தென்னவள்

32 தமிழர்கள் தவறு செய்யவில்லை என்றால் நிரூபித்து விடுதலையாகட்டும்

Posted by - August 22, 2016
ரேணிகுண்டாவில் பிடிபட்ட 32 தமிழர்கள் தவறு செய்யவில்லை என்றால் நிரூபித்து விடுதலையாகட்டும் என்று ஆந்திர வனத்துறை மந்திரி கோபாலகிருஷ்ணாரெட்டி கூறினார்.
மேலும்

பாகிஸ்தானில் 5 பேருக்கு தூக்கு உறுதி

Posted by - August 22, 2016
பாகிஸ்தானில் கடந்த ஆண்டு மே மாதம் 13-ந் தேதி ஷியா இஸ்மாயிலி பிரிவினர் பயணம் செய்த பஸ்சின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் அந்த இனத்தவர் 47 பேர் கொன்று குவிக்கப்பட்டனர்.
மேலும்

தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட்கண்கவர் அணிவகுப்புடன் அறிமுகம்

Posted by - August 22, 2016
தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டிக்கான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வீரர்களின் அறிமுகம் கண்கவர் அணிவகுப்புடன் நேற்று நடந்தது. முன்னாள் கேப்டன் அசாருதீன், நடிகை சமந்தா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும்

அமெரிக்க மருத்துவர்கள் சில முன்னாள் போராளிகளின் ரத்த மாதிரிகளை எடுத்துள்ளனர்

Posted by - August 22, 2016
யாழ்ப்பாணத்தில் அமெரிக்க விமானப்படை மருத்துவர்கள் நடாத்திய மருத்துவ முகாமில், புனர்வாழ்வு பெற்று விடுதலையான சில முன்னாள் புலி உறுப்பினர்களின் இரத்த மாதிரிகளை விமானப்படை மருத்துவர்கள் சேகரித்துள்ளதாக தமக்கு தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக தேசிய பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தின் தலைவர் மருத்துவ கலாநிதி…
மேலும்

ஹிலாரிக்கு கோர்ட்டு அதிரடி உத்தரவு

Posted by - August 21, 2016
இ மெயில் விவகாரத்தில் ‘ஜூடிசியல் வாட்ச்’ அமைப்பு எழுப்புகிற கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதில்கள் தருமாறு ஹிலாரி கிளிண்டனுக்கு அமெரிக்க கோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்தது.
மேலும்

உக்ரைன் அதிபருடன் அமெரிக்க துணை ஜனாதிபதி பேச்சு

Posted by - August 21, 2016
கிழக்கு உக்ரைனில் போர்ப்பதற்றம் குறித்து உக்ரைன் அதிபருடன் அமெரிக்க துணை ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்தினார்.உக்ரைன் நாட்டின் கிரிமியா பகுதி, ரஷியாவின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ளது. இந்த நிலையில் ரஷிய மொழி பேசுவோரை பெரும்பான்மையினராக கொண்டுள்ள கிழக்கு உக்ரைனையும் ரஷியா தன் கட்டுப்பாட்டில் கொண்டு…
மேலும்

உலகை உலுக்கிய வீடியோவில் ரத்த காயங்களுடன் தோன்றிய சிறுவனின் சகோதரன் பலி

Posted by - August 21, 2016
சிரியா நாட்டில் விமானப்படை தாக்குதலில் இடிந்து விழுந்த கட்டிடத்தில் இருந்து ரத்த காயங்களுடன் மீட்கப்பட்டு, ஆம்புலன்சில் அமர்ந்திருந்த 5 வயது சிறுவனின் சகோதரன் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்

திருப்பதி கோவிலில் சிறிசேனா தரிசனம்

Posted by - August 21, 2016
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக, இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா தனது குடும்பத்தினருடன் விமானம் மூலம் நேற்று பெங்களூருக்கு வந்தார். பின்னர் அங்கிருந்து காரில் சித்தூர், திருப்பதி வழியாக இரவு 8.30 மணிக்கு திருமலை வந்தார்.
மேலும்