தென்னவள்

கடவுளின் பெயரில் வன்முறை வேண்டாம்

Posted by - October 3, 2016
அஜர்பைஜான் நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள போப் பிரான்சிஸ், கடவுளின் பெயரில் வன்முறை வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளார்.அஜர்பைஜான் நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள போப் பிரான்சிஸ் அங்குள்ள முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள், யூதர்களிடையே உரையாற்றினார்.
மேலும்

ராமநாதபுரம் அருகே ஓடும் காரில் திடீர் தீ: 2 பெண்கள் உட்பட 5 பேர் உயிர் தப்பினர்

Posted by - October 3, 2016
ராமநாதபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்தது. இதில் 2 பெண்கள் உட்பட 5 பேர் உயிர் தப்பினர்.
மேலும்

ரூ.20 கோடி பட்டாசுகளுடன் தீபாவளி விற்பனைக்கு தயாராகும் தீவுத்திடல்

Posted by - October 3, 2016
ரூ.20 கோடி மதிப்புள்ள பட்டாசுகளுடன் தீபாவளி பட்டாசு விற்பனைக்கு தயாராகிறது தீவுத்திடல். வரும் 15-ம் தேதிமுதல் தீபாவளி பட்டாசுகள் விற்பனை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

முதல்வரின் உடல்நிலை குறித்து வெளிப்படையாக தெரிவிக்காவிட்டால் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்வேன்-சசிகலா புஷ்பா

Posted by - October 3, 2016
முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து வெளிப்படையாக தகவல் தெரிவிக்காவிட்டால் ஓரிரு நாட்களில் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்வேன் என்று அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா கூறினார்.
மேலும்

உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று நிறைவு

Posted by - October 3, 2016
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று மாலை 5 மணியுடன் முடிவடைகிறது. மனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடக்கிறது.
மேலும்

காவிரி பிரச்சினைக்கு தீர்வு காண கர்நாடக அரசை நல்வழிப்படுத்த வேண்டும்

Posted by - October 3, 2016
பிரதமர் நரேந்திர மோடி – காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் நேரடியாக தலையிட்டு காவிரி பிரச்சினைக்கு தீர்வு காண கர்நாடக அரசை நல்வழிப்படுத்தவேண்டும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்து உள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மேலும்

18 ஆண்டுகளாக வருமான வரி கட்டாமல் தப்பிய டிரம்ப்

Posted by - October 3, 2016
டொனால்டு டிரம்ப் தொழிலில் தனக்கு 916 மில்லியன் டாலர் அளவுக்கு (சுமார் ரூ.6,100 கோடி) நஷ்டம் ஏற்பட்டதாக கணக்கு காட்டியுள்ளதாக ‘நியூயார்க் டைம்ஸ் ஏடு’ தகவல் வெளியிட்டுள்ளது.
மேலும்

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ரத்து செய்யப்படும்

Posted by - October 3, 2016
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தற்போதைய பதவிக் காலத்தின் பின்னர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ரத்து செய்யப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும்

ஆசிரிய உதவியாளர்கள் பாரிய ஆர்ப்பாட்டம்

Posted by - October 3, 2016
நாட்டின் அனைத்து ஆசிரிய உதவியாளர்களும் பாரிய எதிர்ப்பு நடவடிக்கை ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இம் மாதம் 5ஆம் திகதி கொழும்பில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும்

சிறைச்சாலை வைத்தியசாலையில் துமிந்த சில்வா

Posted by - October 3, 2016
சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் மரண தண்டனைக் கைதி துமிந்தசில்வா நாளை அல்லது நாளை மறுதினம் மீண்டும் வெலிக்கடை சிறைச்சாலைக்குமாற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்