நிலையவள்

அரிசியின் விலை 10 ரூபாவினால் குறைப்பு

Posted by - October 14, 2018
ஒரு கிலோ அரிசியின் விலையினை 10 ரூபாவினால் குறைப்பதற்கு அரிசி உற்பத்தியாளர்கள் சம்மதம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அரசி விலையை கட்டுப்படுத்துவதற்காக கடந்த வாரம் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே இவ்வாறு சம்மதம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும்…
மேலும்

வெடிகுண்டு ஒன்றுடன் நபர் ஒருவர் கைது

Posted by - October 14, 2018
மதுகம, எலேதுவத்த பகுதியில் மேற்கொண்ட சோதனையின் போது இந்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட வெடிகுண்டு ஒன்றுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மதுகம பொலிஸாரிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (13) இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யடதொல பகுதியை சேர்ந்த 37…
மேலும்

அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு அருகில் பாரிய கடற்படை தளத்தை அமைப்பதற்கு முயற்சி

Posted by - October 14, 2018
சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்த்துள்ள  அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு அருகில் பாரிய கடற்படை தளத்தை அமைக்கும் முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. புதிய கடற்படை தளத்தை மிக நவீன ராடார் கருவிகளை உள்ளடக்கியதாக உருவாக்குவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. கொழும்பில் நடைபெற்ற சர்வதேச மாநாடொன்றில்  இலங்கை…
மேலும்

வழக்கு விசாரணைகளில் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் இனிமேலும் அனுமதிக்கக்கூடியதல்ல-சம்பந்தன்

Posted by - October 14, 2018
பாராளுமன்றத்தில் சமர்பபிக்கப்பட்டிருக்கும் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம்( Counter Terrorism Act ) அங்கீகரிக்கப்படுமாக இருந்தால் அதற்குப் பிறகு  அந்தச் சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்படக்கூடிய எந்தவொரு நபருக்கும் எதிரான வழக்கு விசாரணையில் ஒப்புதல் வாக்குமூலம் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்று கூறியிருக்கும் எதிர்க்…
மேலும்

கேரளா கஞ்சா மீட்பு

Posted by - October 14, 2018
வவுனியா நொச்சிமோட்டை பாலத்திற்கு அருகே இன்று அதிகாலை 5.45 மணியளவில் பஸ் ஒன்றிலிருந்து கேரளா கஞ்சாவினை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து கண்டி நோக்கி பயணித்த பஸ்ஸில் கஞ்சா கடத்துவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கிணங்க வவுனியா நொச்சிமோட்டை பாலத்திற்கு அருகே குறித்த…
மேலும்

மடுத் திருத்தலத்திற்குச் சென்ற பஸ் விபத்துக்குள்ளானது

Posted by - October 14, 2018
மடுத் திருத்தலத்திற்குச் சென்ற பஸ் வவுனியா, செட்டிகுளம் பகுதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் காயமடைந்து செட்டிகுளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வவுனியா செட்டிகுளம், பெரியகட்டுப் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற இவ் விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது, கொழும்பு,…
மேலும்

பொகவந்தலாவ பிரதான வீதி முடப்பட்டுள்ளது.

Posted by - October 14, 2018
மண்சரிவு அபாயம் காரணமாக ஹட்டன் – பொகவந்தலாவ பிரதான வீதி இன்றும் தொடர்ந்து முடப்பட்டுள்ளது.ஹட்டன்,பொவந்தலாவ பிரதான வீதியின் நோர்வுட் நிவ்வெளிகம காசல்றீ நீர்த்தேக்கத்திற்கு அருகாமையில் உள்ள வீதி நேற்று பாரிய வெடிப்புக்குள்ளாகி வீதி தாழ்றிங்கியது. இதன் காரணமாக குறித்த பகுதியில் உள்ள…
மேலும்

பண்டிகைக்கு முன் சம்பளத்தை உயத்திக் கொடு-கொட்டகலை மக்கள்

Posted by - October 14, 2018
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளம் கோரி கொட்டகலை டிரேட்டன் தோட்ட தொழிலாளர்கள் நேற்று மாலை கொட்டகலை பிரதேச சபைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். ஆர்பாட்டத்தை மேற்கொண்ட மக்கள் கோஷங்களை எழுப்பியவாறும்,பதாதைகளை ஏந்தியவண்ணம் ஆர்ப்பாட்டத்தை சுமார் ஒரு மணித்தியாலம் நடத்தினர். உரிய…
மேலும்

தோட்ட மக்களுக்கு 7 பேர்ச் நிலமும், அதற்கான உறுதி பத்திரமும் வழங்கப்பட்டு வருகின்றது-ரவீந்திர சமரவீர

Posted by - October 14, 2018
தோட்ட தொழிலாளர்களின் ஊழிய சேமலாப நிதியை யானை விழுங்கி விட்டதாக தேர்தல் காலம் ஒன்றில் பொய்யான பிரச்சாரங்களை செய்து வாக்குகளை தம்வசம் படுத்திக் கொண்டார்கள். ஆனால் இத் தொழிலாளர்களின் இரண்டரை கோடி மில்லியன் ரூபாய் தொழில் அமைச்சான எனது அமைச்சின் கீழே…
மேலும்

ஜனாதிபதி வேட்பாளரை மகிந்தவே தீர்மானிப்பார்- கோத்தபாய

Posted by - October 14, 2018
பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது குறித்த இறுதிமுடிவை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவே  எடுப்பார் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொடகமவில் இடம்பெற்ற எலிய அமைப்பின் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். பொது…
மேலும்