நிலையவள்

யுத்தம் நிறைவடைந்த பின்னரும் மக்கள் நிலங்கள் இராணுவத்தின் வசம்-சம்பந்தன்

Posted by - August 28, 2018
வடக்கு கிழக்கு அபிவிருத்தி தொடர்பிலான ஜனாதிபதி செயலணியின் கூட்டம் நேற்றைய தினம் ஜனாதிபதி தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர்கள் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டிருந்தனர். எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய…
மேலும்

அடையாள அட்டைகளை வழங்குவதற்காக அறவிடப்படும் கட்டணங்களில் திருத்தம்

Posted by - August 28, 2018
ஆட்களைப்பதிவு செய்து அடையாள அட்டைகளை வழங்குவதற்காக அறவிடப்படும் கட்டணங்கள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 1 ஆம் திகதியிலிருந்து திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களம் தெரிவித்துள்ளது. புதிய திருத்தத்திற்கு அமைவாக, 15 வயது பூர்த்தியடைந்து முதற்தடவையாக பதிவுசெய்து தேசிய அடையாள…
மேலும்

எல்லை நிர்ணய மீளாய்வுக்குழு சபாநாயகரால் நியமிப்பு

Posted by - August 28, 2018
மாகாண சபைகள் தொடர்பான எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கையை மீள்பரிசீலனை செய்ய பிரதமர் தலைமையிலான 5 பேர் அடங்கிய குழுவொன்றை சபாநாயகர் கரு ஜயசூரிய நியமித்துள்ளார். குறித்த குழுவில் R.M.A.L. ரத்நாயக்க, பெரியசாமி முத்துலிங்கம், பேராசிரியர் பாலசுந்தரம் பிள்ளை, மற்றும் கலாநிதி…
மேலும்

திட்டங்களை வினைத்திறனாக மேற்கொள்வதில் செயலாளர்களுக்கு முக்கிய பொறுப்பு உள்ளது- மைத்திரி

Posted by - August 28, 2018
அரசாங்கத்தின் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களை வினைத்திறனாக மேற்கொள்வதில் அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு முக்கிய பொறுப்பு உள்ளது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ஜனாதிபதிக்கும் அமைச்சுக்களின் செயலாளர்களுக்குமிடையிலான சந்திப்பொன்று நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. அரசாங்கத்தின் அபிவிருத்தி நிகழ்சித்தித் திட்டங்களை வினைத்திறனாக…
மேலும்

கலஹா வைத்தியசாலையில் குழந்தை திடீர் மரணம்

Posted by - August 28, 2018
கண்டி, கலஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குழந்தையொன்று திடீரென மரணமானதால் கண்டி கலஹா கலஹா வைத்தியசாலையில் நிலவுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். கண்டி, கலஹா வைத்தியசாலையில் சுகயீனமுற்ற நிலையில் அனுமதிக்கப்பட்ட குழந்தையொன்று திடீரென மரணித்துள்ளது. இதையடுத்து அப்பகுதியில் பெருமளவான பொதுமக்கள் ஒன்றுதிரண்டுள்ளதால் பெரும்…
மேலும்

பேராதனைப் பல்கலைக்கழக பரீட்சைகள் திட்டமிட்டவாறு நடத்தப்படும்-உபவேந்தர் உபுல் திசாநாயக்க

Posted by - August 28, 2018
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் பரீட்சையை திட்டமிட்டவாறு நடத்துவதற்கு தேவையான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் உபுல் திசாநாயக்க தெரிவித்துள்ளார். பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொறியியற் பீட கல்வி நடவடிக்கைகள் நேற்று மீள ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் உபவேந்தர் தெரிவித்துள்ளார். தற்போது பல்கலைக்கழகத்தின் சகல பீடங்களினதும்…
மேலும்

கொழும்பில் இருவர் கைது

Posted by - August 28, 2018
கொழும்பு ஆமர்வீதியில் சட்டவிரோத போதை பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட இளைஞர்களிடமிருந்து 75 இலட்சம் ரூபாய் பெறுமதியான 8 கிலோகிராம் அசிஸ் போதை பொருள், மற்றும் 13…
மேலும்

சுற்றுலா சென்ற சிறுவன் மரணம்

Posted by - August 28, 2018
சிலாபம் மாராவில் பகுதியில் நீச்சல் தடாகத்தில் வீழ்ந்து சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். தலவாக்கலையில் நகையகம் ஒன்றில் கடமையாற்றும் ஊழியர்கள் வருடாந்தம் சுற்றுலா செல்வது வழக்கமாகும். அந்தவகையில் மாராவில் பகுதிக்கு சுற்றுலா சென்றிருந்த நிலையில், குறித்த சிறுவன் நீச்சல் தடாகத்தில் வீழ்ந்துள்ளார். வீழ்ந்த…
மேலும்

நேபாள் செல்கிறார் ஜனாதிபதி

Posted by - August 28, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தியோகப்பூர்வ பயணம் மேற்கொண்டு நேபாளிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். ஜனாதிபதி நாளைய தினம் இந்த பயணத்தை மேற்கொள்ளவுள்ளார் என ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. நேபாளில் இடம்பெறவுள்ள 4 ஆவது பிம்ஸ்டெக் மாநாட்டில் பங்கேற்பதற்காகவே ஜனாதிபதி அந்நாட்டுக்கு செல்லவுள்ளார். இதன்போது…
மேலும்

இலங்கையில் முதலீடுகளை அதிகரிக்க இந்தியா இணக்கம்

Posted by - August 28, 2018
இலங்கையில் தமது முதலீடுகளை அதிகரிப்பதற்கு இந்திய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் இதனை தெரிவித்துள்ளார். வியட்நாமில் இந்து சமுத்திர மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்விற்கும் அவருக்கும் இடையிலான சந்திப்பு…
மேலும்