நிலையவள்

பொலிஸ் மா அதிபருக்கு இன்னுமொரு பக்கமும் உண்டு-நளின்

Posted by - September 22, 2018
பொலிஸ் மாஅதிபர் மீது முன்வைக்கப்படும் பெரும்பாலான குற்றச்சாட்டுக்கள் சோடிக்கப்பட்டவைகள் என்றும், குற்றச்சாட்டு உள்ளதென்பதற்காக அவர் தொடர்பிலான நல்ல செயற்பாடுகளை பாராட்டாமல் இருக்க முடியாதெனவும் சட்டம் ஒழுங்கு பிரதியமைச்சர்  நளின் பண்டார தெரிவித்துள்ளார். சிறிகொத்தவில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.…
மேலும்

அமித் வீரசிங்க உள்ளிட்ட 8 பேருக்கு மீண்டும் 5ஆம் திகதி வரை விளக்கமறியல்

Posted by - September 22, 2018
கண்டியில் இடம்பெற்ற இனக்கலவரம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள மஹசோன் அமைப்பின் அமித் வீரசிங்க உள்ளிட்ட 8 பேருக்கான விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது. தெல்தெனிய நீதவான் சானக்க கலன்சூரிய முன்னிலையில் நேற்று (21) சந்தேகநபர்கள்  ஆஜர்படுத்தப்பட்ட போது எதிர்வரும் ஒக்டோபர் 05 ஆம் திகதி…
மேலும்

யானைகுட்டியின் சடலம் மீட்பு

Posted by - September 21, 2018
வவுனியா ஓமந்தை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட இளமருதங்குளம் பகுதியில் உள்ள மறாவிலுப்பை குளத்தில் இன்று காலை யானைகுட்டி ஒன்று குளத்தில் மூழ்கி கிடந்துள்ளது. இதனை அவதானித்துள்ள ஊர்வாசிகள் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கபட்டதுடன் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கும் தகவல் வழங்கபட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார்…
மேலும்

ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

Posted by - September 21, 2018
பேலியகொட  – மீகஹவத்த பகுதியில் ஐஸ் போதைப்பொருள் கடத்திய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் குறித்த கடத்தல் சம்பவம் தொடர்பாக பேலியகொட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு  கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே மேற்படி இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடமிருந்து 300 மில்லி கிராம்…
மேலும்

இடமாற்றம் வழங்காமையால் அபிவிருத்தி உத்தியோகத்தர் நஞ்சருந்தி தற்கொலை

Posted by - September 21, 2018
மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்தில் 5 வருடங்களுக்கு மேலாக கடமையாற்றி சொந்த மாவட்டத்துக்கு இடமாற்றம் கிடைக்காத விரக்தியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் நஞ்சருந்தி உயிரை மாய்த்த சம்பவம் பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட செயலகத்துக்குச் சென்று மேலதிக…
மேலும்

கூட்டு எதிர்க் கட்சிக்குள் பாரிய பிரச்சினை – ரஞ்ஜித்

Posted by - September 21, 2018
அடுத்த ஜனாதிபதி வேட்பாளரைத் தெரிவு செய்வதில் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் எந்தப் பிரச்சினையும் இல்லையெனவும் கூட்டு எதிர்க் கட்சிக்குள்ளேயே ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது எனவும் சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்ஜித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்ஷவின்…
மேலும்

அதிக புத்தகங்களை வாசித்த 100 மாணவர்களுக்கு வெளிநாட்டு புலமைப் பரிசில்- அகிலவிராஜ்

Posted by - September 21, 2018
நாட்டிலுள்ள அரச பாடசாலை மாணவர்களில் அதிக புத்தகங்களை வாசித்த 100 பேருக்கு வெளிநாட்டு புலமைப் பரிசில் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இது அடுத்த வருடம் முதல் நடைமுறைக்கு வரும் எனவும் கல்வி அமைச்சர் அகில விராஜ்காரியவசம் தெரிவித்தார். இலங்கை புத்தக…
மேலும்

கிழக்கு பல்கலைக்கழகத்தின் பெண் விரிவுரையாளர் சடலமாக மீட்பு

Posted by - September 21, 2018
கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தின் பெண் விரிவுரையாளர் ஒருவர் திருகோணமலை நகர கடலில் இருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் கூறியுள்ளார். நேற்று மதியம் கடமைகளை முடித்து விட்டு பல்கலைக்கழகத்தில் இருந்து வீடு சென்ற அவர் பிற்பகல் 2.30 மணியளவில் இருந்து…
மேலும்

பசில் தாக்கல் செய்துள்ள மனு டிசம்பர் விசாரணைக்கு

Posted by - September 21, 2018
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க முன்னிலையில் விசாரிக்கப்படுகின்ற தனக்கெதிரான வழக்கை வேறொரு நீதிமன்றுக்கு மாற்றுமாறு கோரிக்கை விடுத்து , முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தாக்கல் செய்துள்ள மனுவை எதிர்வரும் டிசம்பர் 13ம் திகதிக்கு ஒத்திவைத்து மேன்முறையீட்டு நீதிமன்றம்…
மேலும்

அன்று தமிழ்க் கட்சிகள் இணங்கியிருந்தால் நாடு புதியதொரு வரலாற்றில் பயணித்திருக்கும்-ரணில்

Posted by - September 21, 2018
மங்கள முனசிங்க தலைமையிலான பாராளுமன்றத் தெரிவுக் குழு இனப்பிரச்சினைத் தீர்வுகள் குறித்து  முன்வைத்த யோசனைகளுக்கு  அன்று தமிழ்க் கட்சிகள் இணங்கியிருந்தால் நாடு புதியதொரு வரலாற்றில் பயணித்திருக்கும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இந்த ஆட்சியில் மீண்டும் தீர்வுகள் குறித்த நகர்வுகளை…
மேலும்