தென்னவள்

எய்ட்ஸ் மாப்பிள்ளை – திருமணம் தடுத்து நிறுத்தம்

Posted by - August 24, 2016
செங்கம் அருகே டிஜிட்டல் பேனரால் சிக்கிய எய்ட்ஸ் மாப்பிள்ளையின் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது. மணப்பெண் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உறவினரை மணந்தார்.
மேலும்

சேலம் ரெயிலில் ரூ.6 கோடி பணம் கொள்ளை வழக்கு

Posted by - August 24, 2016
சேலம் ரெயிலில் ரூ.6 கோடி பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் ரெயில்வே மேலாளர் உள்பட 34 பேரிடம் விசாரணையை தொடங்கி உள்ளனர்.சேலம் , ராசிபுரம், ஓசூர் ஆகிய ஊர்களில் இருந்து இந்தியன் வங்கி மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு சொந்தமான பணம் சென்னை…
மேலும்

மேட்டூர் அணையின் நீர் மட்டம் ஒரே வாரத்தில் 5 அடி உயர்வு

Posted by - August 24, 2016
மேட்டூர் அணையின் நீர் மட்டம் 68 அடியாக அதிகரித்துள்ளது. ஒரே வாரத்தில் அணையின் நீர் மட்டம் 5 அடி உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்து வருகிறது.
மேலும்

பழனி கண்காட்சியில் 2,600 ஆண்டு பழமையான இந்திய நாணயங்கள்

Posted by - August 24, 2016
பழனி அரசு அருங்காட்சியகத்தில் கி.மு. 600 முதல் இன்றைய நாணயங்கள் வரை என்ற தலைப்பில் நாணய கண்காட்சி நடந்தது. இதில் இந்தியாவின் தொன்மையை பிரதிபலிக்கும் வகையில் 1000-க்கும் மேற்பட்ட கி.மு.600 காலகட்டத்தில் உள்ள நாணயங்கள் காட்சிபடுத்தப்பட்டன. அவற்றை பள்ளி மாணவர்கள் ஆர்வத்துடன்…
மேலும்

கவர்னரை வழி மறித்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்

Posted by - August 24, 2016
புதுச்சேரி சட்டசபையை 20 நாட்களுக்கு நடத்த வேண்டும் என்று கவர்னர் கிரண்பேடியிடம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
மேலும்

பிரேமதாசாவிற்கு ஏற்பட்ட கதியே மைத்திரிக்கும்-மஹிந்த ராஜபக்ச

Posted by - August 23, 2016
முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவிற்கு நேர்ந்த கதியே தற்போதைய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் நேரப்போவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும்

மனைவி முன்னிலையில் பிரபல கோடீஸ்வர வர்த்தகர் கடத்தல்

Posted by - August 23, 2016
கொழும்பு -பம்­ப­ல­ப்பிட்டி -கொத்­த­லா­வல மாவத்­தையில் உள்ள தனது வீட்டின் பிர­தான நுழை­வாயில் அருகே வைத்து பிர­பல கோடீஸ்­வர முஸ்லிம் வர்த்தகர் ஒருவர் கடத்­தப்பட்­டுள்ளார்.
மேலும்

2020 இல் புதிய அரசாங்கம் – இசுறு தேவப்பிரிய

Posted by - August 23, 2016
ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து முன்னெடுக்கும் ஆட்சியில் சவால்கள் பல உள்ளன. எனவே 2020 ஆம் ஆண்டில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைமையிலான அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கான திட்டங்களை முன்னெடுத்து வருவதாக மேல்மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய தெரிவித்தார்.
மேலும்

நீண்ட காலத்திற்குப் பின்பு மட்டக்களப்பு காங்கேசன்துறை பேருந்து சேவை ஆரம்பம்!

Posted by - August 23, 2016
மட்டக்களப்பிலிருந்து காங்கேசன்துறைக்கான இரவுநேர பேருந்து சேவை நீண்ட காலத்திற்குப் பின்பு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.இதற்கமைய முதலாவது பேருந்து சேவை இன்று இரவு 8.20 மணிக்கு மட்டக்களப்பு பேருந்து தரிப்பு நிலையத்திலிருந்து ஆரம்பிக்கவுள்ளது.
மேலும்

முப்படைகளினதும் பாதுகாப்பு மற்றும் கண்ணியத்திற்காக செயற்படுவேன்

Posted by - August 23, 2016
முப்படைகளினதும் பாதுகாப்பு மற்றும் கண்ணியத்திற்காக தான் மிகுந்த அக்கறையுடன் செயற்படுவதாக சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மேலும்