நிலையவள்

விக்னேஸ்வரனின் மனக் குழப்பத்தை தீர்த்த பின்பே கூட்டமைப்பு தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் – சுமந்திரன்!!

Posted by - September 2, 2018
முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தனது மனக் குழப்பத்தைச் சீர் செய்த பின்னர் அரசியல் தெரிவுகளை முன்வைக்க வேண்டும். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், அந்தக் கட்சியின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். வடக்கு மாகாண முதலமைச்சர் தனக்கு முன்பாக 4 தெரிவுகள்…
மேலும்

ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ள பூரண சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது-தலதா அத்துகோரல

Posted by - September 2, 2018
அனைத்து பிரஜைகளுக்கும் சுதந்திரமாக உரிமைகளை பெற்றுக்கொள்ள முடியும் என நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். அண்மையில் சிறைச்சாலையில் கைதிகள் சிலர் மேற்கொண்ட ஆர்ப்பாட்டம் தொடர்பில் கேள்வி எழுப்பிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கடந்த அரசாங்கத்தின் போது இவ்வாறான…
மேலும்

பெருந்தோட்ட கம்பனிகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Posted by - September 2, 2018
எதிர்வரும் 23 ஆம் திகதி பெருந்தோட்ட கம்பனிகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்றை தொழிலாளர் தேசிய சங்கம் முன்னெடுக்க போவதாக சங்கத்தின் தவைரும் மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு, சமுதாய அபிவிருத்தி அமைச்சருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார். அட்டன் டி.கே.டபிள்யூ. கலாசார …
மேலும்

ஆற்றில் மூழ்கி ஏழு யானைகள் உயிரிழப்பு

Posted by - September 2, 2018
பொலன்னறுவை பெரியாறு ஆற்றில் மூழ்கி ஏழு யானைகள் உயிரிழந்துள்ளன.இவ்வாறு ஆற்றில் மூழ்கி உயிரிழந்த யானைகளின் உடல்கள் மீட்க்கப்பட்டுள்ளதாக பொலன்னறுவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும்

போராட்டத்தை குழப்ப முயன்றால் எதிர்விளைவுகளை சந்திக்க நேரிடும் – பந்துல

Posted by - September 2, 2018
அரசாங்கத்திற்கு எதிராக இடம்பெறவுள்ள மக்கள் எழுச்சி போராட்டத்தின் பெறுபேறுகள் இடம்பெறவுள்ள மாகாண சபை தேர்தலில் அரசாங்கத்திற்கு எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார். மேலும் ஜனநாயக ரீதியில் உருவாக்கப்பட்ட அரசாங்கத்தை போராட்டங்களால் தம்மை வீழ்த்த…
மேலும்

கட்டாரில் உயிரிழந்த கணவனின் மரணம் தொடர்பில் மனைவி பொலிஸில் முறைப்பாடு

Posted by - September 2, 2018
கட்டார் நாட்டில் வேலை வாய்ப்புப் பெற்றுச் சென்ற ஆனமடுவையைச் சேர்ந்த ஒருவரின் மரணம் தொடர்பில் சந்தேகம் இருப்பதாக அவரது மனைவி பொலிஸில் வாக்கு மூலம் வழங்கியுள்ளார். 41 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையொருவரே இவ்வாறு கட்டாரில் உயிரிழந்துள்ளார். இவர் கடந்த 2016…
மேலும்

மகாநாயக்கர் கூறும் வரையில் சிறைச்சாலை ஆடை அணியமாட்டேன்- ஞானசார தேரர்

Posted by - September 2, 2018
வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரரின் உடல்நிலை தேறியுள்ளதாகவும் இன்னும் ஒரு வாரத்துக்குள் சிறைச்சாலைக்குள் அனுமதிக்கப்படவுள்ளதாகவும் சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள தேரருக்கு சிறைச்சாலை வைத்தியசாலையில் அணிவதற்கு ஜம்பர்…
மேலும்

யாழ்ப்பாணம் – கண்டி ஏ9 வீதியில் விபத்து

Posted by - September 2, 2018
யாழ்ப்பாணம் – கண்டி ஏ9 வீதியில் ஏற்பட்ட விபத்தில் 9 பேர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த அனர்த்தம் இன்று அதிகாலை மாங்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொரி ஒன்றுடன் வேன் ஒன்று மோதியதில்…
மேலும்

நாட்டினுல் நாளுக்கு நாள் ஊழல் மோசடிகள் அதிகரிக்கின்றது-நளின் த ஜயதிஸ்ஸ

Posted by - September 2, 2018
நாட்டினுல் நாளுக்கு நாள் ஊழல் மோசடிகள் அதிகரித்து வருவதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. நாட்டில் உள்ள அரசியல்வாதிகள் இவற்றுடன் தொடர்புபட்டிருப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அண்மையில் மேல் மாகாண சபைியலும் கொழும்பு…
மேலும்

தற்போதும் பல்வேறு அத்தியவசிய பொருட்களின் விலை குறைவாக உள்ளது – அகில

Posted by - September 2, 2018
015 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் தற்போதும் பல்வேறு அத்தியவசிய பொருட்களின் விலை குறைவாக இருப்பதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கம் எவ்வளவு அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் அவை ஊடகங்கள் மூலம் விமர்சிக்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.…
மேலும்