நிலையவள்

சுன்னகத்தில் வாள்களுடன் பயணித்த மூவர் கைது

Posted by - September 10, 2018
வாள்களுடன் பயணித்தார்கள் எனும் குற்றசாட்டில் மூன்று இளைஞர்களை சுன்னாக பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மூன்று இளைஞர்களிடம் இருந்தும் இரண்டு வாள்கள் மற்றும் அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் என்பவற்றையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். ஒரு மோட்டார் சைக்கிளில் மூவர்…
மேலும்

யாழ்.பண்ணைவீதியில் வாகன விபத்து இளைஞர் பலி

Posted by - September 10, 2018
யாழ்.பண்ணை கடற்கரையில் மாலை வேளை ஓய்வெடுக்க சென்ற இளைஞர் மோட்டார் சைக்கிள் மோதி உயிரிழந்துள்ளார். யாழ். சாவற்காடு , ஆணைக்கோட்டையை சேர்ந்த 25 வயதான லிங்கேஸ்வரன் றீகன் எனும் இளைஞரே உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞர் கடந்த 30 ஆம் திகதி மாலை தனது…
மேலும்

பிரதேசபை தலைவர் விமான நிலையத்தில் கைது

Posted by - September 10, 2018
புத்தளம் பிரதேச சபையின் தலைவர் அஞ்சன சந்தருவான் குடிவரவு குடியகலவு அதிகாரிகளால் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். அஞ்சன சந்தருவானுக்கு வெளிநாடு செல்ல நீதிமன்றத்தினால் தடையுத்தறவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீதிமன்றத்தை உத்தரவை மீறி வெளிநாடுக்கு செல்ல…
மேலும்

மல்லாகம் நீதிமன்ற நீதிபதியின் கையடக்கத் தொலைபேசி திருடிய நபர் கைது

Posted by - September 10, 2018
நல்லூர் கந்தசுவாமி ஆலய வளாகத்தில் வைத்து மல்லாகம் நீதிமன்ற நீதிபதியின் கையடக்கத் தொலைபேசி திருடப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், திருடிய சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவத்தின் இறுதி திருவிழாவான தீர்த்தத்திருவிழா நேற்று (09) நடைபெற்ற…
மேலும்

வடிகாலில் விழுந்து சிறுவன் பலி

Posted by - September 10, 2018
அம்பாறை, பக்கி எல்ல கிராமத்தில் பாதுகாப்பற்ற வடிகால் ஒன்றில் விழுந்து 4 வயதுடைய சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். நீர்ப்பாசன திணைக்களத்தினால் நீரை எடுத்துச் செல்வதற்காக தோண்டப்பட்டிருந்த வடிகால் ஒன்றில் விழுந்தே குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளான். நேற்று (09)…
மேலும்

வரவு செலவுத் திட்டம் நவம்பர் மாதம் பாராளுமன்றத்திற்கு- மங்கள

Posted by - September 10, 2018
அரசாங்கத்தின் எதிர்வரும் வருடத்திற்கான வரவு செலவுத் திட்டம் நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் நவம்பர் மாதம் 8ம் திகதி பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ளது. அதேவேளை வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் கட்ட வாசிப்பின் விவாதம் நவம்பர் 9ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதுடன் இரண்டாம் கட்ட வாசிப்பின்…
மேலும்

வனாதவில்லு பிரதேச சபையின் உறுப்பினர் கைது

Posted by - September 10, 2018
வனாதவில்லு அருவக்காடு குப்பை கொட்டும் பிரதேசத்திற்கு அத்துமீறி உள்நுழைந்து அங்குள்ள பொருட்களுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பில் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வனாதவில்லு பொலிஸார் தெரிவித்துள்ளனர். வனாதவில்லு பிரதேச சபையின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின்…
மேலும்

இந்தோனேசிய கடற்படைக் கப்பல் இலங்கை விஜயம்

Posted by - September 10, 2018
இந்தோனேசிய கடற்படைக் கப்பலான ‘கிரி சுல்தான் ஹசனுடின்’ மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ளது.கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இக்கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு அமைவாக வரவேற்றனர். இக்கப்பல் இலங்கையில் தங்கியுள்ள காலப்பகுதியில் இலங்கை கடற்படையினருடன் இணைந்து பல…
மேலும்

கோட்டாபயவுக்கு பிணை

Posted by - September 10, 2018
இன்று காலை விசேட மேல் நீதிமன்றத்தின் முன்னிலையில் ஆஜரான முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. டி.ஏ. ராஜபக்ஷ நினைவு கூடத்தை நிர்மாணம் செய்த போது 48 மில்லியன் அரச நிதியை மோசடி செய்த குற்றச்சாட்டு தொடர்பில் சாட்சியமளிக்க…
மேலும்

ஹாபாரதுவயில் துப்பாக்கிச் சூடு

Posted by - September 10, 2018
ஹபராதுவ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.நேற்று இரவு 8.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவரினால் இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. துப்பாக்கி சூட்டினை மேற்கொண்ட நபர் அவ்விடத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.குறித்த துப்பாக்கி சூட்டில்…
மேலும்