தென்னவள்

தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க. மகளிரணி ஆலோசனை கூட்டம்

Posted by - July 5, 2016
அ.தி.மு.க. மகளிரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தை மாவட்ட வாரியாக தமிழ்நாடு முழுவதும் நடத்த அ.தி.மு.க. பொதுச் செயலாளர் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
மேலும்

கடற்கரையில் 100 மணல் ரதங்கள்

Posted by - July 5, 2016
16-ம் நூற்றாண்டு காலத்தில் ஒடிசா மாநிலத்தில் வாழ்ந்தவர் பல்ராம் தாஸ். பிரபல கவிஞரும் சுவாமி ஜகன்நாதரின் தீவிர பக்தருமான இவரை அந்நாளின் சைவ ஆட்சியாளர்கள் தொடர்ந்து அவமரியாதை செய்து வந்தனர்.  சுவாமி ஜகன்நாதர் ஆலய திருவிழாக்களின்போது நடைபெறும் தேர்திருவிழாவில் வைணவரான பல்ராம்…
மேலும்

லசந்த விக்கிரம படுகொலை மீண்டும் படங்களை வெளியிட்டுள்ளது காவல்துறை!

Posted by - July 5, 2016
ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் என சந்தேகிக்கப்படும் இருவரின் படங்களை மீண்டும் வெளியிட்டுள்ளது சிறீலங்காக் காவல்துறை.
மேலும்

ரணிலின் பொருளாதாரக் கொள்கைகளுக் கமைய சுயாதீனமாகச் செயற்படுவேன்

Posted by - July 5, 2016
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பொருளாதாரக் கொள்கைகள் தொடர்பாக எனக்கு விளங்கப்படுத்தினார். அதற்கேற்ப நான் சுயாதீனமாகச் செயற்படுவேன். நான் பெற்றுள்ள அனுபவத்தைக் கொண்டு பொருளாதாரத்தை மேம்படுத்த உங்களது ஒத்துழைப்புக்களை வழங்குவீர்கள் என எதிர்பார்க்கின்றேன் என கடந்த திங்கட்கிழமை மத்திய வங்கியின் ஆளுநராகப் பதவியேற்ற…
மேலும்

தமிழில் சிறீலங்கா தேசியகீதம் பாடப்பட்டமை தொடர்பான வழக்கு செப்ரெப்பர் 1 இல் விசாரணைக்கு

Posted by - July 5, 2016
சிறீலங்கா  சுதந்திர தினத்தன்று தமிழில் தேசியகீதம் பாடப்பட்டது சட்டவிரோதமான செயல் எனக் கூறி கொழும்பு உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இதன் மீதான விசாரணை எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 1ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
மேலும்

விடுதலைப் புலிகளின் மொழிபெயர்ப்பாளராக கடமையாற்றிய ஜோர்ச் மாஸ்டர் வழக்கு தள்ளுபடி

Posted by - July 5, 2016
தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறையில் மொழிபெயர்ப்பாளராகக் கடமையாற்றிய ஜோர்ச் மாஸ்டரின் வழக்கை கடந்த திங்கட்கிழமை தள்ளுபடி செய்தது கொழும்பு நீதிமன்றம்.
மேலும்

வெளிநாடுகளில் அராபியர்களின் தேசிய உடையை அணிய வேண்டாம்

Posted by - July 4, 2016
அமெரிக்காவில் உள்ள ஒரு ஓட்டலில் அராபியர்களின் பாரம்பரியம் மிக்க தேசிய உடையை அணிந்திருந்தவரை ஐ.எஸ். தீவிரவாதி என்று கருதி போலீசார் கைது செய்ததை தொடர்ந்து, வெளிநாடுகளில் அராபியர்களின் தேசிய உடையை அணிய வேண்டாம் என்று தங்களது குடிமக்களுக்கு ஐக்கிய அரேபிய அமீரகம்…
மேலும்

ஹிட்லரின் சித்ரவதை முகாமில் இருந்து தப்பிய எழுத்தாளர் மரணம்

Posted by - July 4, 2016
சர்வாதிகாரி ஹிட்லரின் ஆட்சிக்காலத்தில் நாஜி சித்ரவதை முகாமில் இருந்து உயிர்தப்பி, பின்னர் எழுத்தாளராக மாறி சித்ரவதை முகாமில் நிகழ்ந்த கொடூரங்களை உலகுக்கு தோலுரித்து காட்டியதற்காக நோபல் பரிசு பெற்ற எலி வீசல் மரணம் அடைந்தார்.
மேலும்

குளங்களைப் புனரமைத்துத் தருமாறு ஒதியமலை மக்கள் கோரிக்கை

Posted by - July 4, 2016
ஒட்டுசுட்டான் ஒதியமலைப் பிரதேசத்து மக்கள் தமது விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு 4 குளங்களைப் புனரமைத்துத் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்

தனியார் ஒருவருக்குச் சொந்தமான காணியை ஆக்கிரமித்த பிக்கு

Posted by - July 4, 2016
கொக்கிளாய் பிரதேசத்தில் தனியார் ஒருவருக்குச் சொந்தமான காணியொன்றில் புத்தபிக்கு ஒருவர் அடாத்தாக விகாரை அமைந்து வரும்நிலையில் அந்தக் காணியைப் பெற்றுத்தருமாறு அதன் உரிமையாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும்