தென்னவள்

29-வது நினைவு தினம்: எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் அஞ்சலி

Posted by - December 24, 2016
மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் 29-வது ஆண்டு நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்பட்டது. நினைவு நாளையொட்டி மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் அஞ்சலி செலுத்தினார்.
மேலும்

ராம மோகனராவுடன் தொடர்பில் இருந்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜி.ராமகிருஷ்ணன்

Posted by - December 24, 2016
ராம மோகனராவுடன் தொடர்பில் இருந்தவர்கள் மீதும் வருமான வரித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜி.ராமகிருஷ்ணன் பேட்டியளித்துள்ளார்.
மேலும்

வைத்தியர்களின் இடமாற்ற முறைக்கு சில அதிகாரிகள் எதிர்ப்பு

Posted by - December 24, 2016
வைத்தியர்களுக்கு இடமாற்றம் வழங்கும் நடைமுறையின் போது சுகாதார அமைச்சு மிகவும் சரியான முறையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும்

மஞ்சள் கோட்டினால் பாதையை கடக்க முற்பட்டவர் விபத்தில் பலி

Posted by - December 24, 2016
மட்டக்களப்பு-கல்முனை பிரதான வீதியில் தேற்றாத்தீவு கொம்புச்சந்திப் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் உள்ள மஞ்சள் கோட்டில் நேற்று 23.12.2016 வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும்

ஜனவரி 15 இற்கு முன்னர் பொருத்துவீட்டுக்கு விண்ணப்பிக்குமாறு கோரிக்கை!

Posted by - December 24, 2016
வடக்குக் கிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ள 10 ஆயிரம் பொருத்து வீட்டுத் திட்டத்தினைப் பெற விரும்புபவர்களை ஜனவரி மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும்

மக்களின் பிரச்சனையை நேரடியாக மைத்திரிக்கு தெரிவிக்க புதிய அலுவலகம்!

Posted by - December 24, 2016
பொது மக்கள் தமது முறைப்பாடுகளை நேரடியாகத் ஜனாதிபதியிடம் தெரிவிக்கும்  செயலகம் ஒன்று வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இயங்கவுள்ள நிலையில்  அவ் அலுவலகத்தின் ஆரம்ப கட்ட நிகழ்வுக்காக எதிர்வரும் நான்காம் திகதி ஜனாதிபதி யாழ் வரவுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட்…
மேலும்

சிறிலங்கா படைகளுக்கு பயிற்சி அளிக்க பென்டகன் அனுப்பிய சிறப்புக் கண்காணிப்புக் குழு

Posted by - December 24, 2016
இம்மாதத்தின் ஆரம்பத்தில், அமெரிக்க கடற்படை அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்று சிறிலங்கா கடற்படை மற்றும் விமானப்படை வீரர்களுடன் ஒரு வாரகால கூட்டுப்பயிற்சிகளை மேற்கொண்ட பின்னர், அம்பாந்தோட்டையிலுள்ள மத்தல ராஜபக்ச அனைத்துலக விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றனர்.
மேலும்

உலகின் மிக உயர்ந்த நத்தார் மரம் காலிமுகத்திடலில் தயார்நிலையில்!

Posted by - December 24, 2016
உலகின் மிக உயர்ந்த நத்தார் மரம் காலிமுகத்திடலில் நிறுவும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. குறித்த நத்தார் மரமானது கொழும்பிலுள்ள காலிமுகத் திடலில் நிறுவப்பட்டுள்ளது. 325 அடி உயரத்தில் நிறுவப்பட்டுள்ள குறித்த நத்தார் மரமானது கின்னஸ் நாளேட்டிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நத்தார்…
மேலும்

ரவிராஜ் படுகொலை, குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் ஜூரிகளால் விடுவிப்பு!

Posted by - December 24, 2016
நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும், ஏழு பேர் கொண்ட சிங்க ஜூரிகள் சபை சிறிலங்கா நேரப்படி  இன்று சனிக்கிழமை அதிகாலை விடுதலை விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது.
மேலும்

கண்ட்ரி கிரேன் பழுதூக்கும் கருவியை இயக்க கூடிய பெண் நியமிக்கபடவுள்ளார்

Posted by - December 23, 2016
இலங்கை துறைமுக வரலாற்றில் முதன் தடவையாக கண்ட்ரி கிரேன் (Gantry Crane) பழுதூக்கும் கருவியை இயக்க கூடிய பெண் ஒருவரை நியமிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும்