நிலையவள்

போதைப் பொருளுடன் நான்கு பேர் கைது

Posted by - September 14, 2018
கைத்தொலைபேசி ஊடாக பணப்பறிமாற்றம் செய்யும் முறையூடாக எம்பிலிப்பிட்டிய நகரில் ஹெரோய்ன் போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் நான்கு பேர் 125 கிராம் ஹெரோய்ன் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். 75 கிராம் ஹெரோய்ன் போதைப்பொருளுடன் காரில் சென்று கொண்டிருந்த ஒருவரை கைது செய்ததாக…
மேலும்

வெல்லவாயவில் தொற்று காய்ச்சல்

Posted by - September 14, 2018
வெல்லவாய பிரதேச செயலகப்பிரிவில் சிறு பிள்ளைகள், பாடசாலை மாணவர்கள் மற்றும் சில வயது வந்தவர்களுக்கும் வயிற்றுப்போக்குடன் கூடிய மர்மக்காய்ச்சல் தொற்றியுள்ளது. சுமார் ஐந்து மாத காலமாக வயிற்றுப்போக்குடன் கூடிய மர்மக் காய்ச்சல் சிறு பிள்ளைகளை தொற்றி வருகிறது என பிரதேச மக்கள்…
மேலும்

ஹொரணையில் அமோனியா வாயுத் தாங்கி வெடித்ததில் ஐவர் காயம்

Posted by - September 14, 2018
ஹொரணை, இங்கிரிய பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 5 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹொரணை, இங்கிரிய, பொறுவதன்னயிலுள்ள இறப்பர் தொழிற்சாலை ஒன்றிலுள்ள அமோனியா வாயுத் தாங்கி வெடித்ததிலேயே குறித்த 5 பேரும் காயமடைந்துள்ளனர். இவ்வாறு பாதிக்கப்பட்ட 5 பேரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்…
மேலும்

யாழில் கைக்குண்டு மீட்பு

Posted by - September 14, 2018
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பரமேஸ்வரன் கோவில் வளாகத்தில் இருந்து கைக்குண்டு ஒன்று இன்று யாழ்ப்பாணம் பொலிஸாரால் மீட்க்கப்பட்டுள்ளது. கோவில் புனரமைப்பு பணிகள் இடம்பெற்றுவரும் நிலையில் மதில்கட்டுவதற்காக அத்திபார வேலைக்காக மண்ணை வெட்டிய போது கைக்குண்டு தென்பட்டுள்ளது. யாழ்.பல்கலைக்கழக நிர்வாகத்தினால் யாழ்ப்பாணப்…
மேலும்

நாட்டின் தேசிய பாதுகாப்பில் எந்த பிரச்சினையும் இல்லை-சிறிசேன

Posted by - September 14, 2018
நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு எதுவித குந்தகமும் இதுவரை ஏற்படவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஊடகப் பிரதானிகளுடன் இன்று காலை இடம்பெற்ற சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்தார். அதேவேளை யுத்தம் நிறைவடைந்த பின்னர் நிலவுகின்ற பிரச்சினைகளை சுமுகமாக தீர்ப்பதற்கான…
மேலும்

மூவர் கொண்ட நீதிபகள் குழு முன்னிலையில் 20 இற்கு எதிரான மனு விசாரணை

Posted by - September 14, 2018
மக்கள் விடுதலை முன்னணியினால் பாராளுமன்றத்தில் தனிநபர் பிரேரணையாக முன்வைக்கப்பட்டுள்ள 20 ஆவது திருத்தச் சட்ட மூலம் அரசியலமைப்புக்கு முரணானதா எனக் கண்டறிவதற்கு மூவர் கொண்ட நீதிபதிகள் முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சிசிர டி ஆப்ரூ வின் தலைமையிலான நீதிபதிகள் குழுவின் முன்னிலையில் இந்த…
மேலும்

ரவிக்கு எதிராக வழக்கு

Posted by - September 14, 2018
முன்னாள் நிதி அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவி கருணாநாயக்க மீது கோட்டை நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பிணைமுறி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவில் போலி ஆவனங்கள் முன்வைக்கப்பட்டதாக குற்றம் சுமத்தி, குற்றப்புலனாய்வு திணைக்களம் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும்

செல்வகந்த தோட்ட பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் குடும்பஸ்த்தர் ஒருவரின் சடலம் மீட்பு

Posted by - September 14, 2018
பொகவந்தலாவ, செல்வகந்த தோட்ட பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து குடும்பஸ்த்தர் ஒருவரின் சடலம் மீட்கபட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் இன்று (14) காலை 07மணி அளவில் இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். குறித்த நபர் பொகவந்தலாவ…
மேலும்

மண்வெட்டியால் தாக்கி மனைவியை கொலை செய்த கணவன்

Posted by - September 14, 2018
மண்வெட்டியால் தாக்குதல் நடத்தி மனைவிளை கொலை செய்ததாக கணவனை கைது செய்துள்ளதாக கிராதுருகோட்டே பொலிஸார் தெரிவித்தனர். நேற்று மாலை 5.30 மணியளவில் அதே பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய சுஹாசினி திசாநாயக்க என்ற பெண்ணே கைது செய்யப்பட்டுள்ளார். வீட்டில் வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன்…
மேலும்

முப்படைகளின் பிரதானி விவகாரத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேரடியாக தலையிடுகின்றார்-சுமந்திரன்

Posted by - September 14, 2018
இலங்கையின் முப்படைகளின் பிரதானி விவகாரத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலையிடுகின்றார் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிஐடியினரின் விசாரணைகளில்  நேரடியாக தலையிடுவதன் காரணமாக வேறு வழியில்லாமல் இந்த விவகாரம்…
மேலும்