தென்னவள்

பாடசாலை மாணவர்களுக்காக பிளாஸ்டிக் பாடப்புத்தகங்கள்

Posted by - December 26, 2016
அடுத்த வருடம் முதல் பாடசாலை மாணவர்களுக்காக பிளாஸ்டிக் பாடப்புத்தகங்ளை வழங்குவதற்கு கல்வியமைச்சு ஆயத்தமாகி வருவதாக பிவிதுரு ஹெல உருமயவின் பிரதான செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
மேலும்

முல்லைத்தீவில் அமைக்கப்பட்ட காந்தி சிலை இனந்தெரியாதோரால் உடைக்கப்பட்டுள்ளது.

Posted by - December 26, 2016
முல்லைத்தீவு நகரிலே பண்டாரவன்னியன் சிலையினை அமைப்பதற்கு ஒன்றரை வருடங்களாக சட்டரீதியான அனுமதிகள் பெற்று அதற்கான வேலைகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் அகிம்சை ரீதியாக போராடிய தியாகி திலீபன்,
மேலும்

யாழ். பண்ணைப் பகுதியில் அமைந்திருந்த ரெலிக்கொம் கோபுரம் சரிந்து விழுந்தது!

Posted by - December 26, 2016
யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் அமைந்துள்ள ரெலிக்கொம் கோபுரம் சற்று முன் சரிந்து விழுந்தது.
மேலும்

மாகாண சபை உறுப்பினர்கள் இருவர் விளக்கமறியலில்

Posted by - December 26, 2016
பொலிஸில் சரணடைந்த நிலையில் நீர்கொழும்பு பிரதம நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட மேல் மாகாண சபை உறுப்பினர்கள் இருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும்

யாழில் தொலைத் தொடர்பு கோபுரம் விழுந்து பெண் காயம்

Posted by - December 26, 2016
யாழ். பண்ணை பகுதியில் தொலைத் தொடர்பு கோபுரம் விழுந்ததில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார். பண்ணை பகுதியில் உள்ள சிறீலங்கா ரெலிகோம் நிறுவனத்திற்கு சொந்தமான கோபுரமே இவ்வாறு விழுந்துள்ளது. 184 மீற்றர் உயரமான இந்த தொலைத் தொடர்புக் கோபுரத்தைக் கழற்றிக் கொண்டிருக்கும்போது மீதமாக…
மேலும்

ஆழிப் பேரலை உடுத்துறை மருதங்கேணியில் மலர்கள் தூவி கண்ணீர் அஞ்சலி

Posted by - December 26, 2016
ஆழிப் பேரலை அனர்த்தத்தின் போது உயிர் நீத்த உறவுகளை நினைவுகூர்ந்து இன்று(26) உடுத்துறை மருதங்கேணி நினைவாலயத்தில் உடுத்துறை மருதங்கேணி மக்களால் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.
மேலும்

ரணில் விக்ரமசிங்க கண்டி அஸ்கிரி மற்றும் மல்வத்து பீடாதிபதிகளை இழிவுபடுத்தியதாக குற்றச்சாட்டு!

Posted by - December 26, 2016
பிரதமர் ரணில் விக்ரமசிங்க கண்டி அஸ்கிரி மற்றும் மல்வத்து பீடாதிபதிகளை இழிவுபடுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மேலும்

உள்ளுராட்சி எல்லை நிர்ணய அறிக்கை நாளை அமைச்சரிடம் கையளிக்கப்படும்

Posted by - December 26, 2016
உள்ளூராட்சி மன்றங்களுக்கான எல்லை நிர்ணயம் தொடர்பான அறிக்கை நாளை 27ஆம் திகதி உள்ளூராட்சி , மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபாவிடம் கையளிக்கவுள்ளதாக எல்லை நிர்ணயம் தொடர்பான குழு தெரிவித்துள்ளது.
மேலும்

பார்க் தோட்ட தொழிலாளர்கள் 500ற்கும் மேற்பட்டோர் கந்தபளை நகரில் வீதிக்கு இறங்கி ஆர்ப்பாட்டம்

Posted by - December 26, 2016
நுவரெலியா – கந்தபளை பார்க் தோட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அரசியல்வாதிகள் மற்றும் தொழிற்சங்கங்கள், தொழில் திணைக்களங்கள் என பலரிடமும் கூறியும் இதுவரை தீர்வுக் கிடைக்காத பட்சத்தில் ஆதங்கம் கொண்ட பார்க் தோட்ட தொழிலாளர்கள் 500ற்கும் மேற்பட்டோர் கந்தபளை நகரில் வீதிக்கு…
மேலும்

வவுனியா சுனாமி நினைத்தூபியில் அஞ்சலி நிகழ்வுகள்

Posted by - December 26, 2016
வவுனியா, பூந்தோட்டம் ஆலய பரிபாலன சபையால் இலங்கையில் சுனாமி நினைவாக அமைக்கப்பட்ட நினைவுத் தூபியில் இன்று அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றது.
மேலும்