நிலையவள்

ரூபாவின் பெறுமதி பலமடைந்துள்ளது – மத்திய வங்கி

Posted by - September 26, 2018
இலங்கை ரூபாய் ஒன்றின் பெறுமதி டொலரின் விலையுடன் ஒப்பிடும் போது நேற்று (25) சொற்ப அளவு பலமடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை நேற்று(25) 170.39 ரூபாவாக  குறைவடைந்துள்ளது.   இதனால் நேற்றைய தினம் ரூபாவின் பெறுமதி 0. 26 சதத்தினால்…
மேலும்

நாமல் குமார  குற்றவியல் விசாரணைப் பிரிவில்..

Posted by - September 26, 2018
ஊழல் எதிர்ப்பு முன்னணியின் செயற்பாட்டுப் பணிப்பாளர் நாமல் குமார  குற்றவியல் விசாரணைப் பிரிவில் ஆஜராகியுள்ளார். ஜனாதிபதி மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரைக் கொலை செய்ய மேற்கொண்ட சதித்திட்டம் ஒன்று தொடர்பில் அவர் அண்மையில் தகவல் வெளியிட்டிருந்தார். குறித்த விடயம் தொடர்பில் வாக்குமூலம்…
மேலும்

மஹிந்தவின் அழைப்பால் அவசரமாக நாடு திரும்பினார் பசில்

Posted by - September 26, 2018
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ நேற்று நாடு திரும்பியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அவசர அழைப்பின் பேரிலேயே அவர் இலங்கை வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்காவில் இரண்டு மாத கால விடுமுறையை கழித்ததன் பின்னர் எதிர்வரும்…
மேலும்

அரசியலமைப்பு பேரவைக்கு புதிய உறுப்பினர்களை நியமிக்க நடவடிக்கை

Posted by - September 26, 2018
அரசியலமைப்பு பேரவைக்கு புதிய உறுப்பினர்களை நியமிக்கும் நடவடிக்கை எதிர்வரும் வாரத்தில் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவரின் அனுமதிப்படி அந்த நியமனங்கள் மேற்கொள்ளப்படும் என்று பாராளுமன்ற பிரதி செயலாளர் நீல் இத்தவெல தெரிவித்தார். அரசியலமைப்பு பேரவையின் ஐந்து உறுப்பினர்களது உத்தியோகபூர்வ…
மேலும்

2025 இல் இலங்கையை செல்வந்த நாடாக மாற்றியமைக்க முடியும் –மங்கள

Posted by - September 26, 2018
முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படும் வட்டி வீதம் அதிகரிக்கப்பட்டிருப்பதால் வெளிநாடுகளில் முதலீடு செய்தவர்கள் பணத்தை மீண்டும் அமெரிக்காவிற்கு எடுத்து சென்றுள்ளதனால், டொலரின் பெறுமதி அதிகரித்துள்ளதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். அமெரிக்க டொலருக்கு நிகராக ரூபாவின் வீழ்ச்சி தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்…
மேலும்

ஜனாதிபதி கொலை சதித்திட்டத்திற்கும் ஸ்னைபர் துப்பாக்கிக்கும் பாரிய தொடர்பு- வாசு

Posted by - September 25, 2018
ஸ்னைபர் துப்பாக்கி காணாமல் போயுள்ளமையும் ஜனாதிபதி கொலை சதித்திட்ட வாக்குமூலத்தையும் ஒப்பிட்டு பார்க்கையில் சதித்திட்டம் உறுதிப்படுத்தப்படுகின்றது. அத்துடன் விசாரணைகளை மேற்கொள்ளும் பொலிஸார் இதுதொடர்பில் நீதிமன்ற நடவடிக்கையை இதுவரை மேற்கொள்ளாமல் இருப்பதன் மூலம் அரசாங்கத்தின் மீது சந்தேகம் எழுகின்றது என ஜனநாயக இடதுசாரி…
மேலும்

20 ஆவது அரசியலமைப்பு  திருத்தம் மக்கள் வாக்கெடுப்புடன் நிச்சயம் நிறைவேறும் -அனுர

Posted by - September 25, 2018
20 ஆவது அரசியலமைப்பு  திருத்தம் மக்கள் வாக்கெடுப்புடன் நிச்சயம் நிறைவேறும் எனத் தெரிவித்த மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக, பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவுடன் மாத்திரம் நிறைவேற்றப்பட்டால் போதும் என குறிப்பிடுவது சிலரது சுயநல நோக்கங்களை…
மேலும்

அரசாங்கம் இராணுவத்தினர் மீது கெடுபிடிகளை மேற்கொண்டு வருகிறது- அஜித் பிரசன்ன

Posted by - September 25, 2018
வெளிவிவகார அமைச்சர் திலக் மாறப்பனவை பதவியிலிருந்து விலக்கிவிட்டு அப்பதவியை பிரித்தானிய பிரபுக்கள் சபை உறுப்பினருக்கு வழங்கினால் அவர் இலங்கை இராணுவத்தினர் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிப்பார். மேலும் அரசாங்கம் இராணுவத்தினர் மீது கெடுபிடிகளை மேற்கொண்டு வருகிறது.  நாட்டில் இருபது இலட்சம் பேர் வரையிலான…
மேலும்

சட்டம் இல்லாத நாட்டில் சுதந்திரம் இருக்காது – கோத்தபாய

Posted by - September 25, 2018
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ போன்று வெளிப்படையாகவும் நேர்மையாகவும் தீர்மானங்களை எடுக்கக் கூடிய தலைமைத்துவத்திலான அரசாங்கமொன்றை உருவாக்க அனைவரும் ஒன்றினைய வேண்டும் எனத் தெரிவித்த முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, சட்டம் இல்லாத நாட்டில் சுதந்திரம் இருக்காது எனவும் சுட்டிக்காட்டினார்.…
மேலும்

திலீபனின் நினைவேந்தலை முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி

Posted by - September 25, 2018
தியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வை நிறுத்தும்படி யாழ்.பொலிஸார் தாக்கல் செய்திருந்த கோரிக்கை மனுவை யாழ்.நீதிவான் நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. திட்டமிட்டபடி நாளை நல்லூரில் தியாக தீபம் திலீபனின் இறுதிநாள் நினைவேந்தல் இடம்பெறவுள்ளதாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் , ஜனாதிபதி சட்டத்தரணியுமான…
மேலும்