வங்காளதேசத்தில் இந்துக்கள் அதிகளவில் உள்ள பகுதியில் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவத்தில் 20 வீடுகள் எரிந்து சாம்பலாயின. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை.
2018-ம் ஆண்டு நடைபெறும் பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தலில் பெனாசிர் மகன் போட்டியிடுகிறார்.பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் பிலாவல் பூட்டோ சர்தாரி (28). இவர் மறைந்த முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ மற்றும் முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தார் ஆகியோரின் ஒரே…
முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து ஆய்வு செய்ய டெல்லி எய்ம்ஸ் டாக்டர்கள் குழுவினர் மீண்டும் அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தனர். ஜெயலலிதாவுக்கு பிசியோதெரபி சிகிச்சையும் தொடர்கிறது.
மத்திய, மாநில அரசுகள் காவிரி நீரை மீட்க தவறியதால் தமிழகம் வறட்சியில் வாடுகிறது என்று ஓமலூரில் ஜி.கே.வாசன் பேட்டியளித்துள்ளார்.தமிழ் மாநில காங்கிரஸ் சேலம் மேற்கு மாவட்ட தொழிற்சங்க பிரிவு தலைவர் பி.கே.சின்னையன் மகள் கீர்த்தனா-ஜீவா ஆகியோரின் திருமண விழா ஓமலூரில் இன்று…
பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட பெண் கோமா நிலைக்கு சென்றது தொடர்பாக சுகாதாரத்துறை இணை இயக்குனர் அசோகன் நன்னிலம் அரசு ஆஸ்பத்திரியில் விசாரணை நடத்தி வருகிறார்.
அனைவரையும் போல மாற்றுத்திறனாளிக்கு தடையற்ற சுற்றுப்புற சூழலை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. கடற்கரை, பூங்கா போன்ற பொழுதுபோக்கு இடங்களுக்கு மாற்றுத்திறனாளிகள் எளிதாக சென்று வரும் நிலையில் சுற்றுப்புற சூழலை ஏற்படுத்த வேண்டும் என்று மாற்றுத்திறனாளிக்கான செயற்பாட்டாளர் ஸ்வேதா கூறியுள்ளார்.