நிலையவள்

மஞ்சள் கடவையில் இடம்பெற்ற விபத்தில் வயோதிபர் பலி

Posted by - October 13, 2019
புத்தளம் மன்னார் வீதியில் நேற்று (12) இரவு இடம்பெற்ற வீதி விபத்தில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். புத்தளம் கே.கே. வீதியைச் சேர்ந்த நடராஜா தர்மலிங்கம் (வயது 70) எனும் புத்தளம் மன்னார் வீதியில் உள்ள பிள்ளையார் கோயிலில் கணக்காளராக கடமைபுரிந்துவந்த வயோதிபர்…
மேலும்

பொதுவான எதிரியை தோற்கடிக்க மக்கள் ஒன்றிணைய வேண்டும் – மஹிந்த

Posted by - October 13, 2019
இலங்கைக்கு பொதுவான எதிரி யார் என்பதை இனங்கண்டு, அந்தத் தரப்பினரை தோற்கடிக்க மக்கள் ஒன்றிணைய வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார். பொலன்னறுவையில், நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற பௌத்த மதகுருமார்களுடனான நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.…
மேலும்

காலியில் கடல் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தை அமைக்கவுள்ளது இந்தியா

Posted by - October 13, 2019
காலியில் கடல் மீட்பு ஒருங்கிணைப்பு மையமொன்றை இந்தியா அமைக்கவுள்ளது. அதற்கான ஒப்பந்தத்தை இந்திய நிறுவனம் (Marine Rescue Coordination Centre (MRCC)  ஒன்று பெற்றுள்ளது. பாரத் இலத்திரனியல் நிறுவனம் என்ற இந்திய நிறுவனமே, இந்த கடல் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தை அமைக்கவுள்ளது.…
மேலும்

கட்சியின் பெறுமதியை பாதுகாக்கவே பொதுஜன பெரமுனவுடன் இணைந்தோம் – தயாசிறி

Posted by - October 13, 2019
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பெறுமதி மற்றும் கௌரவத்தை பாதுகாப்பதற்காக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் பொதுஜன பெரமுன ஒன்றிணைந்ததாக தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். தனது உத்தியோகப்பூர்வ பேஸ்புக் பக்கத்திலேயே அவர் இவ்வாறு பதிவிட்டுள்ளார். ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் பொதுஜன பெரமுனவும் கூட்டணி…
மேலும்

மேல் மாகாண ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை

Posted by - October 13, 2019
மேல் மாகாணத்தில் உள்ள ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று கல்வி மேலதிக செயலாளர் விமல் குணரத்ன தெரிவித்துள்ளார். இதற்காக சமீபத்தில் நடத்தப்பட்டிருந்த போட்டிப் பரீட்சையில் ஆகக்கூடுதலான புள்ளிகளைப் பெற்ற 547 பட்டதாரிகளில் இருந்து 205 பேருக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டுவருகின்றன.…
மேலும்

மரம் விழுந்ததில் பெண் ஒருவர் உட்பட மூவர் பலி

Posted by - October 13, 2019
வௌிமட பிரதேச சபை பகுதியில் மரம் ஒன்று சரிந்து விழுந்ததில் 3 பேர் பலி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்கள் 18, 14 மற்றும் 10 வயதுடையவர் எனவும் பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தில் காயமடைந்த…
மேலும்

சட்டவிரோத கடல் அட்டைகளுடன் மூவர் கைது

Posted by - October 13, 2019
மன்னாரில் உள்ள சவுத்பார் பகுதியில் 55 கடல் அட்டைகளுடன் 3 பேரை கடற்படையினர் நேற்று (12) காலை கைது செய்துள்ளனர். வட மத்திய கடற்படை கட்டளை நடத்திய ரோந்து நடவடுக்கையின் போது, அனுமதி இல்லாமல் சேகரிக்கப்பட்ட இந்த கடல் அட்டைகள் பறிமுதல்…
மேலும்

தங்க நகைகளுடன் இலங்கை தம்பதியினர் சென்னையில் கைது

Posted by - October 13, 2019
ஒரு தொகை தங்க நகைகளுடன் இலங்கை தம்பதியினர் சென்னை விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். 42 மற்றும் 35 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நபர்களிடம் இருந்த 37 இலட்சம் இந்திய ரூபா பெறுமதியான 973…
மேலும்

தேர்தல் வன்முறைகள் தொடர்பில் இதுவரை 375 முறைப்பாடுகள்

Posted by - October 13, 2019
தேர்தலுனுடன் தொடர்புடைய வன்செயல்கள் மற்றும் சட்ட மீறல்கள் குறித்து கடந்த 8 ஆம் திகதி முதல் 11 திகதி மாலை 4.30 மணி வரை நாடளாவிய ரீதியில் 375 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மேலும் 11…
மேலும்

ஐ.தே.க.ஆட்சியைக் கைப்பற்றும் என்பது மேற்கில் சூரியன் உதிப்பதற்கு ஒப்பான கருத்தாகும்- மஹிந்த

Posted by - October 12, 2019
ஐக்கிய தேசியக் கட்சி நாட்டின் அடுத்த ஆட்சியைக் கைப்பற்றும் என்பது, மேற்கில் சூரியன் உதிப்பதற்கு ஒப்பான ஒரு கருத்தாகும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கேகாலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றையடுத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். மஹிந்த ராஜபக்ஷ மேலும்…
மேலும்