நிலையவள்

பிணை கோரிக்கை மனு நிராகரிப்பு

Posted by - October 11, 2018
தமக்கு பிணை வழங்குமாறு கோரி பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அதன் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோர் தாக்கல் செய்த மீள்பரிசீலனை மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மனு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட…
மேலும்

அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் எனும் எனது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் கிடையாது-மனோ

Posted by - October 11, 2018
அனைவருக்கும் பொது மன்னிப்பு எனும் கருத்தை ஒரு ஆரம்ப புள்ளியாக வைத்து தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் பேச்சு வார்த்தை நடத்தி இருக்கலாம் என  தேசிய ஒருமைப்பாடு , நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.…
மேலும்

அரசாங்கத்தை மாற்றுவது தொடர்பில் ஜனாதிபதியுடன் பேசினோம்- பசில்

Posted by - October 11, 2018
ஜனாதிபதியுடன் ஆட்சி மாற்றம் பற்றி தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேசினோம் எனவும், என்ன பேசினோம் என்பதை உடனடியாக ஊடகங்களிடம் கூறிவிட முடியாது எனவும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கூட்டு எதிர்க் கட்சியின்…
மேலும்

அரசாங்கம் விடுதலைப் புலிகளின் நலன்களை மாத்திரம் கருத்தில் கொள்ளவே முயற்சிகின்றது-கெஹெலிய

Posted by - October 10, 2018
aaவிடுதலைப் புலிகளின் உறுப்பினர்களுக்கு நஷ்டஈடு வழங்கி விடுதலைப் புலிகளின் நலன்களை மாத்திரம் கருத்தில் கொள்ளவே அரசாங்கம் முயற்சிகின்றது. ஆகவே இழப்புக்கான எதிரீடுகள் பற்றிய அலுவலகச் சட்டமூலத்தை ஆதரிப்பது புலிகளை ஆதரிப்பதாக அமையும் என  கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். உலகில் எந்த நாட்டிலும்…
மேலும்

தமிழ் அரசியல் கைதிகளும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் – சபையில் சம்பந்தன்

Posted by - October 10, 2018
குற்றம் இளைத்தவரகளாக இருக்கலாம் அல்லது  சந்தேகத்தின் பெயரில் சிறையில் இருபவர்காக இருக்கலாம், ஆனால் அனைத்து தமிழ் அரசியல் கைதிகளும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் சபையில் வலியுறுத்தினார். இழப்புக்கான எதிரீடுகள் பற்றிய அலுவலகச் சட்டமூலம் மீதான…
மேலும்

டொலர் பெறுமதி அதிகரிப்பு எனக்கு தலையிடியாக உள்ளது – ரணில்

Posted by - October 10, 2018
அடுத்த மாதம் ஈரான் மீதான  பொருளாதார தடை விதிப்பு மற்றும்  சீனாவுக்கு எதிரான வரி அதிகரிப்பு என்பவற்றின் தாக்கம்  உலக சந்தையில் எரிபொருள் விலையில் மேலும் தாக்கம் செலுத்தும் எனத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க இது இலங்கைக்கு மிகப்பெரிய நெருக்கடியை…
மேலும்

அரசாங்கம் எரிபொருள் சூத்திரத்தை காட்டி கொள்ளையிடும் வகையில் செயற்படுகிறது – அனுர

Posted by - October 10, 2018
எரிபொருள் விலை சூத்திரம் என கூறிக்கொண்டு ஒவ்வொரு மாதமும் 10ஆம் திகதியில் மக்களை ஏமாற்றி கொள்ளையடிக்கும் நோக்கியில் அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது என சபையில் தெரிவித்த மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, அரசாங்கத்தினால் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் எரிபொருள் விலை…
மேலும்

தொல்பொருள் சின்னங்களை அழிப்பதாக அடிப்படைவாதிகள் பொய்யான பிரச்சாரம் செய்து வருகின்றனர்-விஜயதாஸ

Posted by - October 10, 2018
வடக்கு கிழக்கில் தொல்பொருள் சின்னங்களை அழிப்பதாக பொய்யான பிரச்சாரம் செய்து மீண்டும் நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்தவே அடிப்படைவாதிகள் முயற்சித்து வருகின்றனர். இது நல்லிணக்கத்துக்கு பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என அமைச்சர் விஜயதாஸ ராஜபக் ஷ தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை தனது…
மேலும்

யுத்தப் பாதிப்புக்களின் உண்மை கண்டறியப்பட வேண்டும்-சுமந்திரன்

Posted by - October 10, 2018
யுத்தத்தின் போது பல பாதிப்புக்கள் ஏற்பட்டன அதனுடைய உண்மை கண்டறியப்பட வேண்டும்.அதேபோல் மோதல்கள் இடம்பெற்றது,இதில் கற்றுக்கொண்ட பாடங்களை கொண்டு தீர்வுகள் நோக்கி பயணிக்க வேண்டும். மாறாக பழிவாங்கல் காரணிகளாக அமைந்துவிடக்கூடாது. இழப்பீடுகள் பற்றிய அலுவலகத்தால் பரிந்துரைக்கப்படும் கொள்கைத் திட்டங்கள் அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்படும்போது…
மேலும்

எரிபொருள் விலை இன்று இரவு அதிகரிக்கும்-பிமல் ரத்னாயக்க

Posted by - October 10, 2018
எரிபொருள் விலை இன்று இரவு அதிகரிக்கும் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. இன்று கட்சி தலைமையாகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளார். தற்போது ஒரு லீட்டர் பெற்றோலின் விலை 149 ரூபா…
மேலும்