தென்னவள்

ஐஓசியிடமிருந்து எண்ணெய்க் குதங்களைப் பெறுவதற்கு இந்தியாவுடனேயே பேசவேண்டும்!

Posted by - January 1, 2017
திருகோணமலை சீனன்குடாவில், இந்திய எண்ணெய் நிறுவனமான ஐஓசியினால் நிறுவப்பட்ட மூன்று எண்ணெய்க் குதங்களை மீளப் பெறுவதற்கு சிறீலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில், அது குறித்து இந்திய அரசாங்கத்துடனேயே பேச்சு நடாத்தவேண்டுமென ஐஓசி நிறுவனம் அறிவித்துள்ளது.
மேலும்

கிளிநொச்சி ஊடகவியலாளருக்கு கொலை அச்சுறுத்தல்

Posted by - January 1, 2017
விடுதலைப்புலிகளின் தலைவா் பிரபாகரன் தொடா்பில் அண்மையில் அரசாங்க அமைச்சா் ஒருவா் வெளிட்ட கருத்து ஊடகங்களில் வெளியான செய்தி தொடா்பில் கிளிநொச்சியில் பணியாற்றி வருகின்ற சுயாதீன ஊடகயவியலாளா் எஸ் .என் நிபோஜனை தொலைபேசியில் தொடா்பு கொண்ட ஒருவா் குறித்த செய்தி தொடா்பில் கடும்…
மேலும்

ரஷியா-துருக்கி முயற்சிக்கு ஐ.நா.பாதுகாப்பு சபை ஆதரவு

Posted by - January 1, 2017
உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ள சிரியாவில் இடைக்கால சண்டை நிறுத்தம் ஏற்பட்டு அமைதி நிலவ ரஷியா மற்றும் துருக்கி ஒன்றிணைந்து செய்துள்ள சமாதான முயற்சிக்கு ஐ.நா.பாதுகாப்பு சபை ஒப்புதல் அளித்துள்ளது.
மேலும்

தடை செய்யப்பட்ட நெடுந்தூர ஏவுகணைகள் தயாரிப்பில் வடகொரியா தீவிரம்

Posted by - January 1, 2017
சர்வதேச சமூகத்தால் தடை செய்யப்பட்ட நெடுந்தூர ஏவுகணைகளை தயாரிக்கும் பணிகள் நிறைவுகட்டத்தை எட்டியுள்ளதாக வடகொரியா அதிபர் கின் ஜாங் உன் இன்று தெரிவித்துள்ளார்.
மேலும்

குடும்ப அட்டைகளுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

Posted by - January 1, 2017
அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்து “தாள் ஒட்டும் பணியில்” மட்டுமே அதிக கவனம் செலுத்தி வருகிறது என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.
மேலும்

2017–ம் ஆண்டு பிறந்தது: புத்தாண்டையொட்டி கோவில்கள், ஆலயங்களில் சிறப்பு ஏற்பாடு

Posted by - January 1, 2017
2017–ம் ஆண்டு பிறந்ததை தொடர்ந்து கோவில்கள், ஆலயங்களில் சிறப்பு வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும்

இன்று நள்ளிரவு புத்தாண்டு கொண்டாட்டம்: கோவையில் 1200 போலீசார் பாதுகாப்பு

Posted by - January 1, 2017
இன்று நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறக்கிறது. இதையொட்டி மாநகர போலீஸ் கமி‌ஷனர் உத்தரவின்பேரில் கோவையில் 1200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
மேலும்

புருண்டி சுற்றுச்சூழல் மந்திரி சுட்டுக் கொலை

Posted by - January 1, 2017
புருண்டி நாட்டின் சுற்றுச்சூழல் மந்திரி எம்மானுவேல் நியோன்குரு இன்று அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
மேலும்

சசிகலாவுடன் சந்திப்பு: திருமாவளவன், அ.தி.மு.க. அணியில் சேருவாரா?

Posted by - January 1, 2017
அ.தி.மு.க. பொதுச் செயலாளராக பதவி ஏற்றுள்ள சசிகலாவை, திருமாவளவன் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சட்டமன்ற தேர்தலின் போது விடுதலை சிறுத்தைகள் கட்சி, மக்கள் நலக்கூட்டணியில் இடம் பெற்றிருந்தது.
மேலும்