விக்னேஸ்வரனின் மனக் குழப்பத்தை தீர்த்த பின்பே கூட்டமைப்பு தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் – சுமந்திரன்!!
முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தனது மனக் குழப்பத்தைச் சீர் செய்த பின்னர் அரசியல் தெரிவுகளை முன்வைக்க வேண்டும். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், அந்தக் கட்சியின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். வடக்கு மாகாண முதலமைச்சர் தனக்கு முன்பாக 4 தெரிவுகள்…
மேலும்
