தகவல் அறியும் உரிமை சட்டம் அடிப்படை மனித உரிமைளில் ஒன்றாகியுள்ளது-மங்கள
தகவல் அறியும் உரிமை சட்டத்தை சபாநாயகர் கரு ஜயசூரிய தனியார் பிரேரணையாக முன்வைத்தப் போது பாராளுமன்றத்தில் பாரிய எதிர்ப்புக்கு உட்படுத்தப்பட்டு சட்டத்தை நடைமுறைப்படுத்த பல முறைகளிலும் தடங்கள் காணப்பட்டன. பெரும் முயற்சிகளின் பின்னர் கடந்த 2016ஆம் ஆண்டு தகவல் அறியும் உரிமைச்சட்டம்…
மேலும்
