தென்னவள்

காவிரி நீர் உரிமையை விட்டுத்தரக் கூடாது

Posted by - September 28, 2016
காவிரி நீர் உரிமையை விட்டுத்தரக் கூடாது என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மேலும்

சிறீலங்காவின் கடன் சுமையைக் குறைக்க நான்கு நாடுகள் உதவி

Posted by - September 28, 2016
சிறீலங்காவின் கடன் சுமையைக் குறைப்பதற்காக சில நாடுகள் உத்தியோகபூர்வமாக உதவ முன்வந்துள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும்

சிங்கப்பூரில் அடுத்த பிரதமராக ஒரு ஈழத்தமிழர்!

Posted by - September 27, 2016
ஈழத்தினை பூர்வீகமாகக் கொண்ட ஈழத் தமிழர் ஒருவருக்கே சிங்கப்பூரின் அடுத்த பிரதமராகும் வாய்ப்பு அதிகமுள்ளதாக யாகூ நிறுவனத்தின் சிங்கப்பூர் கிளை நிறுவனம் நடாத்திய கருத்துக்கணிப்பில் தெரிவித்துள்ளது.
மேலும்

வடக்கு முதலமைச்சரின் கோரிக்கைக்கிணங்க உண்ணாவிரதம் கைவிடப்பட்டுள்ளது!

Posted by - September 27, 2016
அனுராதபுரம் சிறைச்சாலையில் கடந்த 21ஆம் திகதியிலிருந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ள தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் வடக்கு மாகாண முதலமைச்சரின் கோரிக்கைக்கமைய இன்று மதியம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. அனுராதபுரச் சிறைச்சாலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுவரும் அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை பரிசீலிக்குமாறு…
மேலும்

ஜெனீவாவில் ஈழத் தமிழர்களின் மாபெரும் பேரணி!

Posted by - September 27, 2016
ஐக்கிய நாடுகள் மனித உரிமைக் கூட்டத் தொடர் சுவிற்சர்லாந்து தலைநகர் ஜெனீவாவில் நடைபெற்றுவரும் நிலையில், ஈழத் தமிழர்களுக்கு சிறீலங்கா அரசாங்கத்தினால் இழைக்கப்பட்ட போர்க்குற்ற மீறல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள்களுக்கு நீதி கோரி சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினால் மாபெரும் பேரணி…
மேலும்

கடும் வறட்சி 35,000 குடும்பங்கள் பாதிப்பு

Posted by - September 27, 2016
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான வறட்சியினால் கிழக்கு, வட மேற்கு மற்றும் வட மத்திய மாகாணங்கள் உட்பட நாட்டின் பல பாகங்களிலும் 35,000 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
மேலும்

யாழ்ப்பாணத்தில் நீர் சுத்திகரிப்புக் கருவியை மைத்திரி திறந்து வைக்கவுள்ளார்

Posted by - September 27, 2016
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டு வரும் பாரிய நீர் சுத்திகரிப்புக் கருவியை சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன திறந்துவைக்கவுள்ளார்.
மேலும்

ரணிலின் அனுமதியைக் கேட்டு தியாகி திலீபனுக்கு அஞ்சலி செலுத்திய மாவை

Posted by - September 27, 2016
தனது இனத்தின் விடுதலைக்காகவும், உரிமைக்காகவும் 12 நாட்கள் நீராகாரம் எதுவுமின்றி உண்ணாநோன்பிருந்து சாவைத்தழுவிக்கொண்ட தியாகி லெப்.கேணல் திலீபனுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மற்றும் ஜனநாயகப்போராளிக் கட்சி உறுப்பினர்களும் சிறீலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் அனுமதிகேட்டு அஞ்சலி செலுத்தியமை தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
மேலும்

நீதிபதிகளின் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக்கேட்கப்படுகிறது

Posted by - September 27, 2016
இலங்கையில் நீதிபதிகளின் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக்கேட்கப்படுவதோடு, அவர்களின் இ-மெயில்களும் திருடப்படுவதாக சிரேஸ்ட சட்டத்தரணி ஹேமந்த வர்ணகுலசூரிய பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும்

கமால் குணரட்ணவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவேண்டும் – சரத்பொன்சேகா

Posted by - September 27, 2016
தனது உத்தரவை நடைமுறைப்படுத்தத் தவறியவரும், ஓய்வுபெற்ற இராணுவத் தளபதியுமான மேஜர் ஜெனரல் கமால் குணரட்ணவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவேண்டுமென பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
மேலும்