தென்னவள்

பயங்கரவாதத் தடைச்சட்டத்தைத் தொடர்ந்து பேணும் முயற்சியில் சிறீலங்கா

Posted by - August 16, 2016
பயங்கரவாதத் தடைச்சட்டத்தைத் தொடர்ந்து பேணும் முயற்சியிலேயே சிறீலங்கா அரசாங்கம் இறங்கியுள்ளது எனக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரனே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும்

முஸ்லிம்கள் எவரும் இதுவரை காணி உறுதிப்பத்திரத்துடன் வரவில்லை

Posted by - August 16, 2016
வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் எவரும் இதுவரை காணி உறுதிப்பத்திரத்துடன் வரவில்லையென வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.
மேலும்

சென்னை மண்ணடியில் தொழில் அதிபர் படுகொலை

Posted by - August 16, 2016
சென்னை மண்ணடி கிருஷ்ணன் கோவில் தெருவில் வசித்து வந்தவர் அக்பர் (54). தொழில் அதிபரான இவர் இரும்பு பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வந்தார்.நேற்று இரவு வழக்கம் போல தனது வீட்டில் சாப்பிட்டு விட்டு தூங்க சென்றார். இன்று காலையில்…
மேலும்

அன்ரனி ஜெகநாதனுக்கு எதிராக விசாரணை

Posted by - August 16, 2016
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மீது ஒலிவாங்கியை வீசியமை தொடர்பாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் அன்ரனி ஜெகநாதன் மீது விசாரணை நடாத்தப்படவுள்ளதாக தமிழரசுக் கட்சி அறிவித்துள்ளது.
மேலும்

நச்சு ஊசி இரகசியங்கள் கசிய தொடங்கி விட்டன -பிருத்துவிராச்

Posted by - August 15, 2016
இலங்கையில் 2009 ஆம் ஆண்டளவில் விடுதலைப்புலிகள் சரணடைந்த நிலையில் இலங்கை இராணுவத் தளபதி, இலங்கைப் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோர் சீன இராணுவ அதிகாரிகளைச் சந்தித்து அவர்களை எவ்வாறாகக் கையாள்வது என ஆலோசனை நடத்தினர்.
மேலும்

ஒற்றையாட்சிக்குள் சமஸ்டியென நான் தெரிவிக்கவில்லை- சம்பந்தன்

Posted by - August 15, 2016
ஒற்றையாட்சிக்குள் சமஸ்டியென தான் மன்னார் கூட்டத்தில் தெரிவிக்கவில்லையென தெரிவித்துள்ளார் இரா.சம்பந்தன்.தமிழரசுக்கட்சியின் கட்சியின் மத்திய செயல்குழுக்கூட்டத்திலேயே இரா.சம்பந்தன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும்

அமெரிக்கத் தூதுவர் மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கிடையில் முக்கிய சந்திப்பு

Posted by - August 15, 2016
சிறீலங்கா மற்றும் மாலைதீவுக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் இன்று யாழ்ப்பாணம் செல்லவுள்ளார்.  யாழ்ப்பாணத்திற்குப் பயணம் செய்யவுள்ள அதுல் கெசாப் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளார்.
மேலும்

ரவூப் கக்கீமிற்கு எதிராக விசாரணை!

Posted by - August 15, 2016
அமைச்சர் ரவுப் கக்கீமினால் வழங்கப்பட்டுள்ள 500 க்கும் அதிகமான சட்டத்துக்கு முரணான வேலைவாய்ப்புக்கள் தொடர்பாக விசாரணை நடாத்தவேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

நாட்டில் 30 வருடமாக நடைபெற்ற போரில் முக்கால்வாசிப் போரை நானே முடிவுக்குக் கொண்டுவந்தேன்

Posted by - August 15, 2016
நாட்டில் 30 வருடமாக நடைபெற்ற போரில் முக்கால்வாசிப் போரை நானே முடிவுக்குக் கொண்டுவந்தேன் என சிறீலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
மேலும்

பொய்யான அரசாங்கத்திற்குப் பின்னால் எம்மவர் செல்வது வேதனைக்குரியதே!

Posted by - August 15, 2016
வண்டிலுக்கு முன்னால் கட்டவேண்டிய மாட்டினை வண்டிலுக்குப் பின்னால் கட்டி முதலில் நல்லிணக்கம் தான் பின்னரே இனப்பிரச்சனைக்குத் தீர்வு என்பதுபோல் இந்த அரசாங்கம் தனக்குத்தானே நல்லாட்சி என பெயர் சூட்டியுள்ளது.
மேலும்