தென்னவள்

இஸ்ரேலுடன் அமைதி பேச்சுவார்த்தைக்கு தயார்: பாலஸ்தீன அதிபர்

Posted by - December 29, 2016
தங்கள் நாட்டு பகுதிகளில் குடியேற்றங்களை தடுத்து நிறுத்தினால் இஸ்ரேலுடன் அமைதி பேச்சுவார்த்தைக்கு தயார் என்று பாலஸ்தீன அதிபர் முஹ்மத் அப்பாஸ் தெரிவித்துள்ளார்.
மேலும்

வார்தா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: தமிழக அரசுக்கு மத்திய குழு பாராட்டு

Posted by - December 29, 2016
தமிழக அரசின் முன் எச்சரிக்கை நடவடிக்கையால் வார்தா புயலில் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளதாக மத்திய குழுவினர் பாராட்டினர்.
மேலும்

சேகர் ரெட்டி கூட்டாளிகள் மேலும் 2 பேர் கைது

Posted by - December 29, 2016
புதிய ரூபாய் நோட்டுகளை பதுக்கியது தொடர்பான வழக்கில், சேகர் ரெட்டியின் கூட்டாளிகள் மேலும் 2 பேரை மத்திய அமலாக்கத் துறை புதன்கிழமை கைது செய்தது.
மேலும்

அதிமுக தலைமை அலுவலகத்தில் மோதல்: எம்.பி.யின் கணவர் மீது தாக்குதல்

Posted by - December 29, 2016
அதிமுக தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை ஏற்பட்ட மோதலில் எம்.பி.யின் கணவர் தாக்கப்பட்டார். இதனால், அதிமுக அலுவலகம் அமைந்துள்ள ராயப்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும்

‘அனைத்துலக பத்திரிகை சுதந்திர விருது’ பெற்ற மாலினி சுப்ரமணியன்!

Posted by - December 29, 2016
ஒவ்வொரு ஆண்டும்  உலகெங்கும் நெருக்கடியான சூழ்நிலையில் தைரியமாக   துணிச்சலாகப்  பணிபுரியும் பத்திரிகையாளர்களைத் தேர்ந்தெடுத்து கவுரவித்து
மேலும்

அதிமுக பொதுக் குழு இன்று கூடுகிறது

Posted by - December 29, 2016
மிகவும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், அதிமுக பொதுக் குழு வியாழக்கிழமை (டிச. 29) கூடுகிறது. பொதுச் செயலாளரை தேர்வு செய்யும் பணி மட்டுமே இந்தக் கூட்டத்தில் நடைபெறும் என்று கட்சியின் அமைப்புச் செயலாளர் பொன்னையன் தெரிவித்துள்ளார்.
மேலும்

எல்லை நிர்ணய அறிக்கையை தன்னிடம் கையளிக்குமாறு ரணில் ஆலோசனை

Posted by - December 28, 2016
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்ற வாரத்தில் எல்லை நிர்ணய அறிக்கையை தன்னிடம் கையளிக்குமாறு எல்லைநிர்ணய ஆணைக்குழுவிற்கு ஆலோசனை விடுத்துள்ளார்.
மேலும்

புகையிரத திணைக்களத்திற்கு ஐந்து மில்லியன் இலாபம்

Posted by - December 28, 2016
புகையிரத விதி முறைகளை மீறிய குற்றச்சாட்டில், பொது மக்களிடம் இருந்து பெறப்பட்ட இந்த வருடத்திற்கான அபராத தொகை, ஐந்து மில்லியன் ரூபாவிற்கும் அதிகம்  என்று புகையிரத திணைக்கள பாதுகாப்பு அதிகாரி அனுர பிரேமரத்ன குறிப்பிட்டுள்ளார்.
மேலும்

மேல் மாகாண சபை உறுப்பினர்கள் இருவர் உட்பட 25 பேர் பிணையில் விடுதலை

Posted by - December 28, 2016
மேல் மாகாண சபை உறுப்பினர்கள் இருவர் உட்பட 25 பேரை பிணையில் விடுதலை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும்