தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க. மகளிரணி ஆலோசனை கூட்டம்
அ.தி.மு.க. மகளிரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தை மாவட்ட வாரியாக தமிழ்நாடு முழுவதும் நடத்த அ.தி.மு.க. பொதுச் செயலாளர் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
மேலும்
