தென்னவள்

சுவாதியை முகநூலில் மிரட்டிய வாலிபர் பிரான்ஸ் தமிழச்சியின் மகன் ஹரி

Posted by - September 22, 2016
“உமா சிவா” எனும் தன்பெயரை “யூமா கத்தேரின்” எனப் பெயர் மாற்றம் செய்துள்ள பிரான்ஸ் வாழ் தமிழச்சியின் மகன் ஹரி சிவாவைக்(Hari SIva) கைது செய்ய தமிழ்நாடு காவல்துறை “INTERPOL” ஊடாக அழைப்பானை விடுத்துள்ளது. இவரது கணவர் சிவா பாரிசில் அரசபணத்தை…
மேலும்

திருகோணமலை உவர்மலைப் பிரதேசத்தில் புதிய இராணுவ அருங்காட்சியகம்

Posted by - September 22, 2016
திருகோணமலை உவர்மலைப் பிரதேசத்திலுள்ள 22ஆவது டிவிசன் தலைமையகத்தில், சிறீலங்கா இராணுவம் புதிய இராணுவ கண்காட்சியகம் ஒன்றைத் திறந்துள்ளது. இக்கண்காட்சியகம் கடந்த 19ஆம் திகதி இராணுவத் தளபதி கிரிசாந்த டி சில்வாவால் திறந்துவைக்கப்பட்டது.
மேலும்

மாமனிதர் “தராகி“ சிவராமைக் கொன்றவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

Posted by - September 22, 2016
ஊடகவியலாளர் சிவராமின் கொலை தொடர்பாக முக்கிய தடயம் ஒன்று குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்துள்ளது. ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல்போன சம்பவம் தொடர்பிலான விசாரணையின்போது ஊடகவியலாளர் சிவராமின் கைத்தொலைபேசியை குற்றதமப் புலனாய்வுப் பிரிவினர் கைப்பற்றியிருந்தனர்.
மேலும்

நீண்ட போருக்குப் பின்னர் கொழும்பின் அமைதிக்கான தேடல் – மேஜர் ஜெனரல் அசோக் மேத்தா

Posted by - September 21, 2016
பூகோள விவகாரங்களில்  வன்சக்தியைப் பயன்படுத்துவதில் இருந்து  மென்சக்தியைப் பயன்படுத்துவதில் சிறிலங்கா இராணுவம் தனது கவனத்தை செலுத்தியுள்ளது. எந்தவொரு எதிரியும் இல்லாமல் சிறிலங்கா அமைதி மற்றும் உறுதிப்பாட்டை நோக்கி வேகமாகப் பயணிக்கின்றது.
மேலும்

விமல் வீரவன்சவின் சகோதரருக்கு ஒக்டோபர் 5ஆம் திகதிவரை விளக்கமறியல்

Posted by - September 21, 2016
அரச வாகனங்களை தவறாக பயன்படுத்திய குற்றத்திற்காக கைதுசெய்யப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் சகோதரரான சரத் வீரவன்சவை, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 5ஆம் திகதிவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும்

முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

Posted by - September 21, 2016
பிரபல ரகர் வீரர் வஸீம் தாஜூதீனின் கொலைச் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டிருந்த முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அநுர சேனாநாயக்க மற்றும் நாரஹெண்பிட்டி பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி சுமித் பெரேரா ஆகியோரை, தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு…
மேலும்

மீனவர் பிரச்சினை மனிதாபிமான ரீதியில் நோக்கப்பட வேண்டும்- மைத்திரி

Posted by - September 21, 2016
இலங்கை இந்திய மீனவர் பிரச்சினை மனிதாபிமான ரீதியில் நோக்கப்பட்டு, அதன் அடிப்படையில் தீர்வு காணப்பட வேண்டியது அவசியமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மேலும்

ஏறாவூர் இரட்டைக்கொலை-சூத்திரதாரிகளை தடுத்துவைத்து விசாரிக்க உத்தரவு

Posted by - September 21, 2016
ஏறாவூர் பிரதேசத்தில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பிரதான சூத்திரதாரிகள் இருவரையும் தொடர்ந்து மேலுமொரு நாள் விளக்கமறியலில் வைத்து விசாரிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும்

பிள்ளையானுக்கு இன்றும் பிணை இல்லை

Posted by - September 21, 2016
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரான பிள்ளையான் எனப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தன் உள்ளிட்ட நால்வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும்

‘எழுக தமிழ்’ போராட்டம்: இனவிடுதலைக்காக போராடுவோருக்கு அழைப்பு

Posted by - September 21, 2016
‘எழுக தமிழ்’ போராட்டத்திற்கு பேதமின்றி இன விடுதலைக்காக போராடும் அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு எம் வாழ்வியல் இருப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும் என மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும்