நிலையவள்

அப்பம் விலை அதிகரிப்பு

Posted by - September 27, 2018
சமையல் எரிவாயுவின் விலை அதிகரித்திருப்பதன் காரணமாக இன்று நள்ளிரவு முதல் அப்பம் ஒன்றின் விலை 15 ரூபவாக அதிகரிக்கப்படும் என அகில இலங்கை ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எனினும் தேநீர் மற்றும் உணவுப்பொதிகளுக்கான விலைகள் அதிகரிக்கப்பட மாட்டாது எனவும் அகில…
மேலும்

கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் கைது

Posted by - September 27, 2018
கொள்ளைச் சம்பவங்கள் பலவற்றுடன் தொடர்புடைய இரண்டு பேர் கொஹுவல, பெபிலியான பிரதேசங்களில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் தங்க நகைகள் உள்ளிட்ட சொத்துக்கள் பலவற்றை கொள்ளையிட்ட சம்பவத்தில் தேடப்பட்டு வந்த இரண்டு பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்…
மேலும்

எங்களைச் சிறையில் போட்டு பாதுகாப்பு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கின்றதோ தெரியாது-மஹிந்த

Posted by - September 27, 2018
எங்களைச் சிறையில் போட்டு பாதுகாப்பு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கின்றதோ தெரியாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். தங்களுக்கும் தங்களது குடும்பத்துக்கும் உயிராபத்து உள்ளதாக வெளியாகியுள்ள கருத்துக் குறித்து தாங்கள் என்ன கருதுகின்றீர்கள் என அவரிடம் ஊடகவியலாளர் ஒருவர்…
மேலும்

பொதுச் சுகாதார துறையிலுள்ள ஊழியர்களுக்கு மோட்டார் சைக்கிள்கள்- ராஜித

Posted by - September 27, 2018
சுகாதாரத் துறையிலுள்ள அதிகாரிகள் 2886 பேருக்கு மோட்டார் சைக்கிள் பெற்றுக் கொடுப்பதற்கு சுகாதார அமைச்சு முன்வைத்த அமைச்சரவைத் தீர்மானத்துக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். பொது சுகாதார தாரியர்கள், பொதுச் சுகாதார அதிகாரிகள் உட்பட குடும்ப சுகாதார…
மேலும்

மனித உரிமைகள் தொடர்பில் ரஞ்ஜித் ஆண்டகை தெரிவித்திருந்த அறிவித்தல் சரியானது -அஸ்கிரிய பீடம்

Posted by - September 27, 2018
மனித உரிமைகள் தொடர்பில் காதினல் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை  தெரிவித்திருந்த அறிவித்தல் சரியானது எனவும், அதனை ஏற்றுக் கொள்வதாகவும் அஸ்கிரிய பிரிவின் சங்க சபை அறிவித்துள்ளது. அப்பிரிவின் பதிவாளர் கலாநிதி மெதகம தம்மானந்த தேரர் இது தொடர்பில் இவ்வாறு கூறியுள்ளார். மனித…
மேலும்

அரசாங்கத்தை ஒப்படைத்தால் பொருளாதாரத்தை சீர்செய்வோம்- மஹிந்த

Posted by - September 27, 2018
நாட்டின் பொருளாதாரத்தைச் சீர்செய்வதற்கான வழியைக் கூறுமாறு இந்த அரசாங்கம் தன்னிடம் கோருவதாகவும், எம்மிடம் அரசாங்கத்தை ஒப்படைத்தால் தாம் அதனைச் செய்து காட்டுவோம் எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த அரசாங்கத்துக்கு நாளைக்கு வேண்டுமானாலும் வீட்டுக்குச்…
மேலும்

ராகம புகையிரத விபத்தில் இருவர் பலி

Posted by - September 27, 2018
ராகம் பகுதியில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கண்டியிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி வந்த புகையிரதத்தில் மோதியே குறித்த விபத்து இடம்பெற்றதுள்ளது. ராகம புகையிரத நிலையத்துக்கு அருகாமையில் புகையிரத பாதையைக் கடக்க முற்பட்ட…
மேலும்

மூங்கில் வெட்ட சென்றவரின் உடற் பாகங்கள் மீட்பு

Posted by - September 26, 2018
மூங்கில் வெட்டுவதற்காக காட்டிற்குள் சென்று காணாமல் போயிருந்த மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவரின் உடற் பாகங்கள் குளத்திற்கு அருகில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலன்னறுவை பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த உடற் பாகங்கள் மனம்பிட்டிய முஸ்லிம் பள்ளிக்கு பின்னால் உள்ள குளத்திற்கு செல்லும் பாதையில்…
மேலும்

வடக்கில் மீண்டும் ஆயுதக் கிளர்ச்சியை உருவாக்க சிலர் முயற்சி-பந்துலால் பண்டாரிகொட

Posted by - September 26, 2018
வடக்கில் மீண்டும் ஆயுதக் கிளர்ச்சியை உருவாக்க சிலர் முயற்சி செய்து வருவதாக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பந்துலால் பண்டாரிகொட தெரிவித்துள்ளார். நேற்று (25) காலி பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தெற்கில் உருவாகியுள்ள பாதாள…
மேலும்

சிங்கள இனவாதத்தை தூண்ட அரசியல்வாதிகள் முயற்சிக்கின்றனர் – அருட்தந்தை சக்திவேல்

Posted by - September 26, 2018
அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில் நாட்டில் சிங்கள இனவாதத்தை தூண்ட அரசியல்வாதிகள் முயற்சிக்கின்றனர். இதேவேளை அரசியல்கைதிகளை வைத்துகொண்டு தனிப்பிட்ட அரசியல் நோக்கங்களை நிறைவேற்றி கொள்வதாக அரசியல் கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை சக்திவேல் தெரிவித்தார். அரசியல் கைதிகள்…
மேலும்