தென்னவள்

நல்லிணக்கத்திற்கான ஒத்துழைப்பை கிறிஸ்தவ சமூகம் வழங்கும் : மெல்கம் ரஞ்சித் ஆண்டகை!

Posted by - December 23, 2016
நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு கிறிஸ்தவ சமூகம் பூரண ஒத்துழைப்பு வழங்கும் என கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.நீர்கொழும்பில் நடைபெற்ற தேசிய நத்தார் விழாவில் நேற்று(22) பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும்

அரிசிக்கான தட்டுப்பாடு செயற்கையானது!

Posted by - December 23, 2016
அரிசிக்கான தட்டுப்பாடு செயற்கையானது என விவசாய பணிப்பாளர் நாயகம் கலாநிதி ரொஹான் விஜயகோன் தெரிவித்துள்ளார்.நாட்டில் நிலவி வரும் அரிசிக்கான தட்டுப்பாடு குறித்து அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.
மேலும்

பாகிஸ்தானில் இந்தியருக்கு 3½ மாதம் சிறை – விசா முடிந்தும் தங்கியதால் நடவடிக்கை

Posted by - December 23, 2016
பாகிஸ்தானில் இந்தியர் விசா முடிந்தும் தங்கியதால் அவருக்கு 3½ மாதம் சிறைத்தண்டனை விதித்து மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.
மேலும்

ஜப்பானில் ராணுவத்துக்கு மிகப்பெருந்தொகை ஒதுக்கீடு

Posted by - December 23, 2016
பகை நாடுகளை அதிர வைக்கிற அளவுக்கு ஜப்பான் வரலாற்று சாதனை அளவாக ராணுவத்துக்கு மிகப்பெருந்தொகை நிதி (97.5 டிரில்லியன் யென்) ஒதுக்கி உள்ளது.
மேலும்

துருக்கி வீரர்களை உயிருடன் எரித்துக் கொன்று ஐ.எஸ். தீவிரவாதிகள் அட்டூழியம்

Posted by - December 23, 2016
அலெப்போ நகரில் நடைபெற்ற உச்சகட்டப் போரின்போது தங்களிடம் பிடிபட்ட துருக்கி நாட்டு வீரர்களை ஐ.எஸ். தீவிரவாதிகள் உயிருடன் எரித்துக் கொல்லும் கொடூர வீடியோ வெளியாகியுள்ளது.
மேலும்

முதன் முறையாக கை இல்லாதவருக்கு இறந்தவரின் கை பொருத்தப்பட்டது: போலந்து

Posted by - December 23, 2016
உலகில் முதன் முறையாக பிறவியிலேயே கை இல்லாதவருக்கு இறந்தவரின் கை பொருத்தி போலந்து டாக்டர்கள் சாதனை படைத்தனர்.
மேலும்

கடந்த ஆண்டு ஜப்பானில் குழந்தை பிறப்பு 10 லட்சம் ஆக குறைந்தது

Posted by - December 23, 2016
கடந்த ஆண்டு ஜப்பானில் குழந்தை பிறப்பு 10 லட்சம் ஆக குறைந்துள்ளது. 20 மற்றும் 30 வயதுக்கு குறைவான பெண்கள் எண்ணிக்கையே இதற்கு காரணம் என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும்

புதிய தலைமை செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் பதவி ஏற்றார்

Posted by - December 23, 2016
புதிய தலைமை செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் இன்று பதவியேற்றுக்கொண்டார். அதன் பிறகு கிரிஜா வைத்தியநாதன் முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.
மேலும்

ஊழலில் தொடர்புடைய மேல்மட்ட தலைவர்களை தப்ப விடக்கூடாது: மு.க.ஸ்டாலின்

Posted by - December 23, 2016
ஊழலில் தொடர்புடைய மேல்மட்ட தலைவர்களை தப்ப விடக்கூடாது என்று எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க. பொருளாளருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும்