மயிலிட்டித் துறைமுகம் விரைவில் மக்கள் பாவனைக்கு வழங்கப்படும் – மகேஸ் சேனநாயக்க
மயிலிட்டி மீன்பிடித்துறைமுகம் விரைவில் மக்களின் பாவனைக்கு வழங்கப்படும் என யாழ்மாவட்டக் கட்டளைத் தளபதி மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார். யாழ் மாவட்ட பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலயார் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.…
மேலும்