தென்னவள்

அமெரிக்காவின் வெளியுறவுத்துறை மந்திரியாக ரெக்ஸ் டில்லர்சன் தேர்வு

Posted by - December 13, 2016
அமெரிக்காவின் புதிய வெளியுறவுத்துறை மந்திரியாக ரெக்ஸ் டில்லர்சன் என்பவரை அந்நாட்டின் வருங்கால அதிபர் டொனால்ட் டிரம்ப் தேர்வு செய்துள்ளார்.
மேலும்

530 பேருடன் ஜெர்மனி சென்ற விமானம் நியூயார்க்கில் அவசரமாக தரையிறக்கம்

Posted by - December 13, 2016
அமெரிக்காவில் இருந்து ஜெர்மனி நாட்டுக்கு 530 பேருடன் சென்ற லுப்தான்ஸா விமானம் வெடிகுண்டு மிரட்டலையடுத்து நியூயார்க் நகரில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
மேலும்

குழந்தைகளுக்கான ஐ.நா. முகமையின் நல்லெண்ணத் தூதராக பிரியங்கா சோப்ரா

Posted by - December 13, 2016
ஐக்கிய நாடுகள் சபையின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் (யூனிசெப்) நல்லெண்ணத் தூதராக நடிகை பிரியங்கா சோப்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும்

கோத்தபாய, உதய கம்மன்பில ஜப்பானுக்கு விஜயம்!

Posted by - December 13, 2016
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மற்றும் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜப்பானுக்கு விஜயம் செய்துள்ளனர்.
மேலும்

நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்து செய்யக்கூடாது!-அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க

Posted by - December 13, 2016
நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்து செய்யப்படக் கூடாது என அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும்

உலகின் மிகப்பெரிய கிறிஸ்மஸ் மரம் கட்டுமானப் பணிகள் ஆரம்பம்!

Posted by - December 13, 2016
கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடிப்பதற்காக உலகிலேயே அதிக உயரமான (100 மீற்றர்) நத்தார் மரத்தினைக் கட்டும் பணி மீண்டும் ஆரம்பமாகியுள்ளது. இது கொழும்பு நகரின் மத்தியில் கட்டப்பட்டு வருகின்றது.
மேலும்

அரசியலமைப்பு திருத்தம் ஜனவரி 9 இல் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும்!

Posted by - December 13, 2016
புதிய அரசியலமைப்புத் தொடர்பாக நாடாளுமன்றத்தில் எதிர்வரும் ஜனவரி மாதம் மூன்று நாட்கள் விவாதம் நடாத்தப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
மேலும்

பொருத்து வீடுகளைப் பார்வையிட அமைச்சர்கள் இருவர் யாழ்ப்பாணத்துக்கு அவசர பயணம்!

Posted by - December 13, 2016
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் எதிர்ப்பையும் மீறி நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் ஆகியோர் நேற்றைய தினம் திடீரென யாழ்ப்பாணத்திக்குப் பயணம் செய்து மாதிரி பொருத்துவீடுகளைப் பார்வையிட்டுள்ளனர்.
மேலும்

இதயபூமி ஆவணப்படம் வெளியிடப்பட்டுள்ளது

Posted by - December 12, 2016
தமிழ் மக்களது இதயபூமியான மணலாற்றில் முன்னெடுக்கப்படும் நில ஆக்கிரமிப்பு,சிங்கள மயமாக்கல்,குடியேற்றங்கள்,மற்றும் பௌத்த மயமாக்கல் தொடர்பில் யாழ்.ஊடக அமையத்தினால் தயாரிக்கப்பட்ட இருளுள் இதயபூமி எனும் ஆவணப்படம் வெளியீட்டு வைக்கப்பட்டு உள்ளது.
மேலும்