தென்னவள்

“அப்பாவின் ஆத்மா இன்று சாந்தியடையும்” கண்ணீருடன் ஹிருணிகா

Posted by - September 8, 2016
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மனின் கொலை வழக்கில் இறுதித் தீர்ப்பு அறிவிக்கப்பட்டதன் பின்னர் அவருடைய மகளான ஹிருணிகா பிரேமச்சந்திர ஊடகங்களுக்கு தமது உருக்கமான கருத்துக்களை கண்ணீருடன் தெரிவித்தார்.
மேலும்

முன்னாள் போராளிகள் சாரதிகளாக வேலை வாய்ப்பைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்புக்கள் மிகமிக அரிது

Posted by - September 8, 2016
முன்னாள் போராளிகள் சாரதிகளாக வேலை வாய்ப்பைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்புக்கள் மிகமிக அரிதாகவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும்

உணவுப்பொருட்களில்சீனி,உப்பு கொழுப்பு சேர்க்கப்பட்டால் வரி!

Posted by - September 8, 2016
உணவுப்பொருட்களில் நியம அளவைவிட சீனி, உப்பு மற்றும் கொழுப்புகளின் அளவு சேர்க்கப்பட்டிருந்தால் வரி அறவிடப்போவதாக தெரிவிக்கப்படுகின்றது. சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன இதனை தெரிவித்துள்ளார்.
மேலும்

யாழ்ப்பாணத்தில் 34 ஆயிரத்து 619 குடும்பங்கள் கணவனை இழந்த குடும்பங்கள்

Posted by - September 8, 2016
யாழ்ப்பாணத்தில் வாழும் ஒரு லட்சத்து 92ஆயிரத்து 691 குடும்பங்களில் 34 ஆயிரத்து 619 குடும்பங்கள் விதவைக் குடும்பம் என மாவட்டச் செயலகத்தின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும்

துமிந்த சில்வாவுக்கு மரணதண்டனை

Posted by - September 8, 2016
பாரத லக்ஷ்மன் கொலை வழக்கில் துமிந்த சில்வா உட்பட ஐவருக்கு மரண தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
மேலும்

குட்டி விமானங்களை அமெரிக்கா இந்தியாவுக்கு விற்க வாய்ப்பு

Posted by - September 8, 2016
கடல்சார் கண்காணிப்புக்காக ’கார்டியன்’ அதிநவீன ஆள் இல்லாத குட்டி விமானங்களை இந்தியாவுக்கு விற்பனை செய்யும் விவகாரத்தில் அமெரிக்கா சாதகமான முடிவை அமெரிக்கா எடுக்க வாய்ப்பு உள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
மேலும்

அமெரிக்க கோர்ட்டில் இந்திய பெண் தலைமை செயல் அதிகாரி மீது புகார்

Posted by - September 8, 2016
வேலைக்காரப் பெண்ணை, நாய்களுடன் தூங்க வைத்து பட்டினி போட்டது தொடர்பாக அமெரிக்க கோர்ட்டில் இந்திய பெண் தலைமை செயல் அதிகாரி மீது புகார் செய்யப்பட்டுள்ளது.
மேலும்

சிவில் அணுசக்தி ஒப்பந்தம் – ஜப்பான் – இந்தியா

Posted by - September 8, 2016
சிவில் அணுசக்தி ஒப்பந்தம் உள்ளிட்டவை குறித்து பிரதமர் மோடி, ஜப்பான் பிரதமருடன் ஆலோசனை நடத்தினார். சிவில் அணுசக்தி ஒப்பந்தம் உள்ளிட்டவை குறித்து பிரதமர் மோடி, ஜப்பான் பிரதமருடன் ஆலோசனை நடத்தினார்.
மேலும்