தென்னவள்

அமெரிக்க தடகள வீரர் டைசன் கே-வின் மகள் சுட்டுக் கொலை

Posted by - October 17, 2016
அமெரிக்க தடகள வீரர் டைசன் கே-வின் 15 வயது கொண்ட மகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.அமெரிக்காவை சேர்ந்த பிரபல தடகள வீரர் டைசன் கே. இவர் ஒலிம்பிக் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச போட்டிகளில் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் சாதனை பட்டம்…
மேலும்

பிரேசில் சிறைக்குள் பயங்கர மோதல்: 25 பேர் கொடூரமான முறையில் படுகொலை

Posted by - October 17, 2016
பிரேசில் நாட்டின் ரோராய்மா மாநிலத்தில் உள்ள சிறைக்குள் இரு கோஷ்டிகளுக்கு இடையில் வெடித்த மோதலில் 25 பேர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர்.
மேலும்

ஹிலாரி கிளிண்டன் 11 புள்ளிகள் முன்னிலை

Posted by - October 17, 2016
அமெரிக்க அதிபர் தேர்தலையொட்டி நடந்த கருத்து வாக்கெடுப்பில் டிரம்பை விட ஹிலாரி கிளிண்டன் 11 புள்ளிகள் முன்னிலை பெற்றுள்ளார்.
மேலும்

கனடாவில் இனவெறி தாக்குதல்: ஒருவர் பலி- 3 பேர் காயம்

Posted by - October 17, 2016
கனடாவில் நடந்த இன வெறி தாக்குதலில் சீக்கியரின் ஓட்டல் தீ வைத்து எரிக்கப்பட்டதில் ஒருவர் பலியானார். 3 பேர் காயம் அடைந்தனர்.
மேலும்

2 ஆயிரம் ஆண்டு பழமையான மாதாவின் திருஉருவப்படம்

Posted by - October 17, 2016
கோவைக்கு கொண்டு வரப்பட்ட 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான மாதாவின் திருஉருவப்படத்தை ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பார்வையிட்டு பிரார்த்தனை செய்தனர்.ஏசு கிறிஸ்து குழந்தையாக இருந்தபோது அவரை அன்னை மரியாள் கைகளில் வைத்திருந்தார்.
மேலும்

மக்கள் நலனுக்காக தே.மு.தி.க.வுடன் இணைந்து போராடுவோம்

Posted by - October 17, 2016
அவசியம் ஏற்பட்டால் மக்கள் நலனுக்காக தே.மு.தி.க.வுடன் இணைந்து போராடுவோம் என விஜயகாந்தை சந்தித்த பின் சு.திருநாவுக்கரசர் கூறினார்.அவசியம் ஏற்பட்டால் மக்கள் நலனுக்காக தே.மு.தி.க.வுடன் இணைந்து போராடுவோம் என விஜயகாந்தை சந்தித்த பின் சு.திருநாவுக்கரசர் கூறினார்.
மேலும்

சிகிச்சை அளித்த டாக்டர்களிடம் ஆங்கிலத்தில் பேசிய ஜெயலலிதா

Posted by - October 17, 2016
உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், சிகிச்சை அளித்த டாக்டர்களிடம் முதல்- அமைச்சர் ஜெயலலிதா ஆங்கிலத்தில் பேசினார். அப்போது, “நீங்கள் எனக்கு அளித்த நல்ல சிகிச்சைக்கு நன்றி” என தெரிவித்தார்.
மேலும்

பிரதமர் மோடி உரிய நேரத்தில் சென்னை வருவார்

Posted by - October 17, 2016
தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து கேட்டறிய பிரதமர் மோடி உரிய நேரத்தில் சென்னை வருவார் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.பா.ஜனதா கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் நேற்று காலை திருப்பூரில் உள்ள திருமண மண்டபத்தில் தொடங்கியது.
மேலும்

கர்நாடகாவுக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுகிறது: வைகோ

Posted by - October 17, 2016
மத்தியில் உள்ள பிரதமர் மோடியின் அரசு, கர்நாடகாவுக்கு ஆதரவாக செயல்படுகிறது என வைகோ தெரிவித்தார்.ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று மாலை மதுரையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர், நிருபர்களிடம் கூறியதாவது:-
மேலும்

சென்னை புறநகர் பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம்கள்

Posted by - October 17, 2016
மர்ம காய்ச்சலுக்கு அடுத்தடுத்து 3 குழந்தைகள் பலியான சம்பவத்தை தொடர்ந்து, சென்னை புறநகர் பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளன. காய்ச்சல் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
மேலும்