எமது நிலைப்பாடு குறித்து சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடன் தெளிவாகப் பேசிவிட்டோம்
எமது நிலைப்பாடு குறித்து சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடன் தெளிவாகப் பேசிவிட்டோம். கட்சியின் தலைவரல்லாத வேறு எவருக்கும் நாங்கள் பதில்சொல்லவேண்டிய தேவையில்லையென தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
மேலும்
