நிலையவள்

தங்க ஆபரணங்களுடன் இந்திய பிரஜை கைது

Posted by - September 11, 2018
சட்டவிரோதமான முறையில் தங்க ஆபரணங்களை இலங்கைக்கு கொண்டு வந்த இந்திய பிரஜை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் இந்தியாவை சேர்ந்த 32 வயதுடைய வியாபாரி என சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.…
மேலும்

சிறுமியை பலாத்காரமாக அழைத்துச் சென்ற இளைஞன் கைது

Posted by - September 11, 2018
வவுனியா திருநாவற்குளம் பகுதியில் வசித்து வந்த 15 வயதுடைய சிறுமியை கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் பலாத்காரமாக அழைத்துச் சென்ற இளைஞனை நேற்று பொலிசார் கைது செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர்…
மேலும்

இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் – சம்பந்தன்

Posted by - September 11, 2018
இனப்­பி­ரச்­சி­னைக்­கான அர­சி­யல்­தீர்வை உள்­ள­டக்­கிய புதிய அர­சி­யல்­யாப்பை பெற்­றுத்­த­ரு­வ­தற்கு இந்­தியா உத­வி­பு­ரி­ய­வேண்டும். அதற்­கான அழுத்­தங்­களை இந்­தியா வழங்­க ­வேண்டும் என்று தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் தலை­வரும் எதிர்க்­கட்சித் தலை­வ­ரு­மான  இரா.சம்­பந்தன்   இந்­தியப் பிர­தமர்  நரேந்­தி­ர­ மோ­டி­யிடம் வலி­யு­றுத்­தி­யுள்ளார். அர­சியல் யாப்பை உரு­வாக்கும் முயற்சி தோல்­வியில்…
மேலும்

குறைகளை நிவர்த்தி செய்வதற்கான நிதியை ஒதுக்கித் தருமாறு ராஜித சேனாரத்னவிடம், ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள்

Posted by - September 11, 2018
அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டில் வடக்கிலுள்ள சிலாவத்துறை வைத்தியசாலை, கிழக்கில் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை, கிண்ணியா தள வைத்தியசாலை மற்றும் வடமேல் மாகாணத்திலுள்ள புத்தளம் தள வைத்தியசாலை ஆகியவற்றிலுள்ள குறைகளை நிவர்த்தி செய்வதற்கான நிதியை ஒதுக்கித் தருமாறு சுகாதார…
மேலும்

நாளை அரச அபிவிருத்தி அதிகாரிகள் கொழும்பில் ஆர்ப்பாட்டம்

Posted by - September 11, 2018
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாடு முழுவதும் அரச துறைகளிலுள்ள அபிவிருத்தி அதிகாரிகள் நாளை (12) நண்பகல் கொழும்பு கோட்டை ரயில்வே நிலையத்துக்கு அருகில்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அகில இலங்கை அரச அபிவிருத்தி அதிகாரிகளின் கூட்டு தொழிற்சங்க செயலாளர் அசோக ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.…
மேலும்

காங்கேசன்துறை கடற்பரப்பில் கஞ்சாவுடன் மூவர் கைது

Posted by - September 11, 2018
காங்கேசன்துறை கடற்பரப்பில் 118 கிலோ கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதுடன் மூவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த இருவரும், மன்னார் மாவட்டத்தினைச் சேர்ந்த ஒருவம் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள அதேவேளை, பொலிஸார்…
மேலும்

வரிப்பணத்தின் பெரும்பாலான தொகை மாணவர்களுக்காகவே செலவிடப்படுகின்றது –அகிலவிராஜ்

Posted by - September 11, 2018
நாட்டு மக்களிடமிருந்து அறவிடப்படும் வரியில் கூடுதலான தொகையை பாடசாலை மாணவர்களுக்காக அரசாங்கம் செலவிடுகிறது என்று கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். வரி செலுத்துவதன் முக்கியத்துவம் பற்றி பாடசாலை மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கும் நோக்கில் தேசிய இறைவரி ஆணையாளர் நதி திசாநாயக்க…
மேலும்

ஜனாதிபதி, மஹிந்தவுடன் இணைந்தால் கொள்கைக்கு முரணாகிவிடும் – ஹரின் பெர்னாண்டோ

Posted by - September 10, 2018
ஐக்கிய தேசிய கட்சி 2020 ஆம் ஆண்டு தனித்தே ஆட்சியமைக்கும். ஸ்ரீ லங்கா  சுதந்திர கட்சி பொது ஜன பெரமுனவுடன் ஒன்றினைந்தால் அது ஜனாதிபதியின் கொள்கைக்கும்,  தேசிய அரசாங்கத்தின் பொது கொள்கைக்கும் முரணாகும் என தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் உட்பட்டமைப்பு  வசதிகள்…
மேலும்

81 பேர் மாத்திரமா போராட்டத்தில் கலந்துகொண்டனர் ? முஜிபுர்

Posted by - September 10, 2018
விஷம் கலந்த பாலை அருந்தியதாலேயே பொது எதிரணியினரது போராட்டம் தோல்வியடைந்தது என்று பொது எதிரணியினர் குறிப்பிடுகின்றனர். உணவு ஒவ்வாமையின் காரணமாக வைத்தியசாலையில் 81 பேர் மாத்திரமே கலந்துக் கொண்டனர். அவ்வாறு என்றால் போராட்டத்தில் 81 பேர் மாத்திரமா கலந்துக் கொண்டனர் என…
மேலும்

இராணுவத்தை தண்டிக்கும் பாதையை உருவாக்கவோ தகவல்களை திரட்டவில்லை-சாலிய பீரிஸ்

Posted by - September 10, 2018
ஜெனிவா அழுத்தங்களை சமாளிக்கவோ அல்லது ஜெனிவாவில் அறிக்கை சமர்ப்பிக்கவோ இராணுவத்தை தண்டிக்கும் பாதையை உருவாக்கவோ காணாமல் போனோர்  குறித்த தகவல்களை திரட்டவில்லை. உண்மைகளை கண்டறிந்து உரிய மக்களை தெளிவுபடுத்த வேண்டிய கடமை எமக்கு உள்ளது என காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்து ஆராயும்…
மேலும்