தென்னவள்

மலையக மக்கள் முன்னனியின் ஸ்தாபக தலைவர் நினைவு தினம்

Posted by - January 1, 2017
மலையக மக்கள் முன்னனியின் ஸ்தாபக தலைவர் அமரர் பெ. சந்திரசேகரன் அவர்களின் 07 வது நினைவு தினம் இன்று தலவாக்கலை ஸ்ரீ கதிரேசன் ஆலய கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வு மலைய மக்கள் முன்னனியின் தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சரருமான…
மேலும்

ஆட்சி கவிழ்ப்பிற்கோ அரசாங்க மாற்றத்திற்கோ இடமில்லை-மைத்திரிபால சிறிசேன

Posted by - January 1, 2017
ஆட்சி கவிழ்ப்பிற்கோ  அல்லது அரசாங்க மாற்றத்திற்கோ இடமில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் பின் வரிசை பாராளுமன்ற உறுப்பினர்களிடம் இந்த உறுதிமொழியை ஜனாதிபதி வழங்கியுள்ளார்.
மேலும்

கிளிநொச்சி மாவட்டத்தில் யுத்தத்தின் பின்னர் மூன்று இலட்சத்துக்கும் அதிகமான வெடிபொருட்கள் மீட்பு

Posted by - January 1, 2017
 கிளிநொச்சி மாவட்டத்தில் யுத்தத்தின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட மீள்குடியேற்ற நடவடிக்கையின் போது, இதுவரை 3 இலட்சத்து 401 வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலக கண்ணிவெடிசெயற்பாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலும்

வடமாகாணத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு எதிராக 26 முறைப்பாடுகள்

Posted by - January 1, 2017
வடமாகாணத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு எதிராக, கடந்த வருடம் 26 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேலும்

வடக்கு மாகாண விவசாய அமைச்சால் முத்தையன்கட்டு விவசாயிகளுக்கு உலர் உணவு வழங்கல்!

Posted by - January 1, 2017
முத்தையன்கட்டுக்குளத்தை நம்பி விவசாயத்தை மேற்கொள்ளும் 1000 பேருக்கு வரட்சி நிவாரணமாக வடமாகாண விவசாய அமைச்சு நேற்று சனிக்கிழமை (31.12.2016) உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைத்துள்ளது. ஒட்டுசுட்டான் மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கலந்து கொண்டு…
மேலும்

வட மத்திய மாகாண சபை உறுப்பினராக சமந்த

Posted by - January 1, 2017
வட மத்திய மாகாண சபையில் நிலவும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர் வெற்றிடத்திற்கு என்.வி.சமந்த நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும்

அரச வைத்தியசாலை நோயாளர்கள் தனியார் சேவையை நாடத் தடை

Posted by - January 1, 2017
இன்று முதல் அரசாங்க வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் நோயாளர்களுக்கு தனியார் வைத்தியசாலைகளில் இரத்தப் பரிசோதனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது.
மேலும்

திருவாதிரை நிகழ்வுக்கு காங்கேசன் துறைமுகத்தினூடாக சிதம்பரத்திற்கு கப்பல் மூலம் செல்வதற்கு சிறீலங்கா அரசாங்கம் தடை

Posted by - January 1, 2017
எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள திருவாதிரை நிகழ்வுக்கு காங்கேசன் துறைமுகத்தினூடாக சிதம்பரத்திற்கு கப்பல் மூலம் செல்வதற்கு சிறீலங்கா அரசாங்கம் தடை விதித்துள்ளது.
மேலும்