தென்னவள்

அலெப்போவில் போர் முடிந்தது: கிளர்ச்சியாளர்கள் வெளியேறுவதில் தாமதம்

Posted by - December 15, 2016
சிரியா நாட்டில் அலெப்போ நகரில் நடந்து வந்த போர் முடிந்தது. அங்கிருந்து கிளர்ச்சியாளர்கள் வெளியேறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
மேலும்

சிறீலங்கா இராணுவத் தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் சன்ன குணத்திலக நியமனம்!

Posted by - December 15, 2016
சிறீலங்கா இராணுவத்தின் தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் சன்ன குணத்திலக நியமிக்கப்பட்டுள்ளார் என சிறீலங்கா இராணுவத்தின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
மேலும்

தமிழ் அரசியல் பரப்பில் விடுதலைப் புலிகளின் பங்களிப்பு இருக்கவேண்டும்

Posted by - December 15, 2016
தமிழ் அரசியல் பரப்பில் விடுதலைப் புலிகளின் பங்களிப்பு இருக்கவேண்டும் என்பதற்காகத்தான் விடுதலைப் புலிகள் சரணடையவைக்கப்பட்டார்கள் என்று தெரிவித்துள்ள ஜனநாயகப் போராளிகள் அமைப்பினர் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்தவர்கள் அரசியல்ரீதியாக வட-கிழக்கு தாயகத்தில் நிலைகொள்ளக்கூடாது
மேலும்

இரு பிள்ளைகளின் தாயை கொலை செய்தவருக்கு மரண தண்டனை

Posted by - December 14, 2016
இரு பிள்ளைகளின் தாயை கொலை செய்தவருக்கு மரண தண்டனை பெண்ணொருவரை கொலை செய்த குற்றத்தில் நபரொருவருக்கு அநுராதபுரம் மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
மேலும்

எழுத்தாளரும் வரலாற்று ஆசிரியருமான முல்லைமணி காலமானார்

Posted by - December 14, 2016
ஈழத்தின் பிரபல தமிழ் எழுத்தாளரும் வரலாற்று ஆசிரியருமான முல்லைமணி எனப்படும் வேலுப்பிள்ளை சுப்ரமணியம் காலமானார்.
மேலும்

நல்லிணக்கம் என்ற வார்த்தை தவறாக பயன்படுத்தப்படுகிறது : மகிந்த

Posted by - December 14, 2016
நல்லிணக்கம் என்ற வார்த்தை தற்போது பாரதூரமான வகையில் தவறாக பயன்படுத்தப்பட்டு வருவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.
மேலும்

நாடுகடந்து சென்று ஆதரவை திரட்டும் ராஜபக்ஸர்கள்!

Posted by - December 14, 2016
வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு தாய் நாடு பற்றி கூடுதல் கரிசனை காணப்படுவதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
மேலும்

பொதுபல சேனா குறித்து மைத்திரிக்கு கடிதம் அனுப்பிய முஸ்லிம் பிரதிநிதிகள்!!

Posted by - December 14, 2016
இஸ்லாமிய மதம் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு எதிராக பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து, முஸ்லிம்களுக்கு விரோதமான கருத்துக்களை வெளியிட்டு வரும் பொதுபல சேனா மற்றும் அதன் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தொடர்பில் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் பிரதிநிதிகள் ஜனாதிபதியிடம்…
மேலும்

மைத்திரி துறைமுக விற்பனை குறித்து அறிவித்தாரா?

Posted by - December 14, 2016
சீனா நிறுவனத்திற்கு ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் 80 வீத பங்குளை வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்தாரா என கூட்டு எதிர்கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
மேலும்