தமிழ் அரசியல் பரப்பில் விடுதலைப் புலிகளின் பங்களிப்பு இருக்கவேண்டும் என்பதற்காகத்தான் விடுதலைப் புலிகள் சரணடையவைக்கப்பட்டார்கள் என்று தெரிவித்துள்ள ஜனநாயகப் போராளிகள் அமைப்பினர் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்தவர்கள் அரசியல்ரீதியாக வட-கிழக்கு தாயகத்தில் நிலைகொள்ளக்கூடாது
இரு பிள்ளைகளின் தாயை கொலை செய்தவருக்கு மரண தண்டனை பெண்ணொருவரை கொலை செய்த குற்றத்தில் நபரொருவருக்கு அநுராதபுரம் மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
இஸ்லாமிய மதம் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு எதிராக பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து, முஸ்லிம்களுக்கு விரோதமான கருத்துக்களை வெளியிட்டு வரும் பொதுபல சேனா மற்றும் அதன் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தொடர்பில் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் பிரதிநிதிகள் ஜனாதிபதியிடம்…
சீனா நிறுவனத்திற்கு ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் 80 வீத பங்குளை வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்தாரா என கூட்டு எதிர்கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.