தென்னவள்

காஞ்சி மடாதிபதி ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகள் மருத்துவமனையில் அனுமதி

Posted by - August 31, 2016
காஞ்சி மடாதிபதி ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகள் திடீர் உடல்நலக் குறைவின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காஞ்சி மடத்தின் 69வது பீடாதிபதியான ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிக்கு ( 81) விஜயவாடாவில் உள்ள மடத்தில் திடீரென உடல் நலம் குன்றி மயக்கம் அடைந்தார். உடனடியாக அங்கிருந்த…
மேலும்

இன்று நல்லூர்க் கந்தன் ரதோற்சவம்

Posted by - August 31, 2016
இன்று (31) நல்லூர்க் கந்தன் ரதோற்சவம். அழகு தேரேறி வரும் தமிழ் தெய்வம் அலங்காரக் கந்தன் அருள் பாலிக்கின்றான். முருகன் அருள் பெற திரண்டு வந்திருக்கும் லட்சக்கணக்கான பக்தர் கூட்டம் பரவசம்.
மேலும்

வவுனியாவில் புத்தர் சிலை உடைப்பு!

Posted by - August 30, 2016
கனகராயன் குளப் பகுதிக்கருகில் இருந்த காவல்துறை நிலையத்துக்கருகிலிருந்து புத்தர் சிலையை இன்று அதிகாலை இனந்தெரியாதோர் அடித்து நொருக்கியுள்ளனர்.
மேலும்

சிறீலங்கா அதிபரின் உத்தியோ வலைத்தளத்திற்கு சைபர் தாக்குதல் நடாத்திய 17 வயது மாணவன் கைது

Posted by - August 30, 2016
சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தினுள் புகுந்து, அதிலுள்ள தரவுகளை அழித்து, அவருக்கு எதிராக சைபர் போர் எச்சரிக்கை விடுத்த 17 வயது மாணவனை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.
மேலும்

வலிகாமம் வடக்கில் 11 கிராமங்கள் விடப்படமாட்டாது

Posted by - August 30, 2016
வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலயப்பகுதியில் இராணுவத்தினர் ஆக்கிரமித்துள்ள 11 கிராமசேவையாளர் பிரிவுகள் விடுவிக்கப்படமாட்டாது என்று பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
மேலும்

விடுதலைப்புலிகளில் சிலர் பாதுகாப்பு அமைச்சுக்கு பணம்கொடுத்து தப்பிச் சென்றனராம்

Posted by - August 30, 2016
2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் விடுதலைப் புலிகளின் சில உறுப்பினர்கள் பாதுகாப்பு அமைச்சுக்கு பணம் கொடுத்து வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
மேலும்

வத்தளையில் தமிழ் பாடசாலை அமைப்பதற்கு அமைச்சர் ஜோன் இனவாதத்தைத் தூண்டியவர்

Posted by - August 30, 2016
வத்தளை ஒளியமுல்லப் பிரதேசத்தில் தமிழ் பாடசாலை திட்டத்திற்கு எதிராக அன்று அமைச்சர் ஜோன் அவர்கள் சிங்கள கத்தோலிக்க இனவாதத்தை கிளப்பினார்கள். இன்று சிங்கள பெளத்த இனவாதம் இவர்கள் மீது பாய்கிறது. இதுதான் உண்மை. இது இவர்கள் விதைத்த வினை என அமைச்சர்…
மேலும்

ஏமாற்று விளம்பரங்களில் நடிக்கும் பிரபலங்களுக்கு 5 ஆண்டு ஜெயில்

Posted by - August 30, 2016
ஏமாற்று விளம்பரங்களில் நடிக்கும் பிரபலங்களுக்கு 5 ஆண்டு ஜெயில் மற்றும் ரூ.50 லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என வரைவு மசோதாவில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

செவ்வாய் கிரகத்தில் வாழ ஒத்திகை

Posted by - August 30, 2016
செவ்வாய் கிரகத்தில் வாழ ஒரு வருட ஒத்திகை ஆய்வை வெற்றிகரமாக முடித்த நாசா குழுவினர், செவ்வாய் கிரகத்தில் வாழ்வதற்கான நம்பிக்கையை அளித்து உள்ளதாக தெரிவித்தனர்.
மேலும்

மூப்பனாரை மறக்காத முன்னாள் த.மா.கா நிர்வாகிகள்

Posted by - August 30, 2016
தேனாம்பேட்டையில் உள்ள மூப்பனார் நினைவிடத்துக்கு காலை 6 மணியளவில் பீட்டர் அல்போன்ஸ், விசுவநாதன் ஆகியோர் காங்கிரஸ் தொண்டர்களுடன் வந்து மலர் வளையம் வைத்து மவுன அஞ்சலி செலுத்தினர்.
மேலும்