தென்னவள்

முன்னாள் போராளிகள் 26பேருக்கு முதற்கட்ட விச ஊசிப் பரிசோதனை

Posted by - September 9, 2016
முன்னாள் போராளிகள் 26பேருக்கு முதற்கட்டமாக விச ஊசிப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மேலும்

மைத்திரிபால சிறிசேன இன்று யாழ்ப்பாணத்திற்கு வருகை

Posted by - September 9, 2016
சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று யாழ்ப்பாணத்திற்கு வருகைதரவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.இன்று (வெள்ளிக்கிழமை) காலை வருகைதரும் மைத்திரிபால சிறிசேன சுப்ரமணியம் பூங்காவில் நடைபெறவிருக்கும் போதை ஒழிப்பு நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளார்.
மேலும்

சம்பூர் காட்டில் புதைக்கப்பட்ட நிலையில் சிறுமியின் சடலம் மீட்பு!

Posted by - September 9, 2016
திருகோணமலை சம்பூர் காவல்துறை பிரிவுக்குட்பட்ட நல்லூர் நீலாங்கேணி காட்டுப்பகுதியில் நான்கு வயதுச் சிறுமி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மேலும்

உதயங்க வீரதுங்கவுக்கு சாதாரண கடவுச்சீட்டு

Posted by - September 8, 2016
ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள், தூதுவர் உதயங்க வீரதுங்க, அவரது மனைவி ஆகியோருக்கு வழங்கப்பட்டிருந்த இராஜதந்திர வெளிநாட்டு கடவுச்சீட்டுக்கள்   இரத்துச்செய்யப்பட்டுள்ளன. அதற்கு பதிலாக  சாதாரண வெளிநாட்டு கடவுசீட்டுகளே  வழங்கப்பட்டுள்ளன என உள்நாட்டலுவல்கள் அமைச்சர் எஸ்.பி. நாவின்ன தெரிவித்தார்.
மேலும்

மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்ய முயற்சிகள் எடுக்கப்பட்டது

Posted by - September 8, 2016
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்ய முயற்சிகள் எடுக்கப்பட்டதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
மேலும்

உடுவில் மகளீர் கல்லூரிமாணவிகளின் போராட்டம் முடிவுக்கு வந்தது

Posted by - September 8, 2016
உடுவில் மகளிர் கல்லூரியில் அதிபர் நியமனம் தொடர்பாக, கடந்த 3 ஆம் திகதி முதல் மாணவிகளுக்கும் நிர்வாகத்துக்கும் இடையில் நிலவிய முரண்பாடு, இன்று முடிவுக்கு வந்துள்ளது. ‘நான் விட்டுக்கொடுக்கிறேன், எதிர்வரும் திங்கட்கிழமைக்கு முன்னதாக எனது அனைத்துக் கடமைகளையும் ஒப்படைப்படைக்கிறேன்’ என முன்னாள்…
மேலும்

பரவிப்பாஞ்சான் மக்கள் தமது உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டுள்ளனர்

Posted by - September 8, 2016
இராணுவத்தினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி நேற்று முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பரவிப்பாஞ்சான் மக்கள் தமது உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று(8) கைவிட்டுள்ளனர்.
மேலும்

சகீப் சுலை­மானின் படு­கொலை சந்­தேக நபர்­க­ளுக்கு எதி­ரான சாட்­சி­யங்­களை திரட்டும் பணி

Posted by - September 8, 2016
பம்­ப­ல­ப்பிட்டி – கொத்­த­லா­வல அவ­னியூ பகு­தியில் வைத்து கடத்­தப்­பட்டு படு­கொலை செய்­யப்பட்ட பிர­பல கோடீஸ்­வர வர்த்­தகர் மொஹம்மட் சகீப் சுலை­மானின் படு­கொலை சந்­தேக நபர்­க­ளுக்கு எதி­ரான சாட்­சி­யங்­களை திரட்டும் பணிகள் தீவி­ரப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.
மேலும்

வாக்காளர் இடாப்பில் 12 இலக்கங்களை கொண்ட தே. அ. அ. இ. பார்வையிட

Posted by - September 8, 2016
ஆட்பதிவுத் திணைக்களத்தினால் அறிமுகப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ள 12 இலக்கங்களை கொண்ட தேசிய அடையாள அட்டையை, வாக்காளர்கள் அனைவரும் தெரிந்துகொள்வதற்கான சந்தர்ப்பத்தை, தேர்தல்கள் செயலகம் ஏற்படுத்தி கொடுத்துள்ளது. அதனடிப்படையில், http://eservices.elections.gov.lk/myVoterRegistrationDraft.aspx என்ற இணையத்தளத்துக்குச் சென்று, அதிலிருக்கின்ற 2016ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பை கிளிக் செய்யவும்.…
மேலும்

யுத்தத்தின்போது மரணித்த அனைவருக்கும் கடந்த ஆட்சித் தலைவரே பொறுப்புக்கூற வேண்டும்

Posted by - September 8, 2016
வடக்கில் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை அரசாங்கம் வழங்கியிருந்தால் பாரிய யுத்த அழிவுகள் இடம்பெற்றிருக்காது. இறுதிக்கட்ட யுத்தத்தின்போது மரணித்த அனைவருக்கும் கடந்த ஆட்சித் தலைவரே பொறுப்புக்கூற வேண்டும் என நவசமசமாஜ கட்சி தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்தார்.
மேலும்