தென்னவள்

1000 கிறிஸ்துமஸ் தாத்தாக்கள்: ஒடிசா மணல் ஓவியரின் புதிய கின்னஸ் சாதனை

Posted by - December 25, 2016
ஒடிசா மாநிலம், பூரியில் உள்ள கடற்கரையில் ‘கிறிஸ்துமஸ் தாத்தா’ எனப்படும் ஆயிரம் சான்ட்டா கிளாஸ்களின் உருவத்தை மணல் ஓவியமாக செதுக்கியதன் மூலம் பிரபல மணல் ஓவியர் சுதர்சன் பட்நாயக் புதியதொரு உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார். புவனேஸ்வர்: கிறிஸ்துமஸ் பண்டிகையின் முந்தையநாள் பரிசுப்…
மேலும்

முன்னாள் போராளி திடீரென மயங்கிவிழுந்து அதேயிடத்தில் மரணமடைந்துள்ளார்

Posted by - December 25, 2016
முன்னாள் போராளியான குளவிசுட்டான் – நெடுங்கேணியைச் சொந்த இடமாகக் கொண்ட இரண்டு பிள்ளைகளின் தந்தையான 36 வயதான ஆசீர்வாதம் ஸ் ரீபன் என அழைக்கப்படும் முன்னாள் போராளி திடீரென மயங்கிவிழுந்து அதேயிடத்தில் மரணமடைந்துள்ளார்.
மேலும்

ரவிராஜ் படுகொலைக்கான தீர்ப்பு தமிழ் மக்களிற்கு தெளிவான செய்தியொன்றை சொல்லியுள்ளது

Posted by - December 25, 2016
ரவிராஜ் படுகொலைக்கான தீர்ப்பு தமிழ் மக்களிற்கு தெளிவான செய்தியொன்றை சொல்லியிருப்பதாக வடமாகாணசபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
மேலும்

நல்லாட்சி வந்த பின்னர் வடக்கில் 11 விகாரைகள்!

Posted by - December 25, 2016
நல்லாட்சி அரசு அமைந்த பின்னர் வடக்கு மாகாணத்தில் 11 விகாரைகள் புதிதாக முளைத்துள்ளன என்று வடக்கு மாகாண புள்ளி விவரக் கையேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

காலி முகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள நத்தார் மரம் உலகிலேயே உயரமானதல்ல

Posted by - December 25, 2016
கொழும்பு காலி முகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள நத்தார் மரம் உலகிலே மிகப் பெரிய நத்தார் மரம் அல்ல என்று கத்தோலிக அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும்

சிவனொளிபாதமலைக்கு போதைபொருள் கொண்டு செல்வதை தடுக்க நடவடிக்கை

Posted by - December 25, 2016
சிவனொளிபாதமலைக்கு போதை பொருள் கொண்டு செல்வதைத் தடுக்கும் நடவடிக்கை, ஹட்டன் மோப்ப நாய் பிரிவின் உதவியுடன் நேற்று மாலை 03.30 அளவில், மவுசாகலை சந்தியில் உள்ள காவல் அறனில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மேலும்

ரவிராஜ் வழக்கு விவகாரம் – மேன்முறையீடு செய்ய முடிவு

Posted by - December 25, 2016
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை தொடர்பில் வழங்கப்பட்ட வழக்குத் தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும்

கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு 570 சிறைக் கைதிகளை இன்று விடுதலை

Posted by - December 25, 2016
கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு 570 சிறைக் கைதிகளை இன்று விடுதலை செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும்

போரூர் ராமச்சந்திரா ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சை பிரிவில் ராமமோகனராவுக்கு சிகிச்சை

Posted by - December 25, 2016
ராமமோகனராவ் வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடத்தியதில் தங்கம், வெள்ளி, ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
மேலும்

மக்கள் தொகையில் 1 சதவீதத்தினர் மட்டுமே வரி செலுத்துகின்றனர்

Posted by - December 25, 2016
127 கோடி மக்கள் தொகையில் 1 சதவீதத்தினர் மட்டுமே வரி செலுத்துகின்றனர் என்று வி.ஐ.டி. வேந்தர் விசுவநாதன் சென்னை கருத்தரங்கில் பேசினார்.
மேலும்