புதிய பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் மூலப்பிரதி லண்டனில் வெளிவந்துள்ளது!
சிறீலங்கா அரசாங்கத்தினால் தயாரிக்கப்பட்டுள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தின் மூலப்பிரதி லண்டனில் இயங்கும் இணையத் தளம் ஒன்றில் வெளியாகியுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும்
