நிலையவள்

யாழில் வாள் முனையில் பெருமளவு பணம் கொள்ளை

Posted by - September 19, 2018
யாழ்ப்பாணம் சாவகச்சேரி நகர்ப் பகுதியிலுள்ள நிதி நிறுவனம் ஒன்றில்  பெருமளவு பணம் வாள் முனையில் கொள்ளையிடப்பட்டுள்ளது. குறித்த தனியார் நிதி நிறுவனத்தில் இன்று காலை 8.30 மணிக்கு சுமார் 18 லட்சத்து 91 ஆயிரத்து 21 ரூபா பணம் வாள் முனையில்…
மேலும்

காமினி செனரத்னவின் வழக்கை விசாரிக்க நாளந்தம் உத்தரவு

Posted by - September 19, 2018
ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பிரதானி காமினி செனரத் உள்ளிட்ட 4 பிரதிவாதிகளுக்கு எதிரான வழக்கை நாளந்தம் தொடர்ந்து விசாரணை செய்வதற்கு விஷேட மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. அதனடிப்படையில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 29ம் திகதி முதல் குறித்த வழக்கை நாளந்தம் விசாரணை…
மேலும்

நாடு திரும்பினார் முப்படைகளின் பிரதானி

Posted by - September 19, 2018
சி.ஜ.டி விசாரணையை எதிர்கொண்டிருந்த வேளையில் மெக்சிக்கோவிற்கு கடந்த வாரம் சென்றதன் மூலம் சர்ச்சைகளை ஏற்படுத்திய முப்படைகளின் பிரதானி ரவீந்திர விஜேகுணரட்ன நாடு திரும்பியுள்ளார். கொழும்பில் தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டமை தொடர்பில் முக்கிய குற்றவாளி என கருதப்படும் நபரிற்கு அடைக்கலம் கொடுத்தார் என…
மேலும்

இராணுவத்தினரால் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட இளைஞர்களின் குடும்ப ஒன்றியத்தினர் சர்வதேசத்திடம் மனு கையளிப்பு

Posted by - September 18, 2018
இலங்கை இராணுவத்தினரால் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட 11 இளைஞர்களின் குடும்ப ஒன்றியத்தினர் இன்று சர்வதேசத்திடம் தங்கள் கோரிக்கை மனுக்களை கையளித்துள்ளனர்.கனேடிய தூதரகம், அமெரிக்க தூதரகம், ஐக்கிய நாடுகள் சபை அலுவலகம், பிரித்தானிய தூதரகம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியக் காரியாலயம் ஆகிய இடங்களுக்கு…
மேலும்

மஹரகம பகுதியில் ஒருவரை கொலை செய்தமை தொடர்பான 4சந்தேக நபர்கள் கைது

Posted by - September 18, 2018
மஹரகம பகுதியின்  ருவாவெல புரான விகாரைக்கு அருகாமையில்  கூரிய ஆயுதத்தால் தாக்கி  நபர் ஒருவரை கொலை செய்தமை தொடர்பான சம்பவத்தின் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கொலையினை திட்மிட்ட இருவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்த நிலையில் , அவர்கள் வழங்கிய…
மேலும்

சட்டத்தை பார்க்காது ஞானசார தேரரை விடுதலை செய்ய வேண்டும்-ராவண பலய

Posted by - September 18, 2018
ஞானசார தேரரை அரசாங்கம் விரைவில்விடுதலை செய்ய வேண்டுமென ராவண பலய அமைப்பின் பொதுச்செயலாளர்  தெரிவித்துள்ளார். ஞானசார தேரரை அரசாங்கம் விரைவில்விடுதலை செய்ய வேண்டும்.  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சட்ட வரையறைகளுக்குள்  இருந்து செயற்படாமல்  பௌத்தமத கோட்பாடுகளினை கருத்திற் கொண்டு   இவரது விடுதலையில்…
மேலும்

பலாலி விமான நிலையம் 3 மாதங்களுக்குள் அபிவிருத்தி -இந்தியா

Posted by - September 18, 2018
இலங்கையின் பலாலி விமான நிலையத்தை, பிராந்திய விமான நிலையமாக அபிவிருத்தி செய்யவுள்ளதாக இந்தியாவின் விமான நிலைய அதிகார சபை, அறிவித்துள்ளது. இதுதொடர்பாக இந்திய விமான நிலைய அதிகார சபைக்கும், இந்திய வெளிவிவகார அமைச்சுக்கும் இடையில் உடன்பாடு ஒன்று அண்மையில் கையெழுத்திடப்பட்டுள்ளது. தொழில்நுட்ப…
மேலும்

சபையில் கொலை சதித்திட்டம் தொடர்பான கடுமையான வாக்குவாதமும் சர்ச்சையும்

Posted by - September 18, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்வதற்கான சதித்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை தொடர்பான வெளியான தகவல்கள் தொடர்பில் இன்று சபையில் ஆளும் எதிர்கட்சியினருக்கு இடையில் கடுமையான வாக்குவாதமும் சர்ச்சையும் ஏற்பட்டது. பிரதி பொலிஸ் மா…
மேலும்

விஜயகலாவுக்கு எதிராக வழக்கு தொடர நடவடிக்கை-சபாநாயகர்

Posted by - September 18, 2018
பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் தொடர்பாக சட்டமா அதிபர் வழக்கு தொடர நடவடிக்கையெடுத்துள்ளதாக  சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்துள்ளார். விஜயகலா மகேஸ்வரன் தொடர்பாக இன்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் பொது எதிரணி பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவினால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே சபாநாயகர்…
மேலும்

முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான வழக்கு பிற்போடப்பட்டுள்ளது

Posted by - September 18, 2018
நீதிமன்றத்தை அவமதித்ததாக கூறி தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில், வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் கோரிக்கை மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் இன்று நிராகரிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தை அவமதித்ததாக கூறி வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக பி.​ டெனிஸ்வரனால் தொடுக்கப்பட்டுள்ள மனு இன்று விசாரணைக்கு வந்துள்ளது.…
மேலும்