ஐஓசியிடமிருந்து எண்ணெய்க் குதங்களைப் பெறுவதற்கு இந்தியாவுடனேயே பேசவேண்டும்!
திருகோணமலை சீனன்குடாவில், இந்திய எண்ணெய் நிறுவனமான ஐஓசியினால் நிறுவப்பட்ட மூன்று எண்ணெய்க் குதங்களை மீளப் பெறுவதற்கு சிறீலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில், அது குறித்து இந்திய அரசாங்கத்துடனேயே பேச்சு நடாத்தவேண்டுமென ஐஓசி நிறுவனம் அறிவித்துள்ளது.
மேலும்
