தென்னவள்

குற்றவாளியை கண்டு பிடிக்காமல் இருப்பது தமிழகம் முழுவதும் அதிர்ச்சி

Posted by - June 30, 2016
 சுவாதி கொலை வழக்கில் குற்றவாளியை கைது செய்து தண்டனை பெற்று தரவேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
மேலும்

பிலிப்பைன்ஸ் நாட்டின் புதிய அதிபர் பதவியேற்றார்

Posted by - June 30, 2016
தெற்காசிய நாடுகளில் ஒன்றான பிலிப்பைன்ஸ் நாட்டின் புதிய அதிபர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளை தேர்வு செய்வதற்கான வாக்குப்பதிவு கடந்த ஜூன் 9-ம் தேதி நடைபெற்றது.
மேலும்

சென்னை போலீசாருக்கு ரோந்து சைக்கிள்

Posted by - June 30, 2016
சென்னையில் போலீசாருக்கு மைக் வசதிகளுடன் கூடிய ரோந்து சைக்கிள்கள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.
மேலும்

புத்தகம் விற்பனை மூலம் கோடீஸ்வரியாக மாறிய மலாலா

Posted by - June 30, 2016
பாகிஸ்தானைச் சேர்ந்த மாணவி மலாலா. இவர் பெண் கல்விக்காக குரல் கொடுத்த காரணத்தால் தீவிரவாதிகளால் தலையில் சுடப்பட்டார்.
மேலும்

அடுத்த ஐந்து வருடங்களில் மலையகத்தில் 50000 வீடுகள்

Posted by - June 30, 2016
மலை­யக மக்­களின் நலன்­க­ருதி அடுத்த ஐந்­து­வ­ருட காலத்­தினுள் ஐம்­ப­தா­யிரம் வீடுகள் அமைக்­கப்­பட உள்­ளன. மலை­நாட்டு புதிய கிரா­மங்கள் அபி­வி­ருத்தி அமைச்சும் மனித வள அபி­வி­ருத்தி நிதி­யமும் இது தொடர்பில் முனைப்­புடன் செயற்­பட்டு வரு­கின்­றன என்று முன்னாள் பிர­தி­ய­மைச்சர் வி. புத்­தி­ர­சி­கா­மணி தெரி­வித்தார்.
மேலும்

நான்கு பிள்ளைகளின் தாய் தீ மூட்டி தற்கொலை

Posted by - June 30, 2016
குடும்ப தக­ராறு கார­ண­மாக ஆத்­தி­ரமும் விரக்­தி­யு­முற்ற நான்கு பிள்­ளை­களின் தாய் தனது உடலில் பெற்­றோலை ஊற்றி தனக்­குத்­தானே தீ மூட்டி மர­ண­ம­டைந்­துள்ளார். மேற்­படி சம்­பவம் பரந்தன் ஊரி­யானில் இடம்­பெற்­றுள்­ளது.
மேலும்

ஞானசார தேரரை கைது செய்யவேண்டும்

Posted by - June 30, 2016
முஸ்­லிம்­களின் மனதை புண்­ப­டுத்தும் வகையில் பேசி­வரும் ஞான­சார தேரரை அர­சாங்கம் கைது­செய்­ய­வேண்டும். மஹிந்த காலத்தில் முஸ்­லிம்­க­ளுக்கு இருந்த பிரச்­சினை நல்­லாட்சி அர­சாங்­கத்­திலும் தொடர்­கின்­றது. ஆனால் அர­சாங்கம் இதற்­கெ­தி­ராக எந்த நட­வ­டிக்­கையும் இது­வரை எடுக்­க­வில்லை என தேசிய ஐக்­கிய முன்­ன­ணியின் தலைவர் அசாத்…
மேலும்

நம்பகத்தன்மைக்கு சர்வதேச பங்களிப்பு அவசியமானது

Posted by - June 30, 2016
நீதிப்­பொ­றி­முறை விசா­ர­ணையில் சர்­வ­தேச பங்­க­ளிப்­பா­னது நம்­பகத்தன்­மை­யையும் சுயா­தீ­னத்­தையும் பக்­க­ச்சார்­பற்ற தன்­மை­யையும் உறு­திப்­ப­டுத்­து­வ­தற்கு அவ­சி­ய­மா­னது என்று நான் கரு­து­கிறேன். எமது விசா­ரணை கண்­டு­பி­டிப்­புக்­க­ளின்­படி சில குற்­றச்­சாட்­டுக்கள்யுத்த குற்­றங்­க­ளா­கவும் மனித குலத்­திற்கு எதி­ரான குற்­றங்­க­ளா­கவும் இருக்­கலாம் என்று ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆணை­யாளர்…
மேலும்

வற் வரியில் திங்கட்கிழமை திருத்தம்

Posted by - June 30, 2016
மக்­களின் நலனை கருத்­திற்­கொண்டு திங்­கட்­கி­ழமை முதல்வற் வரி விதிப்பில் விசேட திருத்­த­மொன்றை மேற்­கொள்­ள­வுள்­ள­தாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அறி­வித்­துள்ளார்.பதுளை கிராந்­து­ரு­கோட்டை மகா­வலி விளை­யாட்­ட­ரங்கில் நேற்று நடை­பெற்ற சிறு­நீ­ரக நோய் ஒழிப்பு வேலைத்­திட்ட நிகழ்வில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள்ளார்.
மேலும்

சர்வதேச நீதிபதிகளை அனுமதியுங்கள்

Posted by - June 30, 2016
ஜெனிவா மனித உரிமைகள் பேர­வையில் நேற்று நடை­பெற்ற இலங்கை தொடர்­பானவிவா­தத்தில் கலந்­து­கொண்டு உரையாற்­றிய சர்­வ­தேச நாடுகள் மற்றும் சர்­வ­தேசமனித உரி­மைகள் அமைப்­புகள் அனைத் தும் இலங்­கையின் உள்­ளக விசா­ரணை பொறி­மு­றையில் சர்­வ­தேச நீதி­ப­தி­களின் பங்­க­ளிப்பு மிகவும் கட்­டா­ய­மாக இடம்­பெற வேண்­டு­மென வலி­யு­றுத்­தின.
மேலும்