தென்னவள்

சர்வதேச அரசியலும் சமூகத் தளங்களும் – லோகன் பரமசாமி

Posted by - December 28, 2016
இங்கிலாந்திலிருந்து வெளிவரும் பத்திரிகை புலம்பெயர் தமிழ் மக்களது போராட்டத்தை Black Berry  revelolution என்ற பெயரில் அழைத்திருந்தது. ஏனெனில் அந்த காலங்களில் Black Berry  என்ற கைதொலைபேசி மிகவும் பிரபல்யமாக இருந்தது. – லண்டனில் இருந்து லோகன்  பரமசாமி.
மேலும்

கிளிநொச்சி தீவிபத்தில் பாதிக்கப்பட்ட வர்த்தகர்களுக்கு இழப்பீடு வழங்கிவைப்பு!

Posted by - December 28, 2016
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கிளிநொச்சி சந்தைக் கட்டடத் தொகுதியில் ஏற்பட்ட தீவிபத்தில் பாதிக்கப்பட்ட வர்த்தகர்களுக்கு இன்று இழப்பீடு வழங்கிவைக்கப்பட்டது.
மேலும்

நாடாளுமன்றத் தேர்தலும் தொகுதிவாரி அடிப்படையில் நடத்தப்படும்

Posted by - December 28, 2016
நாடாளுமன்றத் தேர்தலும் தொகுதிவாரி அடிப்படையில் நடத்தப்படும் என சமூக வலுவூட்டல் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும்

விமல் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலை!

Posted by - December 28, 2016
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச இன்று(28) பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.
மேலும்

ஐ.நா. சபை மக்கள் ஒன்றாகக்கூடி பொழுதுபோக்குகிற கிளப் போலாகி விட்டது: டிரம்ப்

Posted by - December 28, 2016
ஐ.நா. சபை மக்கள் ஒன்றாகக்கூடி, பேசி, நன்றாக பொழுதுபோக்குகிற கிளப் போல மாறி விட்டது என்று டொனால்டு டிரம்ப் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
மேலும்

அர்ஜென்டினா நிதி மந்திரி நீக்கம்

Posted by - December 28, 2016
அர்ஜென்டினாவில் கடும் பொருளாதார மந்த நிலை மற்றும் பணவீக்கம் எதிரொலி காரணமாக நிதி மந்திரி அல்போன்சோ நீக்கம் செய்யப்பட்டார்.
மேலும்

ருமேனியாவின் முதல் பெண் பிரதமராகும் வாய்ப்பை இழந்தார் ஷஹைத்

Posted by - December 28, 2016
ருமேனியாவின் முதல் பெண் பிரதமராக செவில் ஷஹைத் ஆக வேண்டும் என்ற பரிந்துரையை அதிபர் கிளவுஷ் நிராகரித்ததால் அந்நாட்டு அரசியல் வட்டாரத்தில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும்

2017-ல் ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு

Posted by - December 28, 2016
2017-ம் ஆண்டில் ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
மேலும்

தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்துவோம்: சீமான்

Posted by - December 28, 2016
மத்திய-மாநில அரசுகளின் அனுமதி கிடைக்காவிட்டாலும் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்துவோம் என்று சீமான் தெரிவித்துள்ளார்.
மேலும்

ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கி கைதான வேலூர் டி.எஸ்.பி. ஜெயிலில் அடைப்பு

Posted by - December 28, 2016
ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கி கைதான வேலூர் டி.எஸ்.பி. ஜெயிலில் அடைக்கப்பட்டார். லஞ்சம் பெற்ற புகார் தொடர்பாக, டி.எஸ்.பி. மீது சஸ்பெண்டு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
மேலும்