தென்னவள்

இராணுவத்தினர் வசம் இருக்கும் பண்ணையை ஒப்படைக்குமாறு கோரிக்கை!

Posted by - July 10, 2016
வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனுக்கும் மத்திய விவசாய அமைச்சர் துமிந்த திசநாயாக்காவுக்கும் இடையில் நேற்று சனிக்கிழமை (09.07.2016) சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. வடக்கு விவசாய அமைச்சரின் அலுவலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பின்போது மத்திய விவசாய அமைச்சர் துமிந்த திசநாயாக்கா வடக்கின் விவசாயத்தேவைகள் குறித்து…
மேலும்

உள்ளக இடப்பெயர்வுக்குள்ளான 97 குடும்பங்களுக்கு சொந்தக் காணி இல்லை!

Posted by - July 10, 2016
யுத்தத்தினால் உள்ளக இடப்பெயர்வுகளுக்குள்ளாக்கப்பட்டு பூந்தோட்ட முகாமில் வசித்துவரும் 97 குடும்பங்களுக்கு சொந்தக் காணிகள் இல்லையென அரசாங்கம் அறிவித்துள்ளது.
மேலும்

கலப்பு நீதிமன்றம் இன்னும் 9 மாதங்களில்!

Posted by - July 10, 2016
போர்க்குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகளுக்காக சர்வதேச நீதிபதிகளைக்கொண்ட கலப்பு நீதிமன்றத்தை அமைக்க ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹூசைன் சிறீலங்காவுக்கு 9 மாதங்கள் கால அவகாசமாக வழங்கியுள்ளார்.
மேலும்

நாமல் ராஜபக்ஷவைக் கைதுசெய்யத் தீர்மானம்

Posted by - July 10, 2016
சிறீலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ஷவின் மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவை நாளை (திங்கட்கிழமை) கைதுசெய்யவுள்ள தீர்மானித்துள்ளதாக காவல்துறை தலைமையகத்தை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.
மேலும்

நாளொன்றில் இயங்கும் 350 ரயில் சேவைகள் ரத்து

Posted by - July 5, 2016
சதர்ன் ரயில் நிலைய ஊழியர்களால் நடத்தப்படும் பணி நிறுத்த போராட்டத்தை தொடர்ந்து, புதிதாக வெளியிடப்பட்டுள்ள ரயில் நேர அட்டவணையில், நாளொன்றில் இயங்கும் சுமார் 350 சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும்

மனிதக் கடத்தலில் ஈடுபட்ட இருவர் கனேடிய எல்லையில் கைது

Posted by - July 5, 2016
Abbotsford-Huntingdon  பகுதியில் உள்ள கனேடிய எல்லைக்கு அருகில் இரு அமெரிக்கப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர்  வாகனமொன்றில் மறைந்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து இக்கைதுகள் இடம்பெற்றுள்ளன.
மேலும்

அத்திலாந்திக் மாகாணங்களின்வளர்ச்சிக்காக குடிவரவை ஊக்குவிக்கவும் திட்டம்

Posted by - July 5, 2016
அத்திலாந்திக் மாகாணங்களின் பொருளாதார வளர்ச்சியைத் தூண்டும் வண்ணமும்  அங்கே வேலைவாய்ப்புக்களை அதிகரிக்கும் வண்ணமும், அபிவிருத்திக்கான ஒரு புதிய செயற்றிட்டத்தை உருவாக்க மத்திய அரசு, நான்கு  அத்திலாந்திக் மாகாணங்களின் முதல்வர்களுடன் இணைந்து செயலாற்றத் தீர்மானித்துள்ளது.
மேலும்

வடக்கில் தொடரும் ஆயுத மீட்புக்கு பின்னால் பாரிய சதி – சிறிதரன்

Posted by - July 5, 2016
வடக்கு கிழக்கில் நிலைகொண்டிருக்கும் அதிகளவிலான இராணுவத்தை தொடர்ந்தும் தக்கவைத்துக் கொள்வதற்காகவே, அண்மைக்காலமாக ஆயுத மீட்பு நாடகங்கள் அரங்கேற்றப்பட்டு வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவிக்கின்றார்.
மேலும்

தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் எவ்வாறு தமிழ் மக்களின் இனப்பிரச்சினையைத் தீர்க்க முடியும்?

Posted by - July 5, 2016
வடக்கிற்காக பொருளாதார மத்திய நிலையம் அமைப்பதற்கு உரிய இடத்தை தீர்மானிக்க முடியாமல் தடுமாறும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் எவ்வாறு  தமிழ் மக்களின் இனப்பிரச்சினையை எவ்வாறு தீர்க்க முடியும் என  மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் சந்தேகம் வெளியிட்டுள்ளது.
மேலும்

இலங்கை கடற்பரப்பில் தமிழக இழுவை படகு மீன்பிடிக்கு அனுமதி?

Posted by - July 5, 2016
ஸ்ரீலங்கா கடற்பரப்பில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தமிழக மீனவர்கள் இழுவைப் படகுகளை பயன்படுத்தி தொழில் நடவடிக்கையில் ஈடுபட அனுமதி வழங்குவது குறித்து ஸ்ரீலங்கா அரசாங்கம் பரிந்துரைசெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும்