நிலையவள்

யாழில் வாள் முனையில் முகமூடிக் கொள்ளையர்கள் அச்சுறுத்தல்

Posted by - October 8, 2018
யாழ்ப்பாணம், மீசாலை புத்தூர்ச்சந்தி கமநலசேவைகள் திணைக்களத்திற்கு பின்புறமாக உள்ள ஆசிரியர் ஒருவரின் வீட்டிற்குள் வாள்களுடன் நுழைந்த முகமூடிக் கொள்ளையர்கள் அட்டகாசத்தில் ஈடுபட்டுவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். இன்று அதிகாலை 12.00 மணியளவில் வாள்களுடன் முகத்தை துணியினால் முற்றாக மூடியவாறு சுமார் பத்துக்கும் அதிகமானவர் மதில்…
மேலும்

தமிழ் இளைஞர்களை ஆயுதம் தூக்க வைத்தது பேரினவாத இராணுவ அடக்குமுறையே- மனோ

Posted by - October 8, 2018
சட்டத்துக்கு பயந்து மறைமுகமாக புலிகளின் பெயரை பயன்படுத்தும் தமிழ்த் தேசியவாத தலைவர்கள் ஏன் இன்னும் நீதிமன்றத்தில் புலிகள் மீதான தடையை நீக்குமாறு கோரவில்லை என தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்க, அரசகரும மொழிகள் அமைச்சர் மனோகணேசன் தெரிவித்தார். கொழும்பு டவர் அரங்கில் நேற்று…
மேலும்

அனர்த்த நிலையை எதிர்கொள்ளத் தயார் – வஜிர

Posted by - October 8, 2018
எத்தகைய திடீர் அனர்த்த நிலையையும் எதிர்கொள்வதற்காக மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலக மட்டங்களில் முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார். தற்போது நிலவிவரும் கடும் மழை காரணமாக, நாட்டில் பல பிரதேசங்களில் அனர்த்த நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்…
மேலும்

விஜயகலா மகேஸ்வரன் கைது

Posted by - October 8, 2018
முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார். பொலிஸ் திட்டமிட்ட குற்றச்செயல் தடுப்புப்பிரிவினரால் முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகல மகேஸ்வரன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார். யாழில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் விடுதலைப்புலிகள் தொடர்பில் பேசியமை குறித்து வாக்குமூலமொன்றை…
மேலும்

இந்த அரசாங்கத்துக்கு நிர்வாகம் தெரியாது – மஹிந்த

Posted by - October 7, 2018
இந்த அரசாங்கத்துக்கு ரூபாவை நிர்வகிக்கவும் முடியாதுள்ளது, நாட்டை நிர்வகிக்கவும் தெரியாதுள்ளது, கொழும்பு குப்பைகளை நிர்வகிக்கவும் இயலாத ஒரு நிலையில் காணப்படுகின்றது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார். விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் சுகதுக்கங்களை விசாரிக்க கேகாலை சிறைச்சாலைக்கு…
மேலும்

பரீட்சைப் பெறுபேறுகளுக்காக பிள்ளைகளை தொந்தரவு செய்ய வேண்டாம்-சிறிசேன

Posted by - October 7, 2018
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பிள்ளைகளின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் ஒரேயொரு தடை தாண்டல் பரீட்சை என்று பெற்றோர்கள் நம்புகின்ற காரணத்தினால் நாட்டின் சிறுவர் தலைமுறை பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுக்க வேண்டி ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தாலும்…
மேலும்

ஜனாதிபதியும், பிரதமரும் ஒன்றிணைந்தால் நாடு சுபீட்சம் காணும்-இராதா

Posted by - October 7, 2018
சமூக அபிவிருத்தியை காணும் ஜனாதிபதியும், பொருளாதார அபிவிருத்தியை காணும் பிரதமரும் ஒன்றிணைந்தால் இந்த நாடு மேலும் சுபீட்சம் காணும் என கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். நுவரெலியா கல்வி வலயத்தில் கோட்டம் மூன்றின் ஆசிரியர்களை ஒன்று திரட்டி ஒழுங்கு செய்திருந்த…
மேலும்

வங்கியில் இருந்த 2 துப்பாக்கிகள் திருட்டு

Posted by - October 7, 2018
மொரகஹஹேன, கோனபொல பகுதியில் உள்ள அரசாங்க வங்கி ஒன்றில் திருட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது வங்கியில் இருந்த இரண்டு துப்பாக்கிகள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்
மேலும்

சிங்களவர்களினால் தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்படவில்லையாம் – அகுரடியே நந்த தேரர்

Posted by - October 7, 2018
சிங்கள மக்களினால் தமிழ் மக்களுக்கு பாரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக கருதுகின்ற எம்மவர்களும் இருக்கின்றனர் எனவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவும் குறிப்பிடத்தக்கவர்கள் எனவும் கலாநிதி அகுரடியே நந்த தேரர் தெரிவித்துள்ளார். இன்றைய  வார…
மேலும்

மத்திய மாகாண உத்தியோகபூர்வ ஆயுட்காலம் நாளை நள்ளிரவுடன் நிறைவு

Posted by - October 7, 2018
மத்திய மாகாணத்தின் உத்தியோகபூர்வ ஆயுட்காலம் நாளை (08) நள்ளிரவுடனும், வட மேல் மாகாணத்தின் உத்தியோகபூர்வ ஆயுட்காலம் எதிர்வரும் 10 ஆம் திகதியுடனும் நிறைவடையவுள்ளது. அத்துடன், வட மாகாணத்தின் உத்தியோகபூர்வ ஆயுட்காலம் எதிர்வரும் 24 ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது. மாகாண சபைகளின் உத்தியோகபூர்வ ஆயுட்காலம் நிறைவடைந்ததன் பின்னர்…
மேலும்