தென்னவள்

நுரைச்சோலை அனல் மின்நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பல பகுதிகளுக்கு மின் விநியோகம் தடை

Posted by - October 15, 2016
நுரைச்சோலை அனல் மின்நிலையத்தின் மின்பிறப்பாக்கி கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக வடக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களில் பல பகுதிகளுக்கான மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளது.
மேலும்

ஏமாற்றம் கலந்த எதிர்பார்ப்பு!

Posted by - October 15, 2016
ஜனநாயகத்தைத் தழைக்கச் செய்வதற்காக உருவாக்கப்பட்ட நல்லாட்சி அரசாங்கம் கொண்டு வரவுள்ள புதிய அரசியலமைப்பு நாட்டின் அரசியல் போக்கைப் புதிய பாதையில் கொண்டு செல்ல உதவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும்

ராஜாத்தி அம்மாள் ஜெயலலிதா உடல்நலம் குறித்து சசிகலாவிடம் விசாரித்தார்

Posted by - October 15, 2016
சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவை சந்திக்க தி.மு.க. தலைவர் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்திஅம்மாள் வந்தார். அங்கிருந்த சசிகலாவிடம் உடல்நலம் குறித்து விசாரித்து சென்றார்.
மேலும்

பிரிக்ஸ் கால்பந்து போட்டி: சீனாவுடன் ரஷியா இன்று மோதல்

Posted by - October 15, 2016
கோவாவில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் கால்பந்து போட்டியில் இன்று சீனாவுடன் ரஷியா மோதுகிறது.கோவாவில் பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெறுவதையொட்டி பிரிக்ஸ் நாடுகள் பங்கேற்கும் கால்பந்து போட்டிகளும் நடைபெற்று வருகின்றன.
மேலும்

ருவான்டா ஒப்பந்தத்தில் 150 நாடுகள் கையொப்பம்

Posted by - October 15, 2016
ஏ.சி., பிரிட்ஜ் வெளியேற்றும் கரியமிலம் உள்ளிட்ட நச்சு வாயுக்களை கட்டுப்படுத்த ருவான்டா நாட்டில் இன்று ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தில் 150 நாடுகள் கையொப்பமிட்டுள்ளன.
மேலும்

மணிமண்டபம்- பூமிபூஜையுடன் இன்று பணிகள் தொடங்கின

Posted by - October 15, 2016
ராமேசுவரம் பேய்க்கரும்பில் அப்துல்கலாம் நினைவிடத்தில் ரூ.15 கோடி மதிப்பில் மணிமண்டபம் கட்டுவதற்கான பணிகள் இன்று பூமிபூஜையுடன் தொடங்கியது.
மேலும்

சீனாவின் ஆக்கிரமிப்பை கண்டித்து பிரிக்ஸ் மாநாடு நடைபெறும் கோவாவில் தனி திபெத் இயக்கத்தினர் போராட்டம்

Posted by - October 15, 2016
திபெத் நாட்டை ஆக்கிரமித்துள்ள சீனாவின் ஆதிக்கத்துக்கு எதிராக தனி திபெத் விடுதலை இயக்கத்தினர் பிரிக்ஸ் மாநாடு நடைபெறும் கோவாவில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும்

ஜனாதிபதியுடன் இன்று தி.மு.க எம்.பிக்கள் சந்திப்பு: கனிமொழி பேட்டி

Posted by - October 15, 2016
கருணாநிதி அறிவுறுத்தலின் பேரில் இன்று மாலை தி.மு.க எம்.பி.க்கள் ஜனாதிபதியை சந்தித்து மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை விரைவில் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவை கொடுக்க இருக்கிறோம் என்று கனிமொழி பேட்டியளித்தார்.
மேலும்

ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க சிங்கப்பூர் டாக்டர்கள் சென்னை வருகை

Posted by - October 15, 2016
அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க சிங்கப்பூர் பிசியோதெரபி பயிற்சி நிபுணர்கள் நாளை சென்னை வர உள்ளனர்.
மேலும்

சாம்சங் நிறுவனம் வெளியிட்ட அதிநவீன செல்போனை விமானத்தில் எடுத்து செல்ல அமெரிக்கா தடை

Posted by - October 15, 2016
சாம்சங் நிறுவனம் வெளியிட்ட அதிநவீன செல் போனை விமானத்தில் எடுத்துச் செல்ல அமெரிக்கா தடை விதித்துள்ளது.
மேலும்