நிலையவள்

பொலிஸ் அதிகாரத்தை விட மக்கள் அதிகாரம் பலமானது-பிரசன்ன ரணதுங்க

Posted by - September 4, 2018
அனுமதி வழங்கப்பட்டுள்ள வீதி தவிர வேறு மார்க்கத்தில் பயணம் செய்தால் அந்த பஸ்களுக்கு வழங்கப்பட்டுள்ள வீதிப் போக்குவரத்து அனுமதிப்பத்திரத்தை இரத்து செய்வதாக போக்குவரத்து அதிகாரசபையின் பிரதானி கூறியிருப்பது சட்டவிரோதமானது என்று கூட்டு எதிர்க்கட்சி கூறியுள்ளது. கூட்டு எதிர்க்கட்சி இன்று (04) கொழும்பில்…
மேலும்

இடையூறு இல்லாமல் போராட்டத்தை நடத்துங்கள் -ரணில்

Posted by - September 4, 2018
மக்களுக்கு எந்தவொரு இடையூறும் இல்லாமல் போராட்டத்தை நடத்துங்கள். நாம் எந்தவொரு தடையும் செய்ய மாட்டோம். எனினும் பாராளுமன்ற வளாகத்தில் எம்.பிக்களுக்கு இடையூறாக செயற்பட்டால் பொலிஸார் சட்டரீதியான நடவடிக்கை எடுப்பார்கள் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று நிலையியற் கட்டளை…
மேலும்

ஞானசார தேரரின் காவி உடையை களைய சிறையதிகாரிகளுக்கு உரிமையில்லை-பொதுபல சேனா)

Posted by - September 4, 2018
ஞானசார தேரரின் காவி உடையை களைய சிறையதிகாரிகளுக்கு உரிமையில்லை புத்த தர்மத்தின் படி தனது காவி உடையை பாதுகாத்துக்கொள்ள ஒரு பிக்குவுக்கு உரிமையுண்டு. அந்தவகையில் சிறைவாசத்தின் போது தனது உடையை தக்க வைத்துகொள்ள ஞானசார தேரருக்கும் உரிமையுண்டு என தெரிவித்த பொதுபல…
மேலும்

எனது கையில் எதுவும் இல்லை, பிரதமருக்கே அதிகாரம் உள்ளது- சுவாமிநாதன்

Posted by - September 4, 2018
வடக்கின் வீடமைப்புத்திட்டத்தை  முன்னெடுக்கும் நகர்வுகள் இப்போது எனது கையில் இல்லை. வடக்குக்கான வீடுகளை அமைக்கும் திட்டம் பிரதமர் கையிலேயே உள்ளது, என்னால் ஆலோசனைகளை வழங்க மட்டுமே முடியும் என மீள்குடியேற்ற, புனர்வாழ்வளிப்பு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன்…
மேலும்

மேல்மாகாண சபை தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை

Posted by - September 4, 2018
மேல்மாகாண சபை தலைவர் சுனில் விஜேரத்னவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. குறித்த நம்பிக்கையில்லா பிரேரணை மேல்மாகாண சபையின் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் சிலரால் இன்று காலை மேல்மாகாண சபை செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
மேலும்

பாராளுமன்றம் ஒத்திவைப்பு

Posted by - September 4, 2018
கூட்டு எதிர்க்கட்சியின் ஆர்ப்பாட்டம் தொடர்பில் இடம்பெற்ற கடுமையான விவாதத்தை அடுத்து பாராளுமன்றம் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கூட்டு எதிர்க்கட்சியினர் நாளை கொழும்பில் ஏற்பாடு செய்துள்ள பாரிய ஆர்ப்பாட்டத்தைத் தடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருவதாகத் தெரிவித்து, கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தமது எதிர்ப்பை…
மேலும்

சுதந்திரக் கட்சியின் நுவரெலியா தொகுதி அமைப்பாளராக ரொஷான் குணவர்தன நியமனம்

Posted by - September 4, 2018
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நுவரெலியா தொகுதி அமைப்பாளராக ரொஷான் குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.மேலும் அவர் நுவரெலியா பிரதேச ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவராகவும் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார். ரொஷான் குணவர்தன இன்று (04) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடமிருந்து தனது…
மேலும்

யார் முதுகில் குத்த வேண்டிய அவசியம் எமக்கில்லை – சுரேஸ்

Posted by - September 4, 2018
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்களின் முதுகில் குத்தி விட்டதாக குற்றம் சுமத்தியுள்ளார்கள். நாம் அவ்வாறு யார் முதுகிலும் குத்த வேண்டிய அவசியமில்லை என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். இதேவைளை, வேண்டுமானால் அவர்களுக்கும்…
மேலும்

ஆர்ப்பாட்டத்துக்கு பொதுமக்களுக்கு அழைப்பு விடுப்பது வேடிக்கையானது- ராஜித

Posted by - September 4, 2018
கடந்த அரசாங்கத்தின் போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு துப்பாக்கியால் பதிலளித்த முன்னாள் பாதுகாப்பு செயலாளர் நாளை (05) இடம்பெறும் ஆர்ப்பாட்டத்துக்கு பொதுமக்களுக்கு அழைப்பு விடுப்பது வேடிக்கையானது என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். ரத்துபஸ்வல துப்பாக்கி பிரயோகம், சுதந்திர வர்த்தக வலய…
மேலும்

நீதிமன்றத்திற்கு முன் போராட்டம் நடத்திய முதியவர் கைது

Posted by - September 4, 2018
கிளிநொச்சி மாவட்டத்தில் புதிய நீதிமன்றக் கட்டடத் தொகுதிக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று (03) காலை 9.30 மணிக்கு கிளிநொச்சி நீதிவான் நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்ற போது மேடைக்கு நேர் எதிராக ஏ9 பிரதான வீதியின் ஓரமாக காணப்பட்ட பூவரசு மரத்தில்…
மேலும்