நிலையவள்

இலங்கை அரசானது தமிழ் இனம் மீண்டு எழக்கூடாது என்பதற்காக பல்வேறு வேலைகளை பல கோணங்களில் நடத்தி வருகிறது-சாந்தி சிறிஸ்கந்தராஜா

Posted by - August 22, 2018
தமிழ் இனத்தின் இன விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் மௌனித்ததன் பின்பு இலங்கை அரசானது தமிழ் இனம் மீண்டு எழக்கூடாது என்பதற்காக பல்வேறு வேலைகளை பல கோணங்களில் நடத்தி வருகிறது என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா தெரிவித்துள்ளார். வவுனியா,…
மேலும்

அத்துமீறி குடியேறிய சிங்களவர்களிற்கு காணி அனுமதிப்பத்திரங்கள்

Posted by - August 22, 2018
முல்லைத்தீவு – நாயாறிற்கு தெற்காக உள்ள கொக்கிளாய், கருநாட்டுக்கேணி, கொக்குத்தொடுவாய் ஆகிய கிராமங்களில் அத்துமீறி குடியேறிய சிங்கள மக்களிற்கு நீதிமன்ற உத்தரவை மீறி மகாவலி அதிகாரசபை காணி அனுமதிப்பத்திரங்களை வழங்கியுள்ளது. குறிப்பிட்ட பகுதியில் தமிழ் மக்களின் நிலங்களை ஆக்கிரமித்த சிங்கள குடியேற்றவாசிகள்…
மேலும்

ஜனவரியில் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்-அகிலவிராஜ்

Posted by - August 22, 2018
பாராளுமன்றத்தில் நாளை மறு தினம் இடம்பெறவுள்ள விவாதத்தில் எவ்வாறான பதில் கிடைத்தாலும் ஜனவரியில் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்” என கல்வி அமைச்சரும் ஐக்கிய தேசிய கட்சியின் பொது செயலாளருமான அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார். தேர்தலை நடத்தும்…
மேலும்

2 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

Posted by - August 22, 2018
வவுனியாவில் 2 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் வவுனியாவில் நேற்று (21) கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், வவுனியாவில் இருந்து கெப்பித்திகொல்லாவ பகுதிக்கு கேரள கஞ்சாவுடன் பேருந்தில் பயணிக்கும் போதே குறித்த நபர் கைது…
மேலும்

முச்சக்கர சாரதிகளுக்கான வயதெல்லை தற்போதுள்ள சாரதிகளை பாதிக்காது-அசோக்க அபேசிங்க

Posted by - August 22, 2018
முச்சக்கர வண்டி சாரதிகளின் வயதெல்லை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள யோசனை தற்போதுள்ள சாரதிகளை பாதிக்காது என போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் பிரதி அமைச்சர் அசோக்க அபேசிங்க தெரிவித்துள்ளார். முச்சக்கர வண்டியை செலுத்தும் சாரதிகள் 35 முதல் 70 வயதிற்கு உட்பட்டவர்களாக…
மேலும்

ஐவர் ஹெரோயினுடன் கைது

Posted by - August 22, 2018
ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த 3 பெண்கள் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வௌ்ளவத்தை, ஜா-எல மற்றும் கொம்பனித்தெரு ஆகிய பகுதிகளிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். வெள்ளவத்தை பிரதேச குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸார் 41 வயதுடைய நபர் ஒருவரை…
மேலும்

கற்பிட்டி கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட மீனவர்கள் விளக்கமறியலில்!

Posted by - August 22, 2018
கடந்த சனிக்கிழமை கற்பிட்டி கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 8 இந்திய மீனவர்களையும் செப்டம்பர் மாதம் 3ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு புத்தளம் நீதி மன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார். குறித்த 8 மீனவர்களையும் கற்பிட்டி கடற் பகுதிக்கும் சர்வதேச கடல் எல்லைக்குமிடையே…
மேலும்

மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படாத வகையில் செயற்படுங்கள்- சிறிசேன

Posted by - August 22, 2018
பாதுகாப்பு படையினரின் பொறுப்பிலிருந்த வட பிரதேச காணிகளில் 88 சதவீதமான காணிகள் தற்போது அதன் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதுடன், எஞ்சியுள்ள 12 சதவீதமும் வெகுவிரைவில் அம்மக்களிடம் கையளிக்கப்பட வேண்டுமென்ற தெளிவான கொள்கையை அரசாங்கம் கொண்டிருப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார். தொடர்ந்தும் பாதுகாப்பு படையினரின் பொறுப்பில்…
மேலும்

பெருந்தொகையான துப்பாக்கிகள், தோட்டக்களுடன் மூன்று சந்தேக நபர்களும் கைது

Posted by - August 22, 2018
வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம், வனப்பாதுகாப்பு திணைக்களம், விசேட அதிரடிப் படையினர் பிரிவு இணைந்து நேற்று (21) இரவு நுவரெலியா, மீபிலிமான, எல்க்ப்ளேன்ஸ் பிரதேசங்களில் நடத்திய சோதனை நடவடிக்கையின் போது மிருகங்களை வேட்டையாடுவதற்காக பயன்படுத்தப்படும் தோட்டா துப்பாக்கி ஒன்றும், பெருந்தொகையான தோட்டா மற்றும்…
மேலும்

தமிழக மீனவர்களின் விசைப்படகு மன்னார் கடற்பகுதியில் மூழ்கியதில் இருவர் மாயம்

Posted by - August 22, 2018
இன்று காலை நாக பட்டிணம் மீன் பிடி துறைமுகத்தில் இருந்து மீன் பிடிப்பதற்காக 10 மீனவர்களுடன்  கடலுக்கு சென்ற மீனவர் படகு மன்னார் கடற்பரப்பில் மூழ்கியதில் இருவர் மாயம். படகு மூழ்கியதால் கடலில் தத்தளித்த இந்திய 8 மீனவர்களை ரோந்துப் பணியில்…
மேலும்