நிலையவள்

விஜயகலாவுக்கு எதிராக வழக்கு தொடரவும் – சட்ட மா அதிபர்

Posted by - September 7, 2018
முன்னாள் இராஜாங்க அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக வழக்குத் தொடருமாறு பொலிஸ் மா அதிபருக்கு சட்ட மா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார். தமிழீழ விடுதலை புலிகளுக்கு ஆதரவாக கருத்தினை தெரிவித்ததன்  மூலம் அவர், குற்றவியல் சட்டத்தின் 120 ஆம்…
மேலும்

நிபந்தனைகளை மீறி மணல் ஏற்றிச் சென்ற லொறி சாரதி கைது

Posted by - September 7, 2018
அட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டன் குடாகம பகுதியில் மணல் அனுமதி பத்திர நிபந்தனைகளை மீறி மணல் ஏற்றிச் சென்றுகொண்டிருந்த லொறி சாரதி ஒருவரை கைதுசெய்த தலவாகலை விசேட அதிரடிப்படையினர் அவரை அட்டன் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். மணல் கொண்டு செல்வதற்காக அரசாங்கத்தினால்…
மேலும்

குடாஓய பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த ஒருவரின் சடலம் மீட்பு

Posted by - September 7, 2018
வெலிகந்த, குடாஓய பகுதியில் உள்ள காடொன்றில் இருந்து சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று (07) காலை குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வெலிகந்த பொலிஸார் தெரிவிக்கின்றனர். அசேலபுர பகுதியை சேர்ந்த 61 வயதுடைய பியரத்ன எனும் மூன்று பிள்ளைகளின்…
மேலும்

சிறுமியை துஷ்பிரயோகம் செய்த வயோதிபருக்கு 07 ஆண்டு சிறைத்தண்டனை

Posted by - September 7, 2018
இளவயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயொகம் செய்த குற்றவாளியான 68 வயதுடைய ஒருவருக்கு கடுமையான உழைப்புடன் 07 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது தவிர குற்றவாளிக்கு எதிராக 10,000 ருபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல்…
மேலும்

விபத்தில் சமூர்த்தி அதிகாரி ஒருவர் பலி

Posted by - September 7, 2018
ஹம்பாந்தோட்டை, பல்லேமலல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிள் ஒன்றும் டிப்பர் வாகனம் ஒன்றும் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று மாலை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றனர். அம்பலந்தொட்டை, சித்திரகல பகுதியை…
மேலும்

தீப்பெட்டி பாலத்தின் மீள்நிர்மாணப் பணிகள்

Posted by - September 7, 2018
பொலன்னறுவை பராக்கிரம சமுத்திர திட்டத்தின் D1 வடக்கு கால்வாய்க்கு உரித்தான பழைமைவாய்ந்த தீப்பெட்டி பாலத்தின் மீள்நிர்மாணப் பணிகள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று (07) முற்பகல் ஆரம்பமானது. பொலன்னறுவை பராக்கிரம சமுத்திரத்திலிருந்து ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களுக்கு நீரைக் கொண்டு செல்லும்…
மேலும்

ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு முஜுபுர் ரஹ்மான் எதையோ கலந்து கொடுத்து விட்டார்- விமல்

Posted by - September 7, 2018
பொது எதிரணியின் கூட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்கு பால் பக்கெட்டில் இன்ஜெக்ஷன்  ஊசி மூலமாக  எதையோ கலந்து கொடுத்துள்ளனர். முஜிபூர் ரஹ்மானே இதற்குக் காரணம், அதுவே எமது போராட்டம் சிதைவடையவும்  காரணம் என பொது எதிரணி பாராளுமன்றத்தில் குற்றம் சுமத்தியது. பாராளுமன்றத்தில் இன்று கணக்காய்வாளர்…
மேலும்

இ.போ.சபைக்கு சொந்தமான மூன்று பஸ் மீது கல்வீச்சு

Posted by - September 7, 2018
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான மூன்று பஸ்வண்டிகள் மீது இன்று பல்வேறு பிரதேசங்களில் வைத்து கல்வீச்சு மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் மேற்படி சம்பவத்தில் சாரதி ஒருவர் உட்பட பயணியொருவரும்  கயமடைந்துள்ளனர். மட்டக்களப்பு புல்லுமலையில் அமைக்கப்பட்டுவருகின்ற போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர் தொழிற்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று…
மேலும்

முல்லைத்தீவில் விகாரை அமைப்பதற்கு களவாக காணி அளவீடு,விரட்டியடித்த மக்கள்!

Posted by - September 7, 2018
முல்லைத்தீவு செம்மலை நாயாறு பகுதியில் மக்களின் காணிகளில் விகாரை ஒன்றினை அமைத்து அந்த பகுதியை நிரந்தரமாக சுவீகரிக்கும் நோக்குடன் இரண்டாவது தடவையாக இன்றையதினம் முன்னறிவித்தல் எதுவுமின்றி களவாக அளவீட்டு பணியினை மேற்கொள்ளவருகைதந்த தொல்பொருட்த்திணைக்களம் மற்றும் நில அளவீட்டுதிணைக்களத்தினரை பொதுமக்கள் அளவீட்டுப்பணியினை மேற்கொள்ளவிடாது…
மேலும்

புதிய அரசியல் அமைப்பு குறித்த நகல் வரைபு வெகு விரைவில்-லக்ஸ்மன்

Posted by - September 7, 2018
புதிய அரசியல் அமைப்பு குறித்த நகல் வரைபை வெகு விரைவில் அரசாங்கம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும். இந்த நகல் வரைபு குறித்து இரண்டு நாட்கள் விவாதமும்  வழங்கப்படும் என அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்தார். புதிய அரசியல் அமைப்பு உருவாக்கம் குறித்து பொது…
மேலும்