நிலையவள்

டிரம்புக்கு ஈரான் பகிரங்க எச்சரிக்கை

Posted by - January 13, 2026
ஈரானுக்குள் வெடித்துள்ள போராட்டம் குறித்து பேசியுள்ள டிரம்ப், தேவைப்பட்டால் ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் ரெடி என்று கூறியிருந்தார். இந்த விஷயத்தை ஈரான் லேசில் எடுத்துக்கொள்ளவில்லை. நாங்கள் அமெரிக்காவுடன் சண்டை செய்ய தயார் என்று அறிவித்திருக்கிறது. வெனிசுலாவில் ஜனாதிபதி மதுரோவுக்கு ஆதரவாக போராட்டங்கள்…
மேலும்

செயற்கைக்கோள் காட்டிக்கொடுத்த இலங்கையின் ஆபத்துகள்

Posted by - January 13, 2026
டிட்வா சூறாவளிக்குப் பின்னர் நாட்டில் சுமார் 4,800 மண்சரிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஆதர் சி கிளார்க் நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் குமாரி மிகஹகொடுவ தெரிவித்துள்ளார். டிட்வா சூறாவளிக்குப் பின்னர் பெறப்பட்ட செயற்கைக்கோள் நிழற்படங்கள் மற்றும் தரவுகளைப் பயன்படுத்தி, மண்சரிவு பின்னரான தரைத்தோற்ற…
மேலும்

ஜனாதிபதியை சந்தித்தார் ஜூலி சங்

Posted by - January 13, 2026
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக தனது இராஜதந்திர சேவையை நிறைவு செய்துவிட்டு, ஜனவரி 16ஆம் திகதி நாட்டிலிருந்து புறப்படவுள்ள திருமதி ஜூலி சங் (Julie Chung), திங்கட்கிழமை (12) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்தார். திருமதி ஜூலி…
மேலும்

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை

Posted by - January 12, 2026
தங்கத்தின் விலை இன்று(12) 3,000 ரூபாவால் அதிகரித்துள்ளது. அதன்படி 24 கரட் தங்கம் 365,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் 337,600 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகின்றது. அத்துடன், 24 கரட் தங்கம் ஒரு கிராம் 45,625 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின்…
மேலும்

திலினி பிரியமாலிக்கு பிடியாணை

Posted by - January 12, 2026
தொழிலதிபர் திலினி பிரியமாலிக்கு எதிராக ஹோமாகம நீதிவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. ஹோமாகம நீதிவான் நீதிமன்றத்தில் இன்று (12) அவருக்கெதிரான வழக்கில் ஆஜராகத் தவறியதற்காக ஹோமாகம நீதிவான் உத்தரவிட்டுள்ளார். பிரதிவாதி திலினி பிரியமாலி சார்பாக எந்த சட்டத்தரணியும் விசாரணைக்கு ஆஜராகாததால் குறித்த…
மேலும்

கெஹெலியவுக்கு எதிரான வழக்கு மீண்டும் விசாரணைக்கு

Posted by - January 12, 2026
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிரான வழக்கை அடுத்தமாதம் 13ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (12) உத்தரவிட்டுள்ளது. கெஹெலிய பதவியில் இருந்த காலத்தில் தனிப்பட்ட ஊழியர் குழாமில் வெளி நபர்களின்…
மேலும்

கடுமையான மின்னல் தாக்கம் – அம்பர் எச்சரிக்கை

Posted by - January 12, 2026
பல மாகாணங்களில் கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான ‘அம்பர்’ எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அதன்படி, இன்று (12) நண்பகல் வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை இரவு 11.00 மணி வரை அமுலில் இருக்கும். மேற்கு, வடமேற்கு மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், காலி…
மேலும்

ரோஹினிக்கு புதிய பதவி

Posted by - January 11, 2026
ஐக்கிய மக்கள் சக்தியின் மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன, சமகி வனிதா பலவேகயவின் தலைவராக   நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவினால் உரிய நியமனக் கடிதம் வழங்கப்பட்டதுடன், கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவும் இதில் இணைந்துகொண்டார்.
மேலும்

கூரையில் இருந்து 118 தோட்டாக்கள் மீட்பு

Posted by - January 11, 2026
அம்பாறை மாவட்டம் பாணமை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் உள்ள வீடொன்றை பழுது பார்க்கும் போது ஓடுகளின் கீழ்   மறைத்து வைக்கப்பட்டிருந்த 118 வகையான தோட்டாக்கள் (5.56x 45mm)  பாணமை  பொலிஸ் சனிக்கிழமை (10) நிலையத்தில்  ஒப்படைக்கப்பட்டுள்ளது. குறித்த வீட்டின்…
மேலும்

சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, இலங்கை வருகிறார்

Posted by - January 11, 2026
இலங்கைக்கு விஜயம் செய்யும் அவர்,  வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத்துடன் செவ்வாய்க்கிழமை காலை சாப்பாட்டுடன் சந்திப்பை நடத்துவார். போர்ட் சிட்டி உள்ளிட்ட இலங்கையில் சீனத் திட்டங்களை விரைவுபடுத்துவது மற்றும் புதிய சீன முதலீடுகள் குறித்து பேச்சுவார்த்தைகள் கவனம் செலுத்தும். சீன சுற்றுலாப்…
மேலும்