலும்

மஹிந்தவிற்கு மாத்திரம் அல்ல சந்திரிக்காவிற்கும் முடியாது-துமிந்த

Posted by - August 21, 2018
19ஆவது அரசியலமைப்பின்  பிரகாரம் மஹிந்த ராஜபக்ஷவிற்கு மாத்திரமல்ல  சந்திரிகா பண்டார நாயக்கவிற்கு கூட 2020ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாது என தெரிவித்த அமைச்சர் துமிந்த திசாநாயக்க  கூட்டு எதிர் கட்சியில் ஏற்பட்டுள்ள பிளவுகளை சீர் செய்வதற்கு பல்வேறு நாடகங்கள்…
மேலும்

கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் கைது

Posted by - August 21, 2018
கொழும்பின் சில பகுதிகளில்  மேற்கொள்ளப்பட்ட  துப்பாக்கி சூடு மற்றும் கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய  இருவர் இன்று  பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மோதரை, கொட்டாஞ்சேனை, ஜம்பெட்டா வீதி உள்ளிட்ட சில பகுதிகளில்  இடம்பெற்ற துப்பாக்கி சூடு மற்றும் கொலைகளுடன் தொடர்புடையவர்களே இவ்வாறு கைது…
மேலும்

கோபி அன்னான் மனிதகுலத்தின் மனச்சாட்சிக்காக குரல் கொடுத்தார் – மைத்ரிபால

Posted by - August 21, 2018
ஐ.நா. சாசனத்தின் நெறிமுறைகள், பெறுமானங்கள் மற்றும் கொள்கைகளுக்கு ஏற்ப இரண்டு தொடர்ச்சியான ஐந்தாண்டு காலங்கள் ஐக்கிய நாடுகள் சபைக்கு தலைமைதாங்கிய கொபி அன்னான் அவர்கள், அவ்வமைப்பின் செயலாளர் நாயகம் பதவியை விட்டு வெளியேறிய பின்னரும் கூட சமாதானம், மனித உரிமைகள் மற்றும்…
மேலும்