நிலையவள்

கூட்டு எதிர்க்கட்சியின் ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடம் தொடர்பில் இறுதிமுடிவு இல்லை

Posted by - September 5, 2018
கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடு செய்துள்ள பாரிய ஏதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெறும் இடம் தொடர்பில் இறுதியான முடிவொன்று இதுவரை இல்லை என தெரிவிக்கப்படுகின்றது. எனினும், ஒரு சிலர் தற்பொழுது கொழும்பை நோக்கி புறப்பட்டுள்ளதாகவும், சில பஸ் வண்டிகள் நேற்று இரவே கொழும்பை வந்தடைந்ததாக…
மேலும்

பேரணிக்காக மக்களை ஏற்றி வர தயாரான பஸ் மீது தாக்குதல்

Posted by - September 5, 2018
அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்க எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலமையிலான கூட்டு எதிரணியின் மக்கள் எழுச்சிப் பேரணியில் கலந்து கொள்வதற்காக மக்களை ஏற்றி வருவதற்கு தயாரான பஸ் ஒன்றின் மீது பதுளை பகுதியில் வைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இலக்கத் தகடு…
மேலும்

ஆர்ப்பாட்டங்களின் மூலம் ஆட்சியை கவிழ்க்க முடியாது-jvp

Posted by - September 5, 2018
அரசாங்கம் ஆட்சியை கைப்பற்றக்கூடியது பாராளுமன்ற தேர்தலில் போது மட்டுமே என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. ஆர்ப்பாட்ட பேரணிகளை மேற்கொண்டு எந்த சந்தர்ப்பத்திலும் ஆட்சியை கவிழ்க்க முடியாது என மக்கள் விடுதலை முன்னணியின் கே.டி லால்காந்த தெரிவித்துள்ளார். இதேவேளை ஊழல்வாதிகள் ஒன்று…
மேலும்

கிளிநொச்சி குளத்தின் நீரேந்து பகுதியில் அத்துமீறிய குடியிருப்புகள்

Posted by - September 5, 2018
கிளிநொச்சி குளத்தின்  நீரேந்து பகுதியும், இரத்தினபுரம் பாலத்தின் ஒதுக்கீட்டு பகுதிகளும் தனியார்களால் அத்து மீறல்கள் தொடர்ந்து  இடம் பெற்று வருகின்றது. ஊடகங்களும், பொது அமைப்புகளும் இதனை சுட்டிக்காட்டி  வருகின்ற  நிலையில்  அவை நிறுத்தப்பட்டதாக தெரியவில்லை என மீண்டும் பொது மக்கள் கவலை…
மேலும்

பாராளுமன்றத்துக்கு விசேட பாதுகாப்பு – பொலிஸ் மா அதிபர்

Posted by - September 5, 2018
கூட்டு எதிர்க் கட்சியின் இன்றைய (05) ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு பாராளுமன்றத்துக்கு பொலிஸ் விசேட அதிரடிப்படை பாதுகாப்பை வழங்க பொலிஸ் மா அதிபர் தீர்மானித்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரர்கள் பாராளுமன்றத்துக்குள் பிரவேசிக்க முயற்சித்தால், அதனைத் தடுப்பதற்கே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.…
மேலும்

நாட்டில் இன்று சுனாமி ஒத்திகை, மக்கள் வீண் பயம்கொள்ள வேண்டாம்- துமிந்த

Posted by - September 5, 2018
சுனாமி அனர்த்தத்துக்கு முகம்கொடுப்பதற்கு பிராந்திய நாடுகளை தயார்படுத்தும் நோக்கில் உலகிலுள்ள 28 நாடுகளில் இன்று (05) நடைபெறும் சுனாமி ஒத்திகை நிகழ்வில் இலங்கையும் கலந்துகொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார். இன்று (05) காலை 8.30…
மேலும்

சுமந்திரன், நல்லாட்சி அரசாங்கத்தை பாதுகாத்து வருகின்றார் -சுரேஷ் (காணொளி)

Posted by - September 4, 2018
நல்லாட்சி அரசாங்கத்தில், சிங்களக் குடியேற்றம் நடைபெறவில்லை என, பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவிக்கும் கருத்து, நல்லாட்சி அரசாங்கத்தை பாதுகாக்கும் நோக்கில் வெளிப்படுத்தப்பட்டவை எனவும் சமஷ்டி தொடர்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்கு எதுவுமே தெரியாது என, பாராளுமன்ற உறுப்பினர்…
மேலும்

தங்கம் தேடிய 7 பேர் கைது

Posted by - September 4, 2018
விடுதலைப்புலிகள் இறுதி யுத்தகாலத்தில் இருந்த புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் பகுதியில் உள்ள லோரன்ஸ் ராஜா என்பவரது காணியில் விடுதைப்புலிகளால் புதைக்கப்பட்ட தங்கம் இருப்பதாக தெரிவித்து வெளி மாவட்டங்களை சேர்ந்த பலர் இணைந்து அகழ்வில் ஈடுபடுவதாக புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு இரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது.…
மேலும்

நல்லூரில் வெடித்தது எரிவாயு சிலிண்டர்

Posted by - September 4, 2018
நல்லூர் ஆலய சூழலில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் இருந்த எரிவாயு கொள்கலன் வெடித்ததில் இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். நல்லூர் ஆலய சூழலில் அமைந்துள்ள கடை ஒன்றினுள் இருந்த எரிவாயு கொள்கலன் திடீரென இன்று(செவ்வாய்க்கிழமை) மாலை…
மேலும்

கொழும்பில் குப்பை மேட்டில் திடீரென தீ!

Posted by - September 4, 2018
புளுமெண்டல் பகுதியல் உள்ள குப்பை மேட்டிலேயே குறித்த தீ பரவியுள்ளது.இவ்வாறு ஏற்பட்ட தீயை அணைப்பதற்காக இரு தீ அணைப்பு வண்டிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன.
மேலும்