மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள அரசு அச்சகத்தில் இருந்து ரிசர்வ் வங்கிக்கு புதிய ரூபாய் நோட்டுகளை ஏற்றிச் சென்ற கன்டெய்னர் லாரி கவிழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
எகிப்து நாட்டின் தலைநகரான கெய்ரோவில் உள்ள மிகப்பழமை வாய்ந்த கிறிஸ்தவ தலைமை தேவாலயம் அருகே இன்று நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 22 பேர் உயிரிழந்தனர். பண்டைக்காலத்தில் எகிப்து நகரின் தலைநகராக விளங்கிய அல்க்ஸான்ட்ராவில் கிறிஸ்துவுக்கு பின்னர் முதலாம் நூற்றாண்டில் அப்போஸ்தலர்களில் ஒருவரான மாற்கு…
பிரிட்டன் நாட்டின் தலைநகரான லண்டனை ஆஸ்திரேலியாவின் பெர்த் நகருடன் இணைக்கும் 14,498 கிமீ தூரம் கொண்ட 17 மணிநேர இடைநில்லா விமானச் சேவையை குவாண்டாஸ் நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது.
ஐக்கிய நாடுகளின் நிலையான அபிவிருத்தியை இலக்காகக் கொண்ட இலங்கைக்கு உரிய 2030 நிலையான அபிவிருத்தியின் நோக்கை வெற்றியடையச் செய்வதற்கு அமைச்சரவை உப-குழுவை நியமிப்பதற்கு, அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.
இரண்டு பிரதான கட்சிகளும் இந்த நாட்டை ஆட்சி செய்வதற்குத் தகுதியற்றவை என நிரூபித்துவிட்டதால் 2020ஆம் ஆண்டில் ஜே.வி.பி. தலைமை தாங்கும் மாற்று அரசு அரசு ஒன்றை உருவாக்குவதற்கான ஏற்பாடுகள் துரிதமாக இடம்பெறுகின்றன என்று ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார்.