நிலையவள்

வீடுகளை கட்டிக்கொடுக்க எனது அமைச்சிற்கு போதுமான நிதி ஒதுக்கப்படுவதில்லை- சுவாமிநாதன்

Posted by - October 11, 2018
வீடுகள் இல்லாதவர்களுக்கு வீடுகளை கட்டிக்கொடுக்க எனது அமைச்சிற்கு போதுமான நிதி ஒதுக்கப்படுவதில்லை எனத் தெரிவித்த மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன், அரசாங்கம் எப்போது நிதி ஒதுக்குகின்றதோ அப்போது வீடுகளை கட்டிக் கொடுப்பேன்…
மேலும்

தோட்ட தொழிலாளர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்…………….

Posted by - October 11, 2018
கொட்டகலை – பொறஸ்கிறிக் தோட்ட தொழிலாளர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் இன்று ஈடுப்பட்டனர். தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு விடயத்தில் தொழிற்சங்கங்கள் முதலாளிமார் சம்மேளனத்திற்கு அடிமையாகி போய்விடக் கூடாது என தெரிவிக்கும் கொட்டகலை பொறஸ்கிறிக் தோட்ட தொழிலாளர்கள். குறித்த  பேச்சுவார்த்தையில் ஈடுப்படுகின்ற தொழிற்சங்கங்களுக்கு…
மேலும்

வித்தியா கொலை வழக்கில் தலைமறைவான பொலிஸ் அதிகாரிக்கு வலை வீச்சு!

Posted by - October 11, 2018
யாழ்ப்பாணம் – புங்குடுத்தீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் பிரதான சந்தேக நபர்கள் தப்பித்து செல்வதற்கு உதவி புரிந்ததாக கூறப்படும் பொலிஸ் அதிகாரி ஸ்ரீகஜனை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு யாழ்.கயிட்ஸ் மஜிஸ்திரேட் நேற்று உத்தரவிட்டுள்ளார். வித்தியா கொலை வழக்கின் பிரதான சந்தேகநபரான…
மேலும்

பண மோசடி செய்தவர் கைது

Posted by - October 11, 2018
வௌிநாட்டில் தொழில் பெற்றுத் தருவதாக தெரிவித்து நாட்டின் பல பிரதேசங்களில் வெவ்வேறு நபர்களிடம் சுமார் 05 கோடி ரூபா பண மோசடி செய்த ஒருவர் பாணந்துறை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். பாணந்துறை சட்டத்தை அமுலாக்கும் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின்…
மேலும்

பத்தரமுல்ல பெலவத்தை ஆடை விற்பனை நிலையத்தில் தீ

Posted by - October 11, 2018
பத்தரமுல்ல பெலவத்தை பிரதேசத்தில் அமைந்துள்ள தனியார் ஆடை விற்பனை நிலையம் ஒன்றில் சற்றுமுன்னர் தீப்பரவியுள்ளது. கோட்டே மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர் தற்போது குறித்த பகுதிக்கு சென்று தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக அந்தப் பிரிவின் ​பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். தீ…
மேலும்

எமது நாட்டின் சில நிலமைகள் தொடர்பில் கவலை அடையவேண்டியுள்ளது-கரூ

Posted by - October 11, 2018
எந்த ஒரு சேவையும்  மக்களுக்க சுமையாக இருக்கக் கூடாது. உலக தபால்சேவையுடன் ஒப்பிடும்போது எமது நாட்டின் தபால்சேவை இன்னும் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என்று சபாநாயகர் தேசபந்து கரூ ஜயசூரிய தெரிவித்தார். கண்டி பொல்கொல்லை மஹிந்த ராஜபக்ஷ மண்டபத்தில் இடம் பெற்ற…
மேலும்

கட்சிகளின் செயலாளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு அழைப்பு

Posted by - October 11, 2018
மாகாண சபை தேர்தலை நடாத்துவது தொடர்பில் இறுதித்தீர்மானம் எடுக்க இன்று பிற்பகல் அரசியல் கட்சிகளின் செயலாளர்களை தேர்தல் ஆணைக்குழு அழைத்துள்ளது. மாகாண சபை தேர்தலை புதிய முறையிலா அல்லது பழைய முறையிலா என ஆவேசமாக தீர்மானித்து அதற்கான சட்ட ஏற்பாட்டை செய்து…
மேலும்

நெருக்கடிகளுக்கு மத்தியிலும் மக்களுக்கு நிவாரணம் வழங்க தீர்மானம்- ரணில்

Posted by - October 11, 2018
சகல நெருக்கடிகளுக்கு மத்தியிலும் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதென அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று (10) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் அனுர குமார திசாநாயக்க எரிபொருள் விலைச்சூத்திரம் பற்றி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பிரதமர் விலைச் சூத்திரத்திற்கு அப்பால்…
மேலும்

இன்று கூட்டு எதிர்க்கட்சியின் மற்றொரு விஷேட கூட்டம்

Posted by - October 11, 2018
கூட்டு எதிர்க்கட்சியின் பிரதிநிதிகள் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இடையில் விஷேட சந்திப்பு ஒன்று இன்று இடம்பெற உள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று மாலை 05.30 மணியளவில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெறும் என்று பாராளுமன்ற உறுப்பினர்…
மேலும்

கொலை முயற்சியில் ஈடுபட்ட இருவர் கைது

Posted by - October 11, 2018
நபர் ஒருவரை கொலை செய்ய முயற்சித்த சம்பவத்தில் இரண்டு பேர் சீதுவை ரத்தொலுவை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுனர். அண்மையில் ரத்தொலுவை வீட்டுத் தொகுதியின் மைதானத்திற்கு அருகில் குறித்த இரண்டு சந்தேகநபர்களும் மோட்டார் சைக்கிளில் வந்து ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல…
மேலும்