தென்னவள்

திருவண்ணாமலையில் இன்று மகா தீபம்

Posted by - December 12, 2016
திருவண்ணாமலையில் மகா தீபத்தையொட்டி இன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் மூலவர் சன்னதியில் உள்ள அர்த்த மண்டபத்தில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.
மேலும்

வடகொரியாவில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்ய சீனா நிரந்தர தடை

Posted by - December 12, 2016
ஐ.நா.சபையால் புதிய பொருளாதார தடை விதிக்கப்பட்ட வடகொரியா நாட்டில் இருந்து இனி நிரந்தரமாக நிலக்கரி இறக்குமதி செய்ய மாட்டோம் என சீன அரசு அறிவித்துள்ளது.
மேலும்

அச்சகத்தில் இருந்து பணம் கொண்டு சென்ற கன்டெய்னர் லாரி கவிழ்ந்தது

Posted by - December 12, 2016
மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள அரசு அச்சகத்தில் இருந்து ரிசர்வ் வங்கிக்கு புதிய ரூபாய் நோட்டுகளை ஏற்றிச் சென்ற கன்டெய்னர் லாரி கவிழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும்

கெய்ரோ: கிறிஸ்தவ தலைமை தேவாலயம் அருகே குண்டுவெடிப்பு – 22 பேர் பலி

Posted by - December 12, 2016
எகிப்து நாட்டின் தலைநகரான கெய்ரோவில் உள்ள மிகப்பழமை வாய்ந்த கிறிஸ்தவ தலைமை தேவாலயம் அருகே இன்று நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 22 பேர் உயிரிழந்தனர். பண்டைக்காலத்தில் எகிப்து நகரின் தலைநகராக விளங்கிய அல்க்ஸான்ட்ராவில் கிறிஸ்துவுக்கு பின்னர் முதலாம் நூற்றாண்டில் அப்போஸ்தலர்களில் ஒருவரான மாற்கு…
மேலும்

லண்டன் – ஆஸ்திரேலியா: இடைநில்லா விமானச் சேவை

Posted by - December 12, 2016
பிரிட்டன் நாட்டின் தலைநகரான லண்டனை ஆஸ்திரேலியாவின் பெர்த் நகருடன் இணைக்கும் 14,498 கிமீ தூரம் கொண்ட 17 மணிநேர இடைநில்லா விமானச் சேவையை குவாண்டாஸ் நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது.
மேலும்

துருக்கி கால்பந்து திடல் குண்டுவெடிப்பு

Posted by - December 12, 2016
துருக்கி கால்பந்து திடல் குண்டுவெடிப்பு தாக்குதல் சம்பவத்திற்கு குர்தீஷ் கிளர்ச்சியாளர் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
மேலும்

சிவனொளிபாத மலைக்கான பருவகாலம் நாளை ஆரம்பம்

Posted by - December 12, 2016
சிவனொளிபாத மலைக்கான யாத்திரை பருவ காலம், நாளை செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகவுள்ளதாக சிவனொளிபாதமலை நாயக்க தேரர் பெங்கமுவே தம்மதின்ன தெரிவித்துள்ளார். 
மேலும்

2030 இலக்கை நோக்கி நகர்வதற்கு உப-குழுவை நியமிக்க அங்கிகாரம்

Posted by - December 12, 2016
ஐக்கிய நாடுகளின் நிலையான அபிவிருத்தியை இலக்காகக் கொண்ட இலங்கைக்கு உரிய 2030 நிலையான அபிவிருத்தியின் நோக்கை வெற்றியடையச் செய்வதற்கு அமைச்சரவை உப-குழுவை நியமிப்பதற்கு, அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. 
மேலும்

யாசகர் வேடத்தில் மறைந்திருந்த 16 சந்தேக நபர்கள் ​கைது

Posted by - December 12, 2016
மாத்தளை நகரத்தில் யாசகர் வேடத்தில் சுற்றித் திரிந்த குற்றவாளிகள் 16 பேர், மாத்தளை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மேலும்

2020ஆம் ஆண்டில் ஜே.வி.பி. தலைமை தாங்கும் மாற்று அரசு

Posted by - December 12, 2016
இரண்டு பிரதான கட்சிகளும் இந்த நாட்டை ஆட்சி செய்வதற்குத் தகுதியற்றவை என நிரூபித்துவிட்டதால் 2020ஆம் ஆண்டில் ஜே.வி.பி. தலைமை தாங்கும் மாற்று அரசு அரசு ஒன்றை உருவாக்குவதற்கான ஏற்பாடுகள் துரிதமாக இடம்பெறுகின்றன என்று ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார்.
மேலும்