நிலையவள்

தகவல் அறியும் உரிமை சட்டம் அடிப்படை மனித உரிமைளில் ஒன்றாகியுள்ளது-மங்கள

Posted by - September 28, 2018
தகவல் அறியும் உரிமை சட்டத்தை சபாநாயகர் கரு ஜயசூரிய தனியார் பிரேரணையாக முன்வைத்தப் போது பாராளுமன்றத்தில் பாரிய எதிர்ப்புக்கு உட்படுத்தப்பட்டு சட்டத்தை நடைமுறைப்படுத்த பல முறைகளிலும் தடங்கள் காணப்பட்டன. பெரும் முயற்சிகளின் பின்னர் கடந்த 2016ஆம் ஆண்டு தகவல் அறியும் உரிமைச்சட்டம்…
மேலும்

சிங்கப்பூருக்கு பறந்தார் மஹிந்த

Posted by - September 28, 2018
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சிங்கப்பூருக்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். தனிப்பட்ட தேவைக்காக சென்ற மஹிந்த ராஜபக்ஷ எம்.பி. சிங்கப்பூரில் உள்ள இலங்கையர்களையும் சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மஹிந்த ராஜபக்ஷவுடனான இந்த விஜயத்தில் உறவினர்கள், கூட்டு எதிரணியின் உறுப்பினர்கள் சிலரும் கலந்துகொண்டுள்ளதாக அறியவருகின்றது.…
மேலும்

அவசரமாக பாராளுமன்றத்தை கூட்டும் கோரிக்கை பிரதமரிடம் அனுப்பி வைப்பு

Posted by - September 28, 2018
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைகளை கருத்திற் கொண்டு அது தொடர்பில் ஆராய்வதற்காக அவசர பாராளுமன்ற கலந்துரையாடலொன்றை மேற்கொள்வதற்காக பாராளுமன்றத்தைக் கூட்டுமாறு பொது எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். பாராளுமன்றத்தில் அவசர அமர்வினை…
மேலும்

காமினி செனரத் உள்ளிட்டோரின் வழக்கை தினம் தோறும் விசாரணைக்கு

Posted by - September 28, 2018
ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பிரதானி காமினி செனரத் உள்ளிட்ட பிரதிவாதிகளின் வழக்கை, ஒக்டோபர் 30 ஆம் திகதியில் இருந்து தினம் தோறும் தொடர் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள விஷேட மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பான மனு சம்பத் அபேகோன் (தலைவர்), சம்பத்…
மேலும்

சட்டவிரோத நாணயத்தாள்களுடன் மூவர் கைது

Posted by - September 28, 2018
திருகோணமலை, தம்பலகாமம் பகுதியில் சட்ட விரேத நாணயத்தாள்களுடன் 3 பேரை நேற்று இரவு கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் மாத்தறை, ஹினிதும மற்றும் அக்குரணை பகுதியைச் சேர்ந்த 22, 24, 52 வயது உடையவர்கள்  எனவும் பொலிஸார்…
மேலும்

கொக்குவிலில் வீட்டினுள் புகுந்து வாள் வெட்டு கும்பல் அட்டகாசம்

Posted by - September 28, 2018
முகமூடிகள் அணிந்து வாள்களுடன் நுழைந்த வாள்வெட்டுக் கும்பலொன்று கொக்குவில் பகுதியிலுள்ள வீடொன்றை அடித்து நொருக்கி அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளது. கொக்குவில் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் வீட்டிலிருந்த பல பொருட்களும் அடித்து நொருக்கப்பட்டுள்ளது. குறித்த வீட்டிற்கு இரண்டு மோட்டார் சைக்கிள்களின் முகமூடிகளை…
மேலும்

வவுனியா பாடசாலைக்கு அதிபரை நியமிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

Posted by - September 28, 2018
வவுனியா மூன்று முறிப்பு அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு அதிபரை நியமிக்க கோரி இன்று வவுனியா தெற்கு வலக கல்வி பணிமனைக்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சுமார் 350 மாணவர்கள் கல்வி கற்கும் பாடசாலையில் கா.பொ.த சாதாரண தரம் வரையான…
மேலும்

எல்லை நிர்ணய மீளாய்வுக் குழு அறிக்கை வர்த்தமானியில் வெளியிடப்படும்-பைஸர் முஸ்தபா

Posted by - September 28, 2018
மாகாண சபைத் தேர்தலை, தாமதப்படுத்தப்பட வேண்டிய அவசியம் அரசுக்குக் கிடையாது. மாகாண சபைத் தேர்தல் தொகுதி எல்லை நிர்ணய அறிக்கையிலுள்ள குறைபாடுகளினால், அவ்வறிக்கை அங்கீகரிக்கப்படாமையே இத்தாமதத்திற்குக் காரணமாகும். இந்தத் தாமதத்தை, விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் தன் மீது சுமத்துவது…
மேலும்

எல்பிட்டிய பகுதியில் சடலம் மீட்பு

Posted by - September 28, 2018
எல்பிட்டிய, அனுருத்தகம பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் இருந்து நபர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. எல்பிட்டிய பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் நேற்று (27) இரவு 8 மணி அளவில் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்த நபர் அப்பகுதியை…
மேலும்

பிரதி பொலிஸ்மா அதிபர் அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தில் பிரசன்னம்!

Posted by - September 28, 2018
பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தில்  பிரசன்னமாகியுள்ளார். ஜனா­தி­பதி மைத்தி­ரி­பால சிறி­சேன, முன்னாள் பாது­காப்புச் செயலாளர் கோத்­தபாய ராஜ­பக்ஷ ஆகி­யோரைக் கொலை செய்ய சதி செய்யும்  விதமாக பிரதி பொலிஸ் மா அதிபர்…
மேலும்