நிலையவள்

ஹால்பன்வில பகுதியில் பேருந்து ஒன்றில் மோதி பெண் ஒருவர் பலி

Posted by - September 18, 2018
சிலாபம் – கொழும்பு ஹால்பன்வில பகுதியில் பேருந்து ஒன்றில் மோதி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று (18) மதியம் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். மாரவில, ஹால்பன்வில பகுதியை சேர்ந்த மாக்ரட் தமெல் என்ற 72 வயதுடைய பெண் ஒருவரே…
மேலும்

இன்று இரவு பயணிக்கவிருந்த பல்வேறு புகையிரத சேவைகள் இரத்து

Posted by - September 18, 2018
ஹபரனை – பலுகஸ்வெவ புகையிரத நிலையங்களுக்கு இடையில் 127வது கிலோமீற்றர் கட்டைக்கு அருகில் ஏற்பட்டு விபத்து காரணமாக இன்று இரவு பயணிக்கவிருந்த பல்வேறு புகையிரத சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. அதனடிப்படையில் இன்று கொழும்பு கோட்டையில் இருந்து இரவு 7 மணிக்கு மட்டக்களப்பு…
மேலும்

மீண்டும் இறக்குமதி ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர் விளக்கமறியலில்

Posted by - September 18, 2018
02 இலட்சம் ரூபா பணத்தை இலஞ்சமாக பெற்றுக் கொண்டமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இறக்குமதி ஏற்றுமதி கட்டுப்பாட்டு திணைக்களத்தின் முன்னாள் இறக்குமதி ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர் மஹகமகே காமினி மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான மனு இன்று விசாரணைக்கு…
மேலும்

பாண் விலையை அதிகரிக்கும் தீர்மானம் கிடையாது-பேக்கரி உரிமையாளர் சங்கம்

Posted by - September 18, 2018
பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளின் விலைகளை அதிகரிப்பதென தீர்மானிக்கவில்லை என்று அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது. விலை அதிகரிக்குமாறு கோருவது நியாயமானது அல்லவென சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்த்தன தெரிவித்துள்ளார். எவரேனும் சட்டவிரோதமான முறையில் பாணின் விலையை அதிகரித்திருந்தால் அது…
மேலும்

பஸ் கட்டணம் ஒருபோதும் அதிகரிக்கப்படாது – ஐ.தே.க

Posted by - September 18, 2018
எரிபொருள் விலை அதிகரிப்பதனால் பஸ்கட்டணங்களை ஒருபோதும் அதிகரிக்கப்போவதில்லை. பஸ் கட்டணங்களை அதிகரிப்பதற்காக வழங்கப்பட்டுள்ள கால எல்லையிலேயே பஸ்கட்டணங்கள் அதிகரிக்கப்படும். அத்தோடு உலகச்சந்தையில் எரிபொருட்களின் விலை குறைவடையும் போது அதற்கேற்ற மக்களுக்கு சாதகமான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்குமென ஐக்கிய தேசிய கட்சி அறிவித்துள்ளது.…
மேலும்

இலங்கை தமிழரசுக் கட்சித் தலைமையின் தீர்மானத்துக்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை

Posted by - September 18, 2018
வல்வெட்டித்துறை நகர சபை உறுப்பினர் கந்தசாமி சதீஸை, இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து நீக்கும் கட்சித் தலைமையின் தீர்மானத்துக்கு யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து கட்டளை வழங்கியுள்ளது. தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா உட்பட கட்சியின்…
மேலும்

அமெரிக்க டொலர் மேலும் வீழ்ச்சி

Posted by - September 18, 2018
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதிப்படி இலங்கை ரூபா மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. அதன்படி இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 166.64 ரூபாவாக பதிவாகியுள்ளது. அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை…
மேலும்

ஹாலிஎல நகரத்தின் சில இடங்களில் அதிர்வு

Posted by - September 18, 2018
பதுளை, ஹாலிஎல நகரத்தில் சில இடங்களில் நிலத்தில் அதிர்வு உணரப்பட்டதாக அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். இன்று பகல் 12.30 மணியளவில் பிரதேசத்தில் உள்ள வர்த்தக நிலையங்களிலும் அதிர்வு உணரப்பட்டதாக வர்த்தக நிறுவனங்களின் உரிமையாளர்கள் தெரிவித்தனர். எவ்வாறாயினும் புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப்…
மேலும்

நீர்த்தேக்கத்தில் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு

Posted by - September 18, 2018
மஸ்கெலியா மின்னா பெயாலோன் நீர்தேக்கத்தில் பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர். இந்த சடலம் இன்று செவ்வாய்க்கிழமை மதியம் 12மணியளவில் கண்டெடுக்கப்பட்டதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர். மஸ்கெலியா மின்னா பெயாலோன் தோட்ட பகுதியை சேர்ந்த கறுப்பையா லெச்சுமி (வயது…
மேலும்

நாமல் குமாரவுக்கு பொலிஸ் பாதுகாப்பு

Posted by - September 18, 2018
ஊழல் எதிர்ப்பு படையணியின் செயற்பாட்டு பணிப்பாளர் நாமல் குமாரவுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வா குறித்து அவர் வௌியிட்ட ஒலிப்பதிவுகள் தொடர்பில் நேற்று அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் 10 மணி நேரம் வாக்குமூலம்…
மேலும்